புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணக்கும் என் பிணக்கும் !!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கணக்குப் பாடத்தில் நான் பிறவி ஊனம் என்று சொல்வது மிகையாக இருக்கும். கணக்கு, என் ஜாதகத்தில் அமைந்த பரிகாரம் இல்லாத தோஷம் என்று சொன்னால் கொஞ்சம் டிப்ளமேட்டிக்காக இருக்கும்.
மனக்கணக்கு என்றொரு பீரியட் ஒன்ணாங்கிளாஸில்.
“ஊங்கிட்ட ஆறு முறுக்கு இருக்கு அதுல ரெண்டை என் கிட்ட குடுத்துட்டா உங்கிட்ட எத்தனை முறுக்கு இருக்கும்?” என்று டீச்சர் கேட்ட போது,
‘என்ன இத்தனை சுலபமாக ஒரு கணக்கு!’ என்று நினைத்த படி கையை உயர்த்தினேன்.
“சொல்லு” என்றார்.
“ரெண்டு முறுக்கு கம்மியா இருக்கும்” என்றேன்.
மடேர், மடேர் என்று தலையில் அறைந்து கொண்டு,
“என்னத்தான் அடிச்சிக்கணும்… என்னத்தான் அடிச்சிக்கணும்” என்று டீச்சர் நொந்து போனபோது, சாட்டையால் அடித்துக் கொள்ளும் பிச்சைக்காரனைப் பார்க்கிற மாதிரி பிரமிப்போடு பார்த்துக் கொண்டு நின்றேன்.
கொஞ்சம் பெரிய கிளாஸ் வந்ததும்,
“ஒரு வண்டியும் மாடும் சேர்ந்து ஐநூற்றி நாற்பது ரூபாய். மாட்டின் விலை முன்னூறு ரூபாய் என்றால் வண்டியின் விலை என்ன?” என்கிற கணக்கைப் போட்டார்.
எல்லாரும் ‘வழி எழுதி’ கணக்கைப் போட ஆரம்பிக்க நான் மட்டும் சிந்தனையில் ஆழ்ந்தேன். மாடு இல்லாமல் வண்டியை வாங்கி என்னத்தைக் கிழிப்பது? இரண்டும் சேர்ந்து என்ன விலை என்பது தெரிந்ததுமே வாங்கித் தொலைய வேண்டியதுதானே? மாடு மட்டும் என்ன விலை என்று தெரிந்து கொண்டது எதற்கு? அதை மட்டும் வாங்கவா? மாட்டை மட்டும்தான் வாங்குவது என்பது முடிவாகிவிட்டால் வண்டி என்ன விலையாக இருந்தால் என்ன? வண்டி மட்டும்தான் வாங்குவது என்று முடிவானால், மாட்டின் விலையைத் தெரிந்து கொள்வதற்கு பதில் வண்டி விலையையே தெரிந்து கொண்டிருக்கலாமே? ஒரு பொருளை வாங்கப் போகும் போது இத்தனை கஷ்டங்களை எதற்காக இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும்?
சுரீரென்று முதுகில் ஒரு பிரம்படியும், தொடர்ந்து “கணக்கைப் போடச் சொன்னா பெரிய்ய விஞ்ஞானி மாதிரி மோட்டு வளையப் பாத்துகிட்டு இருக்கே” என்கிற விமர்சனமும் என்னைச் சிந்தனையிலிருந்து விடுவிக்கும்.
பத்தாங்கிளாஸில் சைன் தீட்டா, காஸ் தீட்டா, டேன் தீட்டா என்றெல்லாம் வாத்தியார் சொல்லும் போது “எது தீட்டா இருந்தாலும் போய் மூணு நாள் கொல்லைப் பக்கம் உக்கார வேண்டியதுதானே?” என்று நினைப்பேன்.
ஜியாமெட்ரியில் ஒரு நேர்க்கோட்டை இரண்டு சமபாகங்களாகப் பிரிக்கிற வேலையைச் செய்து அதற்கு வரைமுறை எழுது என்பார்கள். ஸ்கேலை எடுத்து அளந்து பார்த்து இரண்டால் வகுத்தால் போயிற்று, அதற்கு ஏன் இப்படி காம்பஸை எடுத்து ஆர்க் வெட்டி அதை அதை இணைத்து பிராணனை விட வேண்டும் என்று நினைப்பதோடு இல்லாமல் கேட்கவும் கேட்பேன்.
“வெரி குட், கேள்வி கேட்கிறப்பதான் ஒரு விஷயத்தை நல்லாக் கத்துக்க முடியும்” என்று என்னை ஊக்குவித்து ஆசிரியர் பதில் சொல்ல ஆரம்பிப்பார்.
“ஸ்கேல் இல்லைன்னாலும் பிரிக்கத் தெரியணும்”
“ஸ்கேல் ஜாமெண்ட்ரி பாக்ஸ் குள்ள இருக்கும். ஜாமெண்ட்ரி பாக்ஸே இல்லைன்னா காம்பஸ் மட்டும் எங்கிருந்து வரும்?”
“சரி, ஸ்கேலோட உதவி இல்லாமயே பண்ணத் தெரிஞ்சிக்கணும்ன்னா?”
“ஆர்க்கை இணைக்க ஸ்கேல் வெச்சிதான கோடு போடறோம்? அப்ப ஸ்கேலை யூஸ் பண்றமே?”
இதற்கப்புறம் அவருக்குப் பொறுமை போய்விடும்.
“உன் செவிட்டுல அறையறதும் நீ வாயை மூடறதும் சைமல்டேனியஸ் ஆகாம செப்பரேட்டா நீயே மூடிக்க” என்பது அவருடைய கன்க்ளுடிங் ஸ்டேட்மெண்ட்டாக இருக்கும்.
இப்ப சொல்லுங்கள், இது தோஷமா, ஊனமா?
மனக்கணக்கு என்றொரு பீரியட் ஒன்ணாங்கிளாஸில்.
“ஊங்கிட்ட ஆறு முறுக்கு இருக்கு அதுல ரெண்டை என் கிட்ட குடுத்துட்டா உங்கிட்ட எத்தனை முறுக்கு இருக்கும்?” என்று டீச்சர் கேட்ட போது,
‘என்ன இத்தனை சுலபமாக ஒரு கணக்கு!’ என்று நினைத்த படி கையை உயர்த்தினேன்.
“சொல்லு” என்றார்.
“ரெண்டு முறுக்கு கம்மியா இருக்கும்” என்றேன்.
மடேர், மடேர் என்று தலையில் அறைந்து கொண்டு,
“என்னத்தான் அடிச்சிக்கணும்… என்னத்தான் அடிச்சிக்கணும்” என்று டீச்சர் நொந்து போனபோது, சாட்டையால் அடித்துக் கொள்ளும் பிச்சைக்காரனைப் பார்க்கிற மாதிரி பிரமிப்போடு பார்த்துக் கொண்டு நின்றேன்.
கொஞ்சம் பெரிய கிளாஸ் வந்ததும்,
“ஒரு வண்டியும் மாடும் சேர்ந்து ஐநூற்றி நாற்பது ரூபாய். மாட்டின் விலை முன்னூறு ரூபாய் என்றால் வண்டியின் விலை என்ன?” என்கிற கணக்கைப் போட்டார்.
எல்லாரும் ‘வழி எழுதி’ கணக்கைப் போட ஆரம்பிக்க நான் மட்டும் சிந்தனையில் ஆழ்ந்தேன். மாடு இல்லாமல் வண்டியை வாங்கி என்னத்தைக் கிழிப்பது? இரண்டும் சேர்ந்து என்ன விலை என்பது தெரிந்ததுமே வாங்கித் தொலைய வேண்டியதுதானே? மாடு மட்டும் என்ன விலை என்று தெரிந்து கொண்டது எதற்கு? அதை மட்டும் வாங்கவா? மாட்டை மட்டும்தான் வாங்குவது என்பது முடிவாகிவிட்டால் வண்டி என்ன விலையாக இருந்தால் என்ன? வண்டி மட்டும்தான் வாங்குவது என்று முடிவானால், மாட்டின் விலையைத் தெரிந்து கொள்வதற்கு பதில் வண்டி விலையையே தெரிந்து கொண்டிருக்கலாமே? ஒரு பொருளை வாங்கப் போகும் போது இத்தனை கஷ்டங்களை எதற்காக இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும்?
சுரீரென்று முதுகில் ஒரு பிரம்படியும், தொடர்ந்து “கணக்கைப் போடச் சொன்னா பெரிய்ய விஞ்ஞானி மாதிரி மோட்டு வளையப் பாத்துகிட்டு இருக்கே” என்கிற விமர்சனமும் என்னைச் சிந்தனையிலிருந்து விடுவிக்கும்.
பத்தாங்கிளாஸில் சைன் தீட்டா, காஸ் தீட்டா, டேன் தீட்டா என்றெல்லாம் வாத்தியார் சொல்லும் போது “எது தீட்டா இருந்தாலும் போய் மூணு நாள் கொல்லைப் பக்கம் உக்கார வேண்டியதுதானே?” என்று நினைப்பேன்.
ஜியாமெட்ரியில் ஒரு நேர்க்கோட்டை இரண்டு சமபாகங்களாகப் பிரிக்கிற வேலையைச் செய்து அதற்கு வரைமுறை எழுது என்பார்கள். ஸ்கேலை எடுத்து அளந்து பார்த்து இரண்டால் வகுத்தால் போயிற்று, அதற்கு ஏன் இப்படி காம்பஸை எடுத்து ஆர்க் வெட்டி அதை அதை இணைத்து பிராணனை விட வேண்டும் என்று நினைப்பதோடு இல்லாமல் கேட்கவும் கேட்பேன்.
“வெரி குட், கேள்வி கேட்கிறப்பதான் ஒரு விஷயத்தை நல்லாக் கத்துக்க முடியும்” என்று என்னை ஊக்குவித்து ஆசிரியர் பதில் சொல்ல ஆரம்பிப்பார்.
“ஸ்கேல் இல்லைன்னாலும் பிரிக்கத் தெரியணும்”
“ஸ்கேல் ஜாமெண்ட்ரி பாக்ஸ் குள்ள இருக்கும். ஜாமெண்ட்ரி பாக்ஸே இல்லைன்னா காம்பஸ் மட்டும் எங்கிருந்து வரும்?”
“சரி, ஸ்கேலோட உதவி இல்லாமயே பண்ணத் தெரிஞ்சிக்கணும்ன்னா?”
“ஆர்க்கை இணைக்க ஸ்கேல் வெச்சிதான கோடு போடறோம்? அப்ப ஸ்கேலை யூஸ் பண்றமே?”
இதற்கப்புறம் அவருக்குப் பொறுமை போய்விடும்.
“உன் செவிட்டுல அறையறதும் நீ வாயை மூடறதும் சைமல்டேனியஸ் ஆகாம செப்பரேட்டா நீயே மூடிக்க” என்பது அவருடைய கன்க்ளுடிங் ஸ்டேட்மெண்ட்டாக இருக்கும்.
இப்ப சொல்லுங்கள், இது தோஷமா, ஊனமா?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
"பத்தாங்கிளாஸில் சைன் தீட்டா, காஸ் தீட்டா, டேன் தீட்டா என்றெல்லாம் வாத்தியார் சொல்லும் போது “எது தீட்டா இருந்தாலும் போய் மூணு நாள் கொல்லைப் பக்கம் உக்கார வேண்டியதுதானே?” என்று நினைப்பேன்"
இது ஒன்னே போதும் பாலா கணக்குல ரொம்ப நீட்டுன்னு. நானும் உங்கள மாதிரியே தான்.
நீ நல்லா கணக்க போடுவியான்னு வாத்தியாரு கேட்டாரு - அந்த அத்த தண்டி கணக்கு புக்க அவரு தலையிலேயே போட்டுட்டேன் பாலா.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நீங்களும் பள்ளியில் லாஸ்ட் பெஞ்ச்சைத் தான் தேய்த்துக் கொண்டிருந்தீர்களா அண்ணா.....சேம் பின்ச்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆல் முருகாஸ் ஒய் லாஃப்பிங்
கணக்கில் இதுபோன்ற விசயங்கள் எல்லாம் நம் நுண்ணறிவை வளர்க்க உதவும் என்பதால் இப்படி பிரிச்சி மேஞ்சால் தான் பிற்காலத்தில் ப்ளான் ஒர்க்அவுட் பண்ணவும் மற்ற முடிவெடுக்கும் வேலைகளிலும் நம் மூளை மாற்றி யோசிக்கும், இது போகட்டும் நானும் உங்களை போன்று தான் சின்ன வயசில் கணக்கின் மீது இதுபோன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டும் மற்ற மாணவர்கள் (என்னைப்போல கணக்கில் குறைஞ்ச மதிப்பெண் எடுக்கும்) மத்தியில் ஹீரோயிசம் பண்ணிக்கொண்டு இருப்பேன்
நல்லதொரு அனுபவத்தை எழுதி என் பழைய நினைவுகளை நியாபகப்படுத்திய பதிவு. நன்றிகள்
கணக்கில் இதுபோன்ற விசயங்கள் எல்லாம் நம் நுண்ணறிவை வளர்க்க உதவும் என்பதால் இப்படி பிரிச்சி மேஞ்சால் தான் பிற்காலத்தில் ப்ளான் ஒர்க்அவுட் பண்ணவும் மற்ற முடிவெடுக்கும் வேலைகளிலும் நம் மூளை மாற்றி யோசிக்கும், இது போகட்டும் நானும் உங்களை போன்று தான் சின்ன வயசில் கணக்கின் மீது இதுபோன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டும் மற்ற மாணவர்கள் (என்னைப்போல கணக்கில் குறைஞ்ச மதிப்பெண் எடுக்கும்) மத்தியில் ஹீரோயிசம் பண்ணிக்கொண்டு இருப்பேன்
நல்லதொரு அனுபவத்தை எழுதி என் பழைய நினைவுகளை நியாபகப்படுத்திய பதிவு. நன்றிகள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அசுரன் wrote:ஆல் முருகாஸ் ஒய் லாஃப்பிங்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|