புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_m10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10 
48 Posts - 46%
heezulia
என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_m10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10 
46 Posts - 44%
T.N.Balasubramanian
என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_m10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_m10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_m10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_m10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10 
48 Posts - 46%
heezulia
என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_m10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10 
46 Posts - 44%
T.N.Balasubramanian
என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_m10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_m10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_m10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம்.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

greatindian
greatindian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 22/03/2012

Postgreatindian Fri Mar 23, 2012 8:36 pm

First topic message reminder :

:வணக்கம்: புன்னகை கேட்டால்!! Reply Quote
Printer Friendly

--------------------------------------------------------------------------------


என் கனவுகளில் எப்போதும் உன் அழகான முகம்…
கூடவே நீ பாதித் தந்த பாசமும் …
அது ஒரு கடலை விடவும் பெரியது…
உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்…
உன் மேல் கொண்ட நட்பு…
அதை சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை என்னிடம்…
உன்னுடன் எப்போதும் இருப்பதற்கு பிடிக்கும்..
நிலவின் வெளிச்சத்தில் குளிர் நிறைந்த மரத்தின் அடியில்…
அன்று நீ உதிர்த்தஅந்த கண்ணீர்த்துளிகளை இன்றும் உணர்வேன்..
நீ சாய்ந்த என் தோழுகளில் இன்று யார் யாரோ சாய்கிறார்கள்
என் பயணத்தில்…
பூக்களை கேட்டால் புன்னைகைய்யே தருகிறாய் நீ..
புன்னகை கேட்டால் என்ன தருவாய் நீ?
வெக்கத்தை தருவாயா?
ஓரக்கண்ணால் தரையில் கட்டைவிரல் பதித்து…
கோலம் போடும் உன் அழகு எனக்குப் பிடிக்கும் !
எதையும் வெளிப்படையாய் பேசும் நீ எப்படிக் கற்றாய்
நம் காதலை மட்டும்மறைப்பதற்க்கு?





Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 23, 2012 11:13 pm

ரா.ரா3275 wrote:
கே. பாலா wrote:இந்த கவிக்குழந்தையை பெத்தவன் யாருப்பா ??? ஒன்னும் புரியல
ரொம்ப பேரு சொந்தம் கொண்டாடுறங்களே

http://shuhaibmh.wordpress.com/page/39/

http://chennaiguyysforum.activeboard.com/t46907547/topic-46907547/?page=1&sort=newestFirst

பாலா சார்...இரண்டு லிங்கையும் படித்தேன்...ஒரே கவிதை மூன்று இடத்தில் வெவ்வேறு பெயர்களில்...
ஒண்ணும் புரியல...என்னமோ திட்டமிருக்கு...
படிச்சவுடனேயே எதோ பொறி தட்டியது...
நம்ம துப்பறியும் சாம்பு பாலா இருக்காரேன்னு விட்டுட்டேன்..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 11:13 pm

ஒருத்தரே வெவ்வேறு பெயர்களில் உலா வருகிறாரோ?

அவரே வந்து சொல்லட்டும் - ஆதிராவும், பாலாவும் படு உஷாரா இருக்காங்களே - அதுவும் பால சார் சூப்பர்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 11:18 pm

கே. பாலா wrote:
ரா.ரா3275 wrote:
கே. பாலா wrote:இந்த கவிக்குழந்தையை பெத்தவன் யாருப்பா ??? ஒன்னும் புரியல
ரொம்ப பேரு சொந்தம் கொண்டாடுறங்களே

http://shuhaibmh.wordpress.com/page/39/

http://chennaiguyysforum.activeboard.com/t46907547/topic-46907547/?page=1&sort=newestFirst

பாலா சார்...இரண்டு லிங்கையும் படித்தேன்...ஒரே கவிதை மூன்று இடத்தில் வெவ்வேறு பெயர்களில்...
ஒண்ணும் புரியல...என்னமோ திட்டமிருக்கு...

இவருடைய அடுத்த கவிதை
http://www.eegarai.net/t82279-topic#757618

இதுவும் நிறைய இடத்தில் காண கிடைக்கிறது !..நண்பர் தெளிவு படுத்தவேண்டும் ..
அல்லது ரசித்த கவிதையில் பதிவிட வேண்டும் ! என்ன செய்கிறார் என்று பார்ப்போம் ரா. ரா.

கண்டிப்பாக பாலா சார் ...எந்த சூழலிலும் இன்னொருவரின் எழுத்துக்குச் சொந்தம் கொண்டாடுவது நாகரீகம் ஆகாது...
இந்த நண்பர்தான் விளக்கம் தர வேண்டும்...



என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 224747944

என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Rஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Aஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Emptyஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Rஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 11:19 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
கே. பாலா wrote:இந்த கவிக்குழந்தையை பெத்தவன் யாருப்பா ??? ஒன்னும் புரியல
ரொம்ப பேரு சொந்தம் கொண்டாடுறங்களே

http://shuhaibmh.wordpress.com/page/39/

http://chennaiguyysforum.activeboard.com/t46907547/topic-46907547/?page=1&sort=newestFirst

பாலா சார்...இரண்டு லிங்கையும் படித்தேன்...ஒரே கவிதை மூன்று இடத்தில் வெவ்வேறு பெயர்களில்...
ஒண்ணும் புரியல...என்னமோ திட்டமிருக்கு...
படிச்சவுடனேயே எதோ பொறி தட்டியது...
நம்ம துப்பறியும் சாம்பு பாலா இருக்காரேன்னு விட்டுட்டேன்..

உண்மைதான்...பாலா சாரின் நினைவாற்றலைப் பாராட்டியே ஆகவேண்டும் ஆதிரா அவர்களே...



என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 224747944

என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Rஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Aஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Emptyஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Rஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 23, 2012 11:33 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
கே. பாலா wrote:இந்த கவிக்குழந்தையை பெத்தவன் யாருப்பா ??? ஒன்னும் புரியல
ரொம்ப பேரு சொந்தம் கொண்டாடுறங்களே

http://shuhaibmh.wordpress.com/page/39/

http://chennaiguyysforum.activeboard.com/t46907547/topic-46907547/?page=1&sort=newestFirst

பாலா சார்...இரண்டு லிங்கையும் படித்தேன்...ஒரே கவிதை மூன்று இடத்தில் வெவ்வேறு பெயர்களில்...
ஒண்ணும் புரியல...என்னமோ திட்டமிருக்கு...
படிச்சவுடனேயே எதோ பொறி தட்டியது...
நம்ம துப்பறியும் சாம்பு பாலா இருக்காரேன்னு விட்டுட்டேன்..

உண்மைதான்...பாலா சாரின் நினைவாற்றலைப் பாராட்டியே ஆகவேண்டும் ஆதிரா அவர்களே...
ஆமாம் ரா.ரா. ஆனா அந்த விழாவைத்தான் மறந்து போயிட்டார். மப்பு ஏறிப்போச்சு



என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Aஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Aஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Tஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Hஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Iஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Rஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Aஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 11:35 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
கே. பாலா wrote:இந்த கவிக்குழந்தையை பெத்தவன் யாருப்பா ??? ஒன்னும் புரியல
ரொம்ப பேரு சொந்தம் கொண்டாடுறங்களே

http://shuhaibmh.wordpress.com/page/39/

http://chennaiguyysforum.activeboard.com/t46907547/topic-46907547/?page=1&sort=newestFirst

பாலா சார்...இரண்டு லிங்கையும் படித்தேன்...ஒரே கவிதை மூன்று இடத்தில் வெவ்வேறு பெயர்களில்...
ஒண்ணும் புரியல...என்னமோ திட்டமிருக்கு...
படிச்சவுடனேயே எதோ பொறி தட்டியது...
நம்ம துப்பறியும் சாம்பு பாலா இருக்காரேன்னு விட்டுட்டேன்..

உண்மைதான்...பாலா சாரின் நினைவாற்றலைப் பாராட்டியே ஆகவேண்டும் ஆதிரா அவர்களே...
ஆமாம் ரா.ரா. ஆனா அந்த விழாவைத்தான் மறந்து போயிட்டார். மப்பு ஏறிப்போச்சு

இதன் பேர் குசும்பு ஆதிரா அவர்களே...



என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 224747944

என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Rஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Aஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Emptyஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Rஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Mar 24, 2012 6:47 am

இன்னும் எழுதுங்கள்
நிறைய எழுதுங்கள்
வாழ்த்துகள்


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Mar 24, 2012 7:12 am

உங்களுடைய முதல் கவிதைப்பூ மாற்றான் தோட்டத்து மல்லிகை என்று இருந்தாலும் மணம் வீசுகிறது. தங்கள் தோட்டத்திலும் இனி மல்லிகைப் பூக்கும். நண்பரே ஈகரையின் வாசலுக்கு தங்களின் வருகை இனிதாகட்டும். வருக வருக.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Mar 24, 2012 11:49 pm

பிறர் பதிவைப் பிறர் பெயர் சுட்டாது
அதாவது
தன் பெயரில் வெளிப்படுத்துவது
இலக்கியக் களவாமே!



உங்கள் யாழ்பாவாணன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 25, 2012 12:13 pm

yarlpavanan wrote:பிறர் பதிவைப் பிறர் பெயர் சுட்டாது
அதாவது
தன் பெயரில் வெளிப்படுத்துவது
இலக்கியக் களவாமே!

நிச்சயமாக... உறுதியாக...!



என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக