புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் சாதனையாளர்
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நாலு அடி, எட்டு அங்குலமே உயரம்...
49 வயது... பெயர் பர்பாடி பரூவா... இவர் ஒரு பெண்... பெரிய சாதனையாளர்! "ஆண்களால் மட்டுமே முடியும்!' என்ற கடினமான வேலையில் — காட்டு யானைகளை பிடித்து அடக்கும் வேலையில் ஈடுபடும் பெண் இவர் தான்... இவர் அŒõம் மாநிலத்தை சேர்ந்தவர்!
பர்பாடி, பள்ளியில் அக்கறையாக படித்ததில்லையாம்... பரீட்சை எழுத தான் ஸ்கூலுக்கு போவார். வருடத்திற்கு ஆறு, எட்டு மாதங்கள் காட்டுக்குள் இருப்பார். அம்மாவின் வற்புறுத்தலால், கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தார். இவரது தந்தை ப்ரக்ரிடீஷ் சந்திர பரூவா, சர்வதேŒ அளவில் யானை பயிற்சியாளர்.
பர்பாடி, ஆயிரத்திற்கு மேல் காட்டு யானைகளை பிடித்திருக்கிறார். அதில், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய ஜங்பகதூர் என்ற யானையும் அடங்கும்.
முதல் யானையை பர்பாடி பிடித்தபோது, அவருக்கு வயது 15. மிகவும் ஆபத்தான முறையில் அவர் முதல் யானையை பிடித்தார். ஒரு யானையின் மீது உட்கார்ந்து, 20 கிலோ எடையுள்ள சணல் கயிற்றில் ஒரு முடிச்சுப் போட்டு, அதை காட்டிற்குள் இருக்கும் யானைக் கூட்டத்தில், ஒரு யானை மீது வீச வேண்டும்.
ஏற்கனவே, பழக்கப்பட்ட மற்றொரு யானையும், யானைப் பாகனும் சேர்ந்து, முடிச்சை இறுக்கி, யானையை தப்ப விடாமல் செய்து, அந்த யானையை பிடிப்பர்...
யானை பிடிப்பதோடு இவர்களின் பணி முடிந்து விடுவதில்லை... பிடித்த யானையை பழக்க வேண்டும். பிடிபட்ட யானையோடு பல நாட்கள் இரவும், பகலும் பேசி, அதை சமாதானப்படுத்த வேண்டும்.
காட்டு யானைக்கு முதலில் அளிக்கப்படும் பயிற்சி, நான்கு உத்தரவுகளுக்கு கீழ்படிவது தான்.
"நில்... முன்னே போ... பின்னே போ... திரும்பு...'
பழக்கப்பட்ட இரு யானைகளுடன், ஒரு பிடிபட்ட யானையை கயிற்றால் கட்டி, அதை பழக்குவர்.
யானை பிடிக்க காட்டுக்குள் செல்லும்போது, உயிரோடு திரும்பி வருவது உத்திரவாதம் இல்லை. ஒரு முறை, இரு காட்டு பெண் யானைகள், பர்பாடியை தாக்க ஓடி வந்தன... நல்ல வேளை, பழக்கப்பட்ட யானைகள் சில, சமயத்தில் வந்து, பர்பாடியை காப்பாற்றி விட்டன.
நேஷனல் ஜியாகிராபிக் சொஸைட்டி, பர்பாடி பற்றி, "ஜம்போ ஜம்பூரி' என்ற டாகுமென்ட்ரி படம் எடுத்திருக்கிறது.
அதை அடுத்து, "யானைகளின் ராணி' என்ற டாகுமென்ட்ரி படம் டிஸ்கவரி, "டிவி' சேனலில் ஒளிபரப்பப்பட்டது.
முன்பு அவர் தந்தையிடம் பல வேலைகளை கொடுத்து வந்த மேற்கு வங்காள அரசு, இப்போது, பர்பாடிக்கு பணி கொடுக்கிறது. டீ தோட்டங்களை நாசமாக்கும் காட்டு யானைகளை விரட்ட, சில டீ எஸ்டேட்கள் பர்பாடியை அணுகுகின்றன...
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=9608&ncat=2
49 வயது... பெயர் பர்பாடி பரூவா... இவர் ஒரு பெண்... பெரிய சாதனையாளர்! "ஆண்களால் மட்டுமே முடியும்!' என்ற கடினமான வேலையில் — காட்டு யானைகளை பிடித்து அடக்கும் வேலையில் ஈடுபடும் பெண் இவர் தான்... இவர் அŒõம் மாநிலத்தை சேர்ந்தவர்!
பர்பாடி, பள்ளியில் அக்கறையாக படித்ததில்லையாம்... பரீட்சை எழுத தான் ஸ்கூலுக்கு போவார். வருடத்திற்கு ஆறு, எட்டு மாதங்கள் காட்டுக்குள் இருப்பார். அம்மாவின் வற்புறுத்தலால், கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தார். இவரது தந்தை ப்ரக்ரிடீஷ் சந்திர பரூவா, சர்வதேŒ அளவில் யானை பயிற்சியாளர்.
பர்பாடி, ஆயிரத்திற்கு மேல் காட்டு யானைகளை பிடித்திருக்கிறார். அதில், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய ஜங்பகதூர் என்ற யானையும் அடங்கும்.
முதல் யானையை பர்பாடி பிடித்தபோது, அவருக்கு வயது 15. மிகவும் ஆபத்தான முறையில் அவர் முதல் யானையை பிடித்தார். ஒரு யானையின் மீது உட்கார்ந்து, 20 கிலோ எடையுள்ள சணல் கயிற்றில் ஒரு முடிச்சுப் போட்டு, அதை காட்டிற்குள் இருக்கும் யானைக் கூட்டத்தில், ஒரு யானை மீது வீச வேண்டும்.
ஏற்கனவே, பழக்கப்பட்ட மற்றொரு யானையும், யானைப் பாகனும் சேர்ந்து, முடிச்சை இறுக்கி, யானையை தப்ப விடாமல் செய்து, அந்த யானையை பிடிப்பர்...
யானை பிடிப்பதோடு இவர்களின் பணி முடிந்து விடுவதில்லை... பிடித்த யானையை பழக்க வேண்டும். பிடிபட்ட யானையோடு பல நாட்கள் இரவும், பகலும் பேசி, அதை சமாதானப்படுத்த வேண்டும்.
காட்டு யானைக்கு முதலில் அளிக்கப்படும் பயிற்சி, நான்கு உத்தரவுகளுக்கு கீழ்படிவது தான்.
"நில்... முன்னே போ... பின்னே போ... திரும்பு...'
பழக்கப்பட்ட இரு யானைகளுடன், ஒரு பிடிபட்ட யானையை கயிற்றால் கட்டி, அதை பழக்குவர்.
யானை பிடிக்க காட்டுக்குள் செல்லும்போது, உயிரோடு திரும்பி வருவது உத்திரவாதம் இல்லை. ஒரு முறை, இரு காட்டு பெண் யானைகள், பர்பாடியை தாக்க ஓடி வந்தன... நல்ல வேளை, பழக்கப்பட்ட யானைகள் சில, சமயத்தில் வந்து, பர்பாடியை காப்பாற்றி விட்டன.
நேஷனல் ஜியாகிராபிக் சொஸைட்டி, பர்பாடி பற்றி, "ஜம்போ ஜம்பூரி' என்ற டாகுமென்ட்ரி படம் எடுத்திருக்கிறது.
அதை அடுத்து, "யானைகளின் ராணி' என்ற டாகுமென்ட்ரி படம் டிஸ்கவரி, "டிவி' சேனலில் ஒளிபரப்பப்பட்டது.
முன்பு அவர் தந்தையிடம் பல வேலைகளை கொடுத்து வந்த மேற்கு வங்காள அரசு, இப்போது, பர்பாடிக்கு பணி கொடுக்கிறது. டீ தோட்டங்களை நாசமாக்கும் காட்டு யானைகளை விரட்ட, சில டீ எஸ்டேட்கள் பர்பாடியை அணுகுகின்றன...
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=9608&ncat=2
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பாராட்ட வேண்டியதுதான்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூப்பர் சாதனைப் பெண்மணி தான் இவர். வாழ்க இவர் பணி.
பகிர்வுக்கு நன்றி கேசவன்.
பகிர்வுக்கு நன்றி கேசவன்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யானை தைரியம் அந்தப் பர்பாடிக்கு...யானையே அவரைக் கண்டு மிரளும்போது நாம் மட்டுமென்ன?...
இந்தப் பதிவைப் படிக்கும்போதே அவரைப் பற்றி மிரட்சி ஏற்படுவதுண்மை...
பகிர்விற்கு நன்றி கேசவன் அவர்களே...
இந்தப் பதிவைப் படிக்கும்போதே அவரைப் பற்றி மிரட்சி ஏற்படுவதுண்மை...
பகிர்விற்கு நன்றி கேசவன் அவர்களே...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|