புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்து ரூபாய் நோட்டு! Poll_c10பத்து ரூபாய் நோட்டு! Poll_m10பத்து ரூபாய் நோட்டு! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
பத்து ரூபாய் நோட்டு! Poll_c10பத்து ரூபாய் நோட்டு! Poll_m10பத்து ரூபாய் நோட்டு! Poll_c10 
3 Posts - 7%
heezulia
பத்து ரூபாய் நோட்டு! Poll_c10பத்து ரூபாய் நோட்டு! Poll_m10பத்து ரூபாய் நோட்டு! Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
பத்து ரூபாய் நோட்டு! Poll_c10பத்து ரூபாய் நோட்டு! Poll_m10பத்து ரூபாய் நோட்டு! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பத்து ரூபாய் நோட்டு! Poll_c10பத்து ரூபாய் நோட்டு! Poll_m10பத்து ரூபாய் நோட்டு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்து ரூபாய் நோட்டு! Poll_c10பத்து ரூபாய் நோட்டு! Poll_m10பத்து ரூபாய் நோட்டு! Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
பத்து ரூபாய் நோட்டு! Poll_c10பத்து ரூபாய் நோட்டு! Poll_m10பத்து ரூபாய் நோட்டு! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
பத்து ரூபாய் நோட்டு! Poll_c10பத்து ரூபாய் நோட்டு! Poll_m10பத்து ரூபாய் நோட்டு! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பத்து ரூபாய் நோட்டு! Poll_c10பத்து ரூபாய் நோட்டு! Poll_m10பத்து ரூபாய் நோட்டு! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து ரூபாய் நோட்டு!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 9:12 am

பத்து ரூபாய் நோட்டு! Story

இருபது ரூபாய் தாளை கொடுத்து பேருந்தில் பயணச்சீட்டு வாங்கிய அருணாவிடம் பயணச் சீட்டோடு சேர்த்து நடத்துனர் பத்து ரூபாய் தாளை நீட்ட, பெற்றுக்கொண்ட அருணா பேரதிர்ச்சிக்குள்ளானாள்!

பத்து ரூபாய் தாளின் வெள்ளைப்பகுதியில் அருணா-அகிலன் என்று எழுதியிருந்த பெயரை பார்த்து தான் அருணாவுக்கு கோபம். அகிலனுக்கு காதல்பரிசாக கொடுத்த அந்த நோட்டு கண்டக்டர் கைவரை எப்படி வந்தது?

கடந்த மாதம்தான் அகிலன் பிறந்த நாளன்று அருணா அவன் பிறந்த தேதியுடன் இருவரின் பெயரையும் எழுதி அகிலனிடம் அன்பளிப்பாக கொடுத்திருந்தாள். அதே நோட்டு, இன்று அவள் கைகளில் நடத்துனரால் திருப்பி கொடுக்கப்பட்டால் கோபம் வருமா, வராதா?

ஆத்திரம் அடங்காமல் அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்கியவள், ஆட்டோ பிடித்து அகிலன் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு விரைந்தாள். எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்... என் ஞாபகார்த்தமாய் வைத்திருப்பேன் என்று வீரவசனம் பேசிக் கொண்டு வாங்கி பாக்கெட்டில் வைத்தானே, எல் லாம் வேஷம் தானோ என நினைத்தாள்.

அதற்குள் அகிலன் வேலை பார்க்கும் அலுவலகம் வந்ததும் இறங்கி வாட்ச்மேனிடம் அகிலன் வந் ததை உறுதி செய்து கொண்டு உள்ளே சென்றாள். அகிலன் அருகில் சென்ற அருணா தனது கைப்பையில் இருந்து பத்து ரூபாய் தாளை எடுத் துக்காட்டினாள், அதைப் பார்த்த அகிலன் முகம் மாறியது. `வா, வெளியே போய் பேசுவோம்' என்றான்.

அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்கள்.

"இந்த நோட்டு என் கைக்கு வரும்னு எதிர்பார்க்கலை அகிலன்...''

"நீ அன்பளிப்பா கொடுத்த அன்னிக்கே எதிர்பாராம செலவு செய்ய வேண்டியதாப் போச்சு அருணா.''

"போதும். இதுக்கு மேல நீங்க எதையும் சொல்ல வேண்டாம். இப்பவாவது உங்களோட சுயரூபம் தெரிஞ்சுதே...''

அருணா அதுக்குள்ள அவசரப்படாதே! என்னோட பிறந்த நாள் பார்ட்டி முடிஞ்சதும் உன்னை அனுப்பி வெச்சுட்டு பைக்ல போயிருந்தப்ப யாரோ ஒரு பெரியவர் ரோட்ல மயக்கமா கிடந்தாரு. அங்கிருந்தவங்க ஒரு ஆட்டோ மோதிட்டு போயிட்டுதுன்னு சொன்னாங்களே தவிர, யாரும் கிட்டக் கூட போகல. நான் பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில சோடா வாங்கிட்டு பாக்கெட்ல கைவிட்டப்போ இந்த ஒரே ஒரு பத்து ரூபாய் மட்டும்தான் இருந்தது. அப்போதைக்கு இந்த ரூபா நோட்டை விட அந்த பெரியவரோட உயிர் தான் பெரிசா பட்டுச்சு.

உன்னையும் என்னையும் அறிமுகப்படுத்தியது, இந்த மாதிரியான அன்பளிப்பு இல்ல அருணா, நம்மோட தூய்மையான மனசு தான், அது என்னைக்குமே நம்மை விட்டு பிரியாது.''

அகிலன் பேசி முடிக்க, தன்அவசர செயலுக்கு வருந்தி மன்னிப்பு கோரினாள் அருணா.

-ஜோதி வசந்த்



பத்து ரூபாய் நோட்டு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 27, 2012 9:29 am

ஓ கதை அப்படி போயிடுச்சா! அப்ப சரி புன்னகை

அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Mar 27, 2012 9:54 am

சூப்பருங்க அருமை



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பத்து ரூபாய் நோட்டு! Scaled.php?server=706&filename=purple11
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 10:26 am

'கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்'

என்பதை பறை சாற்றும் கதை புன்னகை

அருமை சிவா புன்னகை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 27, 2012 11:59 am

உன்னையும் என்னையும் அறிமுகப்படுத்தியது, இந்த மாதிரியான அன்பளிப்பு இல்ல அருணா, நம்மோட தூய்மையான மனசு தான், அது என்னைக்குமே நம்மை விட்டு பிரியாது.''

சூப்பருங்க சூப்பருங்க

கதை பகிர்வுக்கு நன்றி தம்பி...... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 12:10 pm

ஜாஹீதாபானு wrote:
உன்னையும் என்னையும் அறிமுகப்படுத்தியது, இந்த மாதிரியான அன்பளிப்பு இல்ல அருணா, நம்மோட தூய்மையான மனசு தான், அது என்னைக்குமே நம்மை விட்டு பிரியாது.''

சூப்பருங்க சூப்பருங்க

கதை பகிர்வுக்கு நன்றி தம்பி...... அருமையிருக்கு

எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும், நீங்க சிவாவுக்கு பாட்டியா இல்ல அவரு உங்களுக்கு தம்பியா? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 27, 2012 12:57 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
உன்னையும் என்னையும் அறிமுகப்படுத்தியது, இந்த மாதிரியான அன்பளிப்பு இல்ல அருணா, நம்மோட தூய்மையான மனசு தான், அது என்னைக்குமே நம்மை விட்டு பிரியாது.''

சூப்பருங்க சூப்பருங்க

கதை பகிர்வுக்கு நன்றி தம்பி...... அருமையிருக்கு

எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும், நீங்க சிவாவுக்கு பாட்டியா இல்ல அவரு உங்களுக்கு தம்பியா? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
அவர் என்னை அக்கா என்று சொல்கிறார் கொஞ்ச நாளா .... அப்போ எனக்கு தம்பி தானே .... சிரி சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 1:01 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
உன்னையும் என்னையும் அறிமுகப்படுத்தியது, இந்த மாதிரியான அன்பளிப்பு இல்ல அருணா, நம்மோட தூய்மையான மனசு தான், அது என்னைக்குமே நம்மை விட்டு பிரியாது.''

சூப்பருங்க சூப்பருங்க

கதை பகிர்வுக்கு நன்றி தம்பி...... அருமையிருக்கு

எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும், நீங்க சிவாவுக்கு பாட்டியா இல்ல அவரு உங்களுக்கு தம்பியா? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
அவர் என்னை அக்கா என்று சொல்கிறார் கொஞ்ச நாளா .... அப்போ எனக்கு தம்பி தானே .... சிரி சிரி

ஓ... அப்படியா சங்கதி புன்னகை பாட்டி லிருந்து மாமி, இப்ப அக்கா வா ? அநியாயம்

எதுக்கு இந்த 'de promotion' உங்களுக்கு? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 27, 2012 1:02 pm

நல்ல கருத்துள்ள கதை , நன்றி

இப்பல்லாம் பானு கதை சொல்லுறதே இல்லியே ஏன்?!!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 27, 2012 1:03 pm

கல்யாணத்துக்கு சீர்வரிசை குடுக்கணும் அக்காவுக்கு அதுக்கு தான் அக்கானு புரோமோசன் குடுத்திருக்கார் ......... ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக