புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணங்கள் - சிவா - Page 9 I_vote_lcapஎன் எண்ணங்கள் - சிவா - Page 9 I_voting_barஎன் எண்ணங்கள் - சிவா - Page 9 I_vote_rcap 
4 Posts - 50%
heezulia
என் எண்ணங்கள் - சிவா - Page 9 I_vote_lcapஎன் எண்ணங்கள் - சிவா - Page 9 I_voting_barஎன் எண்ணங்கள் - சிவா - Page 9 I_vote_rcap 
3 Posts - 38%
வேல்முருகன் காசி
என் எண்ணங்கள் - சிவா - Page 9 I_vote_lcapஎன் எண்ணங்கள் - சிவா - Page 9 I_voting_barஎன் எண்ணங்கள் - சிவா - Page 9 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணங்கள் - சிவா - Page 9 I_vote_lcapஎன் எண்ணங்கள் - சிவா - Page 9 I_voting_barஎன் எண்ணங்கள் - சிவா - Page 9 I_vote_rcap 
3 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணங்கள் - சிவா


   
   

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 23 Mar 2012 - 12:49

First topic message reminder :

என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்!

Facebook status போல்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 20 May 2013 - 18:48

தன்னைப் பற்றி எண்ணவே நேரம் இல்லாத இவ்வுலகில் மற்றவர்களைப் பற்றியே அதிகம் பேசுபவர்கள் அவர்கள் வாழ்க்கையில் தோல்வியுற்றவர்களாவே இருப்பார்கள்!

மகிழ்ச்சியாக வாழுங்கள், மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வாழவிடுங்கள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 20 May 2013 - 18:51

சிவா wrote:தன்னைப் பற்றி எண்ணவே நேரம் இல்லாத இவ்வுலகில் மற்றவர்களைப் பற்றியே அதிகம் பேசுபவர்கள் அவர்கள் வாழ்க்கையில் தோல்வியுற்றவர்களாவே இருப்பார்கள்!

மகிழ்ச்சியாக வாழுங்கள், மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வாழவிடுங்கள்!
தன்னுடைய பெருமைகளை அதிகம் பேசுபவர்களும் தோல்வியைத்தான் தழுவுவார்கள் பாஸ்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 20 May 2013 - 18:53

balakarthik wrote:
சிவா wrote:தன்னைப் பற்றி எண்ணவே நேரம் இல்லாத இவ்வுலகில் மற்றவர்களைப் பற்றியே அதிகம் பேசுபவர்கள் அவர்கள் வாழ்க்கையில் தோல்வியுற்றவர்களாவே இருப்பார்கள்!

மகிழ்ச்சியாக வாழுங்கள், மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வாழவிடுங்கள்!
தன்னுடைய பெருமைகளை அதிகம் பேசுபவர்களும் தோல்வியைத்தான் தழுவுவார்கள் பாஸ்

உண்மை! நம் பெருமையை மற்றவர்கள் தான் பேச வேண்டும், நாமே பேசினால் அது தற்பெருமை!

தற்பெருமையால் நன்மதிப்பு குறையும்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 20 May 2013 - 18:55

மகிழ்ச்சியில் இதற்கு முன் தோற்றதை மறக்காதே
தோல்வியில் வரவிருக்கும் வெற்றியின் மகிழ்வினை மறக்காதே





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 9 Oct 2013 - 5:44

கடவுள் என்பது விளங்கிக் கொள்ள முடியாது என்பதைவிட வார்த்தைகளால் விளக்க முடியாதது. பிறவிக் குருடனுக்கு எவ்வாறு ஒளி என்பதை விளக்க முடியாதோ அதேபோல் ஞானக் குருடர்களுக்கு கடவுள் என்றால் என்ன என்பதை விளக்க முடியாது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 25 Mar 2014 - 2:45

மலேசிய விமானம் MH370 காணாமல் போய் 17 நாட்கள் ஆன நிலையில் பிரதமர் நஜீப், விமானம் இந்தியப் பெருங்கடலுக்குள் சென்றுவிட்டது, அதில் இருந்த 239 பயணிகளும் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று அறிவித்துள்ளார்.

சீனாவின் நெருக்குதலுக்கு அடிபணிந்து தான் விமானத்தை தேடும் பணியில் மலேசியா மும்முரமாக ஈடுபட்டிருந்தது, இதற்கு மேலும் தேட வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன்.

எது எப்படியோ, விமானத்தில் பயணித்தவர்களில் யாரும் இதற்கு மேலும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதியாகிறது.

விமானத்தில் பயணித்து உயிர் துறந்த அனைவரின் ஆத்மாவும் சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்! அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கள்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

இனியொரு முறை மலேசியாவில் இதுபோன்ற சம்பவம் நிகழாதிருக்க அதிகாரிகள் பொறுப்புடன் செயல்படுவார்கள் என நம்புவோம்!



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 25 Mar 2014 - 13:15

சிவா wrote:கடவுள் என்பது விளங்கிக் கொள்ள முடியாது என்பதைவிட வார்த்தைகளால் விளக்க முடியாதது. பிறவிக் குருடனுக்கு எவ்வாறு ஒளி என்பதை விளக்க முடியாதோ அதேபோல் ஞானக் குருடர்களுக்கு கடவுள் என்றால் என்ன என்பதை விளக்க முடியாது.
 என் எண்ணங்கள் - சிவா - Page 9 3838410834 என் எண்ணங்கள் - சிவா - Page 9 3838410834 என் எண்ணங்கள் - சிவா - Page 9 3838410834 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 25 Mar 2014 - 15:31

சிவா wrote:மலேசிய விமானம் MH370 காணாமல் போய் 17 நாட்கள் ஆன நிலையில் பிரதமர் நஜீப், விமானம் இந்தியப் பெருங்கடலுக்குள் சென்றுவிட்டது, அதில் இருந்த 239 பயணிகளும் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று அறிவித்துள்ளார்.

சீனாவின் நெருக்குதலுக்கு அடிபணிந்து தான் விமானத்தை தேடும் பணியில் மலேசியா மும்முரமாக ஈடுபட்டிருந்தது, இதற்கு மேலும் தேட வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன்.

எது எப்படியோ, விமானத்தில் பயணித்தவர்களில் யாரும் இதற்கு மேலும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதியாகிறது.

விமானத்தில் பயணித்து உயிர் துறந்த அனைவரின் ஆத்மாவும் சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்! அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கள்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

இனியொரு முறை மலேசியாவில் இதுபோன்ற சம்பவம் நிகழாதிருக்க அதிகாரிகள் பொறுப்புடன் செயல்படுவார்கள் என நம்புவோம்!

அடடா................ ரொம்ப பாவம் ! சோகம் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்!




[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 25 Mar 2014 - 15:33

சிவா wrote:கடவுள் என்பது விளங்கிக் கொள்ள முடியாது என்பதைவிட வார்த்தைகளால் விளக்க முடியாதது. பிறவிக் குருடனுக்கு எவ்வாறு ஒளி என்பதை விளக்க முடியாதோ அதேபோல் ஞானக் குருடர்களுக்கு கடவுள் என்றால் என்ன என்பதை விளக்க முடியாது.

ரொம்ப சரி புன்னகை  ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue 25 Mar 2014 - 18:40

சிவா wrote:
புரட்சி wrote:

அதுக்கு அப்புறம் ? புன்னகை - அப்புறம்.... அப்புறம்தான்!

அரசியல்வாதிகளும், பண முதலைகளும் செய்யும் செயலுக்கும் நாம் எப்படி தண்டனை அனுபவிக்க முடியும் ... சோகம்

திறமையானவர்கள் அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் காணப்படவர்கள் ஊக்குவிக்கப்படவில்லை.
இந்திய நாட்டில் இளைஞர்களின் அடையாளம் இப்படித்தான் இருக்கிறது.

Sponsored content

PostSponsored content



Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக