புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
by ayyasamy ram Today at 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் எண்ணங்கள் - சிவா
Page 5 of 10 •
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்லதொரு துவக்கம் அண்ணா ஆரம்பியுங்கள்..!
ராஜா wrote:எதை வைத்து இப்படி சொல்லுகிறீர்கள் ?!இளமாறன் wrote:கை எழுத்து பகுதியில் தங்கள் எண்ணங்களை எழுதலாமே
ஈகரையில் நிறைய மாற்றஙகள் ... வாழ்த்துக்கள் சிவா..
ஆனால் ஈகரையில் தமிழின் தரம் குறைவது போன்று எனக்கு தோன்றுகிறது
எனக்கும் இதை பற்றி தெரிந்துகொள்ள ஆசை ..
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மிகவும் சரியாக சொன்னீர்கள் சிவா! எனக்கும் இதுபோன்ற மனஉளைச்சல் இருந்து வருகிறது.... ஒருசிலர் இதுபோன்ற கருத்துகள் உடையவர்களாக இருக்கிறார்கள்.சிவா wrote:அதி wrote:அருமையான திரி அண்ணா....
என் மனதில் இப்போதைக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.
ஈகரையில் அதிகமாக அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம் என்று சிலர் நினைக்கிறார்கள்.எதையாவது கேலியாக பேசி சிரித்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க இப்படி சிரிப்பது தேவையா என்று கேட்கிறார்கள்.
பிரச்சனை இருப்பது உண்மை தான்.......நமக்காக நாற்பதாயிரம் பேர் போராடுவதும் கூட உண்மை தான்.அதற்காக நாமும் சிரிப்பைத் தொலைத்துவிட்டு இருக்க வேண்டும் என்பது கொஞ்சமே கொஞ்சம் அநியாயமாக படுகிறது எனக்கு.அரட்டை அடித்தால் தான் மனம் லேசாக இருப்பது போல எனக்கு தோன்றும்.அரட்டை அடிக்காமல் இருக்க என்னால் முடியாது.ஆனால் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று இதற்கு பயந்துக்கொண்டே ஈக்ரைக்கு வரும் நேரத்தை நான் இரண்டு நாட்களாக குறைத்துக்கொண்டேன்.
சொல்றவனெல்லாம் சாப்பிடாம, பொண்டாட்டிகிட்ட பேசாம, இன்னும் நல்லா வருது...!
உண்மையான இன உணர்ச்சி உள்ளவன் இப்படி பேசிக் கொண்டு இருக்க மாட்டான், அவனால் முடிந்த ஒரு சிறு காரியத்தைச் செய்து மகிழ்ச்சியடைவான், ஒன்றுக்கும் உதவாத, ஒன்றுமே செய்ய முடியாதவன் தான் இப்படி வள வள என பேசிக்கொண்டிருப்பான்.
இவர்களுக்காக நீங்கள் ஏன் உங்கள் சுய அடையாளத்தை தொலைக்க முனைகிறீர்கள்.
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் உறுப்பினர்களுக்கான தகவல்:
இங்கு உள்ள தனிமடல், மற்றும் கடவுச்சொல் இரண்டுமே உறுப்பினர்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றை இங்குள்ள அட்மின்களோ அல்லது நானோ அறிந்துகொள்ள முடியாது.
உங்கள் கடவுச்சொல்லை என்னிடம் தந்தால் மட்டுமே உங்கள் தனிமடலை நான் பார்க்க, படிக்க முடியும். இல்லையென்றால் அவற்றில் உள்நுழையும் வசதி மற்ற யாரிடமும் இல்லை.
(ஈகரையின் உறவு நான் அவர் தனிமடலில் உள்ள தகவலை நீக்கியதாக தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாகத்தான் இந்த விளக்க அறிக்கை)
இங்கு உள்ள தனிமடல், மற்றும் கடவுச்சொல் இரண்டுமே உறுப்பினர்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றை இங்குள்ள அட்மின்களோ அல்லது நானோ அறிந்துகொள்ள முடியாது.
உங்கள் கடவுச்சொல்லை என்னிடம் தந்தால் மட்டுமே உங்கள் தனிமடலை நான் பார்க்க, படிக்க முடியும். இல்லையென்றால் அவற்றில் உள்நுழையும் வசதி மற்ற யாரிடமும் இல்லை.
(ஈகரையின் உறவு நான் அவர் தனிமடலில் உள்ள தகவலை நீக்கியதாக தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாகத்தான் இந்த விளக்க அறிக்கை)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அடடா .... நல்ல விளக்கம் சிவா. தனிமடல் 100% நிரம்பி விட்டால் பழைய மடல்கள் தானாக அழிந்துவிடும்சிவா wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தின் உறுப்பினர்களுக்கான தகவல்:
இங்கு உள்ள தனிமடல், மற்றும் கடவுச்சொல் இரண்டுமே உறுப்பினர்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றை இங்குள்ள அட்மின்களோ அல்லது நானோ அறிந்துகொள்ள முடியாது.
உங்கள் கடவுச்சொல்லை என்னிடம் தந்தால் மட்டுமே உங்கள் தனிமடலை நான் பார்க்க, படிக்க முடியும். இல்லையென்றால் அவற்றில் உள்நுழையும் வசதி மற்ற யாரிடமும் இல்லை.
(ஈகரையின் உறவு நான் அவர் தனிமடலில் உள்ள தகவலை நீக்கியதாக தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாகத்தான் இந்த விளக்க அறிக்கை)
ராஜா wrote:அடடா .... நல்ல விளக்கம் சிவா. தனிமடல் 100% நிரம்பி விட்டால் பழைய மடல்கள் தானாக அழிந்துவிடும்
அடடா இப்படி ஒண்ணு வேற இருக்கா இருந்தாலும் இதுபோன்ற தனிமடல்கள் அவர்களது ஜி மெயில் , ஹாட் மெயில் போன்ற கணக்குகளுக்கும் ஒரு பிரதி செல்வது மாதிரி ஏதாவது செஞ்சா இங்க இல்லேனாலும் அங்க இருக்குமூல
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்ல ஐடியாbalakarthik wrote:ராஜா wrote:அடடா .... நல்ல விளக்கம் சிவா. தனிமடல் 100% நிரம்பி விட்டால் பழைய மடல்கள் தானாக அழிந்துவிடும்
அடடா இப்படி ஒண்ணு வேற இருக்கா இருந்தாலும் இதுபோன்ற தனிமடல்கள் அவர்களது ஜி மெயில் , ஹாட் மெயில் போன்ற கணக்குகளுக்கும் ஒரு பிரதி செல்வது மாதிரி ஏதாவது செஞ்சா இங்க இல்லேனாலும் அங்க இருக்குமூல
- GuestGuest
அதி wrote:அருமையான திரி அண்ணா....
என் மனதில் இப்போதைக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.
ஈகரையில் அதிகமாக அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம் என்று சிலர் நினைக்கிறார்கள்.எதையாவது கேலியாக பேசி சிரித்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க இப்படி சிரிப்பது தேவையா என்று கேட்கிறார்கள்.
பிரச்சனை இருப்பது உண்மை தான்.......நமக்காக நாற்பதாயிரம் பேர் போராடுவதும் கூட உண்மை தான்.அதற்காக நாமும் சிரிப்பைத் தொலைத்துவிட்டு இருக்க வேண்டும் என்பது கொஞ்சமே கொஞ்சம் அநியாயமாக படுகிறது எனக்கு.அரட்டை அடித்தால் தான் மனம் லேசாக இருப்பது போல எனக்கு தோன்றும்.அரட்டை அடிக்காமல் இருக்க என்னால் முடியாது.ஆனால் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று இதற்கு பயந்துக்கொண்டே ஈக்ரைக்கு வரும் நேரத்தை நான் இரண்டு நாட்களாக குறைத்துக்கொண்டேன்.
நீங்கள் சொல்வதில் நானும் இருக்கிறேன் என்பது புரிகிறது ....
அரட்டை அடிபதே தவறு என்று நான் எங்கேயும் சொல்லவில்லை ,,,
ஆனால் சென்சிடிவ் ஆனா பிரச்சனை திரிகளில் அரட்டை தவிர்க்கலாமே என்று தான் வலியுறுத்துகிறேன் ///
மற்றபடி உங்களை குறை சொல்லும் அளவுக்கு நான் பெரியவர் இல்லை ... தவறாக கூறி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ,,,,
மேலும் இந்த தவறுகளுக்கு தண்டனையாக ஒரு மாத காலம் ஈகரையில் இருந்து விலகி நிற்கிறேன்
உங்கள் மனதை கஷ்ட படுதியதால் /...
- Sponsored content
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 10
|
|