புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணங்கள் - சிவா - Page 4 I_vote_lcapஎன் எண்ணங்கள் - சிவா - Page 4 I_voting_barஎன் எண்ணங்கள் - சிவா - Page 4 I_vote_rcap 
30 Posts - 79%
heezulia
என் எண்ணங்கள் - சிவா - Page 4 I_vote_lcapஎன் எண்ணங்கள் - சிவா - Page 4 I_voting_barஎன் எண்ணங்கள் - சிவா - Page 4 I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
என் எண்ணங்கள் - சிவா - Page 4 I_vote_lcapஎன் எண்ணங்கள் - சிவா - Page 4 I_voting_barஎன் எண்ணங்கள் - சிவா - Page 4 I_vote_rcap 
3 Posts - 8%
mohamed nizamudeen
என் எண்ணங்கள் - சிவா - Page 4 I_vote_lcapஎன் எண்ணங்கள் - சிவா - Page 4 I_voting_barஎன் எண்ணங்கள் - சிவா - Page 4 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
என் எண்ணங்கள் - சிவா - Page 4 I_vote_lcapஎன் எண்ணங்கள் - சிவா - Page 4 I_voting_barஎன் எண்ணங்கள் - சிவா - Page 4 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணங்கள் - சிவா


   
   

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 12:49 pm

First topic message reminder :

என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்!

Facebook status போல்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 5:26 pm

அதி wrote:அருமையான திரி அண்ணா.... சூப்பருங்க
என் மனதில் இப்போதைக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.
ஈகரையில் அதிகமாக அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம் என்று சிலர் நினைக்கிறார்கள்.எதையாவது கேலியாக பேசி சிரித்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க இப்படி சிரிப்பது தேவையா என்று கேட்கிறார்கள்.

பிரச்சனை இருப்பது உண்மை தான்.......நமக்காக நாற்பதாயிரம் பேர் போராடுவதும் கூட உண்மை தான்.அதற்காக நாமும் சிரிப்பைத் தொலைத்துவிட்டு இருக்க வேண்டும் என்பது கொஞ்சமே கொஞ்சம் அநியாயமாக படுகிறது எனக்கு.அரட்டை அடித்தால் தான் மனம் லேசாக இருப்பது போல எனக்கு தோன்றும்.அரட்டை அடிக்காமல் இருக்க என்னால் முடியாது.ஆனால் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று இதற்கு பயந்துக்கொண்டே ஈக்ரைக்கு வரும் நேரத்தை நான் இரண்டு நாட்களாக குறைத்துக்கொண்டேன்.

சொல்றவனெல்லாம் சாப்பிடாம, பொண்டாட்டிகிட்ட பேசாம, இன்னும் நல்லா வருது...!

உண்மையான இன உணர்ச்சி உள்ளவன் இப்படி பேசிக் கொண்டு இருக்க மாட்டான், அவனால் முடிந்த ஒரு சிறு காரியத்தைச் செய்து மகிழ்ச்சியடைவான், ஒன்றுக்கும் உதவாத, ஒன்றுமே செய்ய முடியாதவன் தான் இப்படி வள வள என பேசிக்கொண்டிருப்பான்.

இவர்களுக்காக நீங்கள் ஏன் உங்கள் சுய அடையாளத்தை தொலைக்க முனைகிறீர்கள்.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 23, 2012 5:31 pm

சிவா wrote:
அதி wrote:அருமையான திரி அண்ணா.... சூப்பருங்க
என் மனதில் இப்போதைக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.
ஈகரையில் அதிகமாக அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம் என்று சிலர் நினைக்கிறார்கள்.எதையாவது கேலியாக பேசி சிரித்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க இப்படி சிரிப்பது தேவையா என்று கேட்கிறார்கள்.

பிரச்சனை இருப்பது உண்மை தான்.......நமக்காக நாற்பதாயிரம் பேர் போராடுவதும் கூட உண்மை தான்.அதற்காக நாமும் சிரிப்பைத் தொலைத்துவிட்டு இருக்க வேண்டும் என்பது கொஞ்சமே கொஞ்சம் அநியாயமாக படுகிறது எனக்கு.அரட்டை அடித்தால் தான் மனம் லேசாக இருப்பது போல எனக்கு தோன்றும்.அரட்டை அடிக்காமல் இருக்க என்னால் முடியாது.ஆனால் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று இதற்கு பயந்துக்கொண்டே ஈக்ரைக்கு வரும் நேரத்தை நான் இரண்டு நாட்களாக குறைத்துக்கொண்டேன்.

சொல்றவனெல்லாம் சாப்பிடாம, பொண்டாட்டிகிட்ட பேசாம, இன்னும் நல்லா வருது...!

உண்மையான இன உணர்ச்சி உள்ளவன் இப்படி பேசிக் கொண்டு இருக்க மாட்டான், அவனால் முடிந்த ஒரு சிறு காரியத்தைச் செய்து மகிழ்ச்சியடைவான், ஒன்றுக்கும் உதவாத, ஒன்றுமே செய்ய முடியாதவன் தான் இப்படி வள வள என பேசிக்கொண்டிருப்பான்.

இவர்களுக்காக நீங்கள் ஏன் உங்கள் சுய அடையாளத்தை தொலைக்க முனைகிறீர்கள்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சிவா தம்பிக்கு ரொம்ப கோவம் வருது.......... அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 5:31 pm

சிவா wrote:
அதி wrote:அருமையான திரி அண்ணா.... சூப்பருங்க
என் மனதில் இப்போதைக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.
ஈகரையில் அதிகமாக அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம் என்று சிலர் நினைக்கிறார்கள்.எதையாவது கேலியாக பேசி சிரித்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க இப்படி சிரிப்பது தேவையா என்று கேட்கிறார்கள்.

பிரச்சனை இருப்பது உண்மை தான்.......நமக்காக நாற்பதாயிரம் பேர் போராடுவதும் கூட உண்மை தான்.அதற்காக நாமும் சிரிப்பைத் தொலைத்துவிட்டு இருக்க வேண்டும் என்பது கொஞ்சமே கொஞ்சம் அநியாயமாக படுகிறது எனக்கு.அரட்டை அடித்தால் தான் மனம் லேசாக இருப்பது போல எனக்கு தோன்றும்.அரட்டை அடிக்காமல் இருக்க என்னால் முடியாது.ஆனால் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று இதற்கு பயந்துக்கொண்டே ஈக்ரைக்கு வரும் நேரத்தை நான் இரண்டு நாட்களாக குறைத்துக்கொண்டேன்.

சொல்றவனெல்லாம் சாப்பிடாம, பொண்டாட்டிகிட்ட பேசாம, இன்னும் நல்லா வருது...!

உண்மையான இன உணர்ச்சி உள்ளவன் இப்படி பேசிக் கொண்டு இருக்க மாட்டான், அவனால் முடிந்த ஒரு சிறு காரியத்தைச் செய்து மகிழ்ச்சியடைவான், ஒன்றுக்கும் உதவாத, ஒன்றுமே செய்ய முடியாதவன் தான் இப்படி வள வள என பேசிக்கொண்டிருப்பான்.

இவர்களுக்காக நீங்கள் ஏன் உங்கள் சுய அடையாளத்தை தொலைக்க முனைகிறீர்கள்.
இப்ப என்ன சொல்ல வரீங்க சிவா - நிதானமா சரக்க பாக்காம, குழப்பாம சொல்லுங்க.

உண்மையான உணர்ச்சி இருக்கறவன் இப்படி பேசிட்டு இருக்க மாட்டான்னு சொல்றீங்க

கடைசியில உங்க சுயத்த காப்பாத்தி அரட்டை அடிங்கன்னும் சொல்றீங்க

இப்ப நா என்ன பண்றது?




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 5:33 pm

பின்னூட்டங்கள் வேண்டும், ஆனால் என்ன சொல்ல வருகிறோமோ அதன் தொடர்புடையதாக இருந்தால் நல்லது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 23, 2012 5:35 pm

சிவா அண்ணா......அவர்கள் செத்துக்கிடக்கிறார்கள்...நீங்கள் இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறீர்கள் என்று கேட்காமல் கேட்பவர்களிடம் நியாயம் சொல்லி புரிய வைக்க முடியவில்லை.
நாம தான் தப்பு பண்றோமோ என்று எனக்கே சில சமயம் தோன்றிவிட்டது.

avatar
Guest
Guest

PostGuest Fri Mar 23, 2012 5:39 pm

ரேவதி wrote:
சிவா wrote:தாராளமாகப் பின்னூட்டம் இடலாம். திட்டலாம், பாராட்டலாம்.. ஆனால் பேச்சு பேச்சாக இருக்கும்பொழுது கைநீட்டக் கூடாது!

கூடங்குளத்தைப் பற்றி நீ எழுதவில்லை என்று எவன் அழுதான் என்று கூட கேட்கலாம். தவறில்லை! சிரி
லைக் சிரி

புரட்சி மற்றும் ரேவதி இருவரும் இதை விரும்புகிறார்கள்
லைக் 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 23, 2012 5:40 pm

புரட்சி wrote:
ரேவதி wrote:
சிவா wrote:தாராளமாகப் பின்னூட்டம் இடலாம். திட்டலாம், பாராட்டலாம்.. ஆனால் பேச்சு பேச்சாக இருக்கும்பொழுது கைநீட்டக் கூடாது!

கூடங்குளத்தைப் பற்றி நீ எழுதவில்லை என்று எவன் அழுதான் என்று கூட கேட்கலாம். தவறில்லை! சிரி
லைக் சிரி

புரட்சி மற்றும் ரேவதி இருவரும் இதை விரும்புகிறார்கள்
லைக் 2
நானும் தான் லைக்...... கன்னத்தில் அறை



[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Fri Mar 23, 2012 5:42 pm

ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:
ரேவதி wrote:
சிவா wrote:தாராளமாகப் பின்னூட்டம் இடலாம். திட்டலாம், பாராட்டலாம்.. ஆனால் பேச்சு பேச்சாக இருக்கும்பொழுது கைநீட்டக் கூடாது!

கூடங்குளத்தைப் பற்றி நீ எழுதவில்லை என்று எவன் அழுதான் என்று கூட கேட்கலாம். தவறில்லை! சிரி
லைக் சிரி

புரட்சி மற்றும் ரேவதி இருவரும் இதை விரும்புகிறார்கள்
லைக் 2
நானும் தான் லைக்...... கன்னத்தில் அறை

அதுக்கு ஏன் இப்படி அறையுரிங்க ... வலிக்குது அழுகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 24, 2012 1:07 pm

சிவா wrote:என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்!
Facebook status மாதித்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்!

நல்ல திரி , வாழ்த்துக்கள் தல.
என்ன மாதிரி மனநிலை சரியில்லாதவங்க என்ன பண்ணுறது ?!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 24, 2012 1:15 pm

ராஜா wrote:
சிவா wrote:என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்!
Facebook status மாதித்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்!

நல்ல திரி , வாழ்த்துக்கள் தல.
என்ன மாதிரி மனநிலை சரியில்லாதவங்க என்ன பண்ணுறது ?!
சூப்பருங்க
அதுக்கு தான் இது பாஸ் - தலையோட தலைக்கும் இதே கோளாறு தானாமே.




Sponsored content

PostSponsored content



Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக