Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் எண்ணங்கள் - சிவா
+18
Aathira
பது
balakarthik
அசுரன்
பாலாஜி
அருண்
ராஜா
ஜாஹீதாபானு
சதாசிவம்
மகா பிரபு
அதி
இளமாறன்
ராஜ்அருண்
ந.கார்த்தி
ரா.ரா3275
ரேவதி
யினியவன்
சிவா
22 posters
Page 3 of 10
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
என் எண்ணங்கள் - சிவா
First topic message reminder :
என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்!
Facebook status போல்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்!
என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்!
Facebook status போல்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்!
Last edited by சிவா on Thu Jun 19, 2014 12:37 am; edited 1 time in total
Re: என் எண்ணங்கள் - சிவா
அந்த அடைக்கு ஊரப் போட்ட மாவையே இன்னும் நீங்க ஆட்டி முடிக்கலியாம் - இதுல அடை மழையாம்?சிவா wrote:கொலவெறி wrote:சிவா வேணா சிவா - அழுவாதீங்க - நீங்க சிரிக்கறப்பவே அங்க நாலு பேரு தெறிச்சு ஓடிட்டாங்க, அழுதா கேக்கணுமா?
நான் சிரித்தால் தீபாவளி! நான் அழுதால் அடைமழை!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் எண்ணங்கள் - சிவா
கை எழுத்து பகுதியில் தங்கள் எண்ணங்களை எழுதலாமே
ஈகரையில் நிறைய மாற்றஙகள் ... வாழ்த்துக்கள் சிவா..
ஆனால் ஈகரையில் தமிழின் தரம் குறைவது போன்று எனக்கு தோன்றுகிறது
ஈகரையில் நிறைய மாற்றஙகள் ... வாழ்த்துக்கள் சிவா..
ஆனால் ஈகரையில் தமிழின் தரம் குறைவது போன்று எனக்கு தோன்றுகிறது
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: என் எண்ணங்கள் - சிவா
அருமையான திரி அண்ணா....
என் மனதில் இப்போதைக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.
ஈகரையில் அதிகமாக அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம் என்று சிலர் நினைக்கிறார்கள்.எதையாவது கேலியாக பேசி சிரித்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க இப்படி சிரிப்பது தேவையா என்று கேட்கிறார்கள்.
பிரச்சனை இருப்பது உண்மை தான்.......நமக்காக நாற்பதாயிரம் பேர் போராடுவதும் கூட உண்மை தான்.அதற்காக நாமும் சிரிப்பைத் தொலைத்துவிட்டு இருக்க வேண்டும் என்பது கொஞ்சமே கொஞ்சம் அநியாயமாக படுகிறது எனக்கு.அரட்டை அடித்தால் தான் மனம் லேசாக இருப்பது போல எனக்கு தோன்றும்.அரட்டை அடிக்காமல் இருக்க என்னால் முடியாது.ஆனால் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று இதற்கு பயந்துக்கொண்டே ஈக்ரைக்கு வரும் நேரத்தை நான் இரண்டு நாட்களாக குறைத்துக்கொண்டேன்.
என் மனதில் இப்போதைக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.
ஈகரையில் அதிகமாக அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம் என்று சிலர் நினைக்கிறார்கள்.எதையாவது கேலியாக பேசி சிரித்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க இப்படி சிரிப்பது தேவையா என்று கேட்கிறார்கள்.
பிரச்சனை இருப்பது உண்மை தான்.......நமக்காக நாற்பதாயிரம் பேர் போராடுவதும் கூட உண்மை தான்.அதற்காக நாமும் சிரிப்பைத் தொலைத்துவிட்டு இருக்க வேண்டும் என்பது கொஞ்சமே கொஞ்சம் அநியாயமாக படுகிறது எனக்கு.அரட்டை அடித்தால் தான் மனம் லேசாக இருப்பது போல எனக்கு தோன்றும்.அரட்டை அடிக்காமல் இருக்க என்னால் முடியாது.ஆனால் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று இதற்கு பயந்துக்கொண்டே ஈக்ரைக்கு வரும் நேரத்தை நான் இரண்டு நாட்களாக குறைத்துக்கொண்டேன்.
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: என் எண்ணங்கள் - சிவா
நானும் உங்க கச்சி தான்.அதி wrote:அருமையான திரி அண்ணா....
என் மனதில் இப்போதைக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.
ஈகரையில் அதிகமாக அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம் என்று சிலர் நினைக்கிறார்கள்.எதையாவது கேலியாக பேசி சிரித்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க இப்படி சிரிப்பது தேவையா என்று கேட்கிறார்கள்.
பிரச்சனை இருப்பது உண்மை தான்.......நமக்காக நாற்பதாயிரம் பேர் போராடுவதும் கூட உண்மை தான்.அதற்காக நாமும் சிரிப்பைத் தொலைத்துவிட்டு இருக்க வேண்டும் என்பது கொஞ்சமே கொஞ்சம் அநியாயமாக படுகிறது எனக்கு.அரட்டை அடித்தால் தான் மனம் லேசாக இருப்பது போல எனக்கு தோன்றும்.அரட்டை அடிக்காமல் இருக்க என்னால் முடியாது.ஆனால் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று இதற்கு பயந்துக்கொண்டே ஈக்ரைக்கு வரும் நேரத்தை நான் இரண்டு நாட்களாக குறைத்துக்கொண்டேன்.
அரட்டை அடிச்சு கலாட்டா பண்ணக் கூடாதுன்னா - நானும் எடத்த காலி பண்ணனுமே.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் எண்ணங்கள் - சிவா
அருமையான திரி அண்ணா. தொடருங்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: என் எண்ணங்கள் - சிவா
நீங்க எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே எடுத்துக்குவீங்க....நீங்க எத்தனை காலம் வேணா அரட்டையிலேயே ஓட்டலாம்.கொலவெறி wrote:
நானும் உங்க கச்சி தான்.
அரட்டை அடிச்சு கலாட்டா பண்ணக் கூடாதுன்னா - நானும் எடத்த காலி பண்ணனுமே.
என் கதை வேற...ரொம்ப யாராவது திட்டிட்டா அழுதுடுவேன்.
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: என் எண்ணங்கள் - சிவா
நல்ல திரி அண்ணா,
பல நேரங்களில் இது போல் எழுத நினைத்துண்டு.....
கூடங்குளம் பற்றி உங்கள் முடிவுக்கு வழிமொழிகிறேன்.
நானும் பக்கம் பக்கமாக அணு உலை மற்றும் அதன் பாதுகாப்பு பற்றி எழுத நினைத்து விட்டு இருக்கிறேன்.
பல நேரங்களில் இது போல் எழுத நினைத்துண்டு.....
கூடங்குளம் பற்றி உங்கள் முடிவுக்கு வழிமொழிகிறேன்.
நானும் பக்கம் பக்கமாக அணு உலை மற்றும் அதன் பாதுகாப்பு பற்றி எழுத நினைத்து விட்டு இருக்கிறேன்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: என் எண்ணங்கள் - சிவா
அப்படீன்னா நா என்ன மானம் மருவாதிய உதுத்த மாங்கோட்டையா?அதி wrote:நீங்க எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே எடுத்துக்குவீங்க....நீங்க எத்தனை காலம் வேணா அரட்டையிலேயே ஓட்டலாம்.கொலவெறி wrote:
நானும் உங்க கச்சி தான்.
அரட்டை அடிச்சு கலாட்டா பண்ணக் கூடாதுன்னா - நானும் எடத்த காலி பண்ணனுமே.
என் கதை வேற...ரொம்ப யாராவது திட்டிட்டா அழுதுடுவேன்.
இது ரொம்ப ஓவரு - சரி சொல்லுங்க யார் திட்டினது?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் எண்ணங்கள் - சிவா
கொலவெறி wrote:அப்படீன்னா நா என்ன மானம் மருவாதிய உதுத்த மாங்கோட்டையா?அதி wrote:நீங்க எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே எடுத்துக்குவீங்க....நீங்க எத்தனை காலம் வேணா அரட்டையிலேயே ஓட்டலாம்.கொலவெறி wrote:
நானும் உங்க கச்சி தான்.
அரட்டை அடிச்சு கலாட்டா பண்ணக் கூடாதுன்னா - நானும் எடத்த காலி பண்ணனுமே.
என் கதை வேற...ரொம்ப யாராவது திட்டிட்டா அழுதுடுவேன்.
இது ரொம்ப ஓவரு - சரி சொல்லுங்க யார் திட்டினது?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் எண்ணங்கள் - சிவா
நீங்கள் சொல்லும் வரை இது எனக்கு தோன்றவில்லை....கொலவெறி wrote:
அப்படீன்னா நா என்ன மானம் மருவாதிய உதுத்த மாங்கோட்டையா?
இது ரொம்ப ஓவரு - சரி சொல்லுங்க யார் திட்டினது?
யார் திட்டினதுன்னு இப்படி பப்ளிகா கேட்டா எந்த தைரியத்தில் சொல்றது? அதுக்கும் சேர்த்து யாராவது திட்டிட போறாங்க
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Page 3 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|