புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_lcapஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_voting_barஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_lcapஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_voting_barஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_lcapஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_voting_barஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_lcapஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_voting_barஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_lcapஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_voting_barஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_lcapஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_voting_barஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_lcapஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_voting_barஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_lcapஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_voting_barஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_lcapஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_voting_barஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_lcapஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_voting_barஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_lcapஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_voting_barஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 12:14 am

இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Images?q=tbn:ANd9GcQmoq9eynScal0FooDd-MJh5kpxs97L8dH2PSbKxJbgvgQUdNb9

அம்மா பதில் சொல்லு...
ஏழாம் மாசம் நானும்
எட்டி கையால உதைச்சதால
ஏதாவது கோவமா அம்மா உனக்கு?

கைய எடுத்து எங்கயோ
எறிஞ்சிட்டு போச்சு நாயும்
எச்சில் காக்கா அதையும்
எடுத்து கொத்தும்போது
இந்த பாப்பா நிலைமை பாத்து
எரியாதா அம்மா உன் மனசு?

சின்னகாலால் நானும்
சேர்த்து அடிச்சதுனால
சொல்லாத கோவமா அம்மா உனக்கு?

சிகப்புமாறாப் பாதம்
சின்னாபின்னம் ஆகி
சாலையோர சைக்கிளில்
மிதிபடும் போது
செல்லப் பாப்பா நிலைமை பார்த்து
வலிக்கலையா அம்மா உன் மனசு?

ஒன்பதாம் மாசம் நானும்
ஒருக்களிச்சு படுத்ததினால
ஒருவேள கோவமா அம்மா உனக்கு?

ஒரு கண்ணை மட்டும்
பருந்து தூக்கிட்டு போக
ஓடிப்போயி நானும் அதை தேட
உன்னோட பாப்பா நிலைமை பார்த்து
ஒண்ணுமே தோணலியா அம்மா உனக்கு?

ஆவியா நான் வந்து
அம்மானு கூப்பிட்டா
அன்பா ஒரு முத்தம் குடுப்பியா அம்மா?

அடுத்த ஜென்மம்னு
ஒண்ணு இருந்தா
அப்பா இருக்கிற வீட்டுல
குழந்தையா பொறக்கணும்

அப்படியே தப்பா பொறந்தாலும்
சிரமம் பார்க்காம
ஆசிரமத்துல சேர்த்துடு அம்மா
இந்த குப்பைத்தொட்டியில
கொடூரமா சாக
ரொம்ப பயமா இருக்கு மா....


எழுதியவர் : கவிஞர் வே.பத்மாவதி



இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் 224747944

இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Rஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Aஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Emptyஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Rஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 12:34 am

மனதை பிசையற கவிதை ராரா - என்னால முழுசா படிக்கவே முடியல.

இந்நிலை வாரா வரம் பெட்றே பெறட்டும் குழந்தைச் செல்வங்களை இனியாவது.

(அன்னிக்கு உங்க கவிதைய அடுத்தவருதுன்னு ஆர்பாட்டம் பண்ணினாங்க, இன்னிக்கு அடுத்தவங்க கவிதைய உங்க கவிதைன்னு ஆர்ப்பாட்டம் பண்ண யாரு வரப் போறாங்களோ?)

யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 12:39 am

கொலவெறி wrote:மனதை பிசையற கவிதை ராரா - என்னால முழுசா படிக்கவே முடியல.

இந்நிலை வாரா வரம் பெட்றே பெறட்டும் குழந்தைச் செல்வங்களை இனியாவது.

(அன்னிக்கு உங்க கவிதைய அடுத்தவருதுன்னு ஆர்பாட்டம் பண்ணினாங்க, இன்னிக்கு அடுத்தவங்க கவிதைய உங்க கவிதைன்னு ஆர்ப்பாட்டம் பண்ண யாரு வரப் போறாங்களோ?)

மனதைச் சல்லடையாக்கியதால்தான் இங்கே பகிர்ந்தேன் நண்பரே...
யாரோ தெரியவில்லை அந்தப் பத்மாவதி...அற்புதமாய் கண்ணீரைக் கவிதையாய் இறக்கியிருக்கிறார்...நன்றிகளும் பாராட்டுகளும் அவருக்குப் போய்ச் சேரட்டும்...



இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் 224747944

இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Rஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Aஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Emptyஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Rஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 12:42 am

கொலவெறி wrote:

(அன்னிக்கு உங்க கவிதைய அடுத்தவருதுன்னு ஆர்பாட்டம் பண்ணினாங்க, இன்னிக்கு அடுத்தவங்க கவிதைய உங்க கவிதைன்னு ஆர்ப்பாட்டம் பண்ண யாரு வரப் போறாங்களோ?)

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...
அது தெரியாமல் நடந்ததாய் இருக்கும் நண்பரே...வருத்தம் எதுவும் எனக்கில்லை...



இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் 224747944

இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Rஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Aஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Emptyஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Rஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 23, 2012 12:48 am

சுகத்தின்போது சுகமாய் இருந்தவர்கள்
சுமக்கும்போது ஏன் மெளனமாகிப்போனார்கள்
சுரக்கும் போது தூர ஏறிவது என்று மாறுமோ?

ராராவுக்கும் பத்மாவதிக்கும் நன்றிகள் (கண்ணீருடன்)

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 11:24 am

அசுரன் wrote:சுகத்தின்போது சுகமாய் இருந்தவர்கள்
சுமக்கும்போது ஏன் மெளனமாகிப்போனார்கள்
சுரக்கும் போது தூர ஏறிவது என்று மாறுமோ?

ராராவுக்கும் பத்மாவதிக்கும் நன்றிகள் (கண்ணீருடன்)

நன்றி அசுரன் அவர்களே...உங்களின் முழு நன்றிகளும் பத்மாவதிக்கே சேரும்...



இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் 224747944

இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Rஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Aஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Emptyஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Rஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 23, 2012 2:00 pm

படிக்கும் போதே மனசு வலிக்குது சோகம்

எப்படித் தான் குப்பையில் போட மனம் வருதோ ..கல்நெஞ்சக்காரி கருவிலேயே கொன்னிருக்கலாமே...

ரசித்த கவிதை எங்களை வருத்தி விட்டது சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 2:10 pm

ஜாஹீதாபானு wrote:படிக்கும் போதே மனசு வலிக்குது சோகம்

எப்படித் தான் குப்பையில் போட மனம் வருதோ ..கல்நெஞ்சக்காரி கருவிலேயே கொன்னிருக்கலாமே...

ரசித்த கவிதை எங்களை வருத்தி விட்டது சூப்பருங்க

இதே மனநிலையில்தான் படித்தேன்-பகிர்ந்தேன் இங்கே...

நன்றிகள் ஜாகீதாபானு அவர்களே...



இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் 224747944

இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Rஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Aஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Emptyஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் Rஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 23, 2012 4:30 pm

மனதில் சுமை ஏறிவிட்டது இக்கவிதையைப் படித்து
தகப்பன் இல்லாவிட்டாலும் தகப்பனாய் தாயாய் நானிருக்கிறேன் எப்போதும் உன்னுடன் என்று சொல்லும் துணிவு ஏன் வருவதில்லை என்று புரியவில்லை.
சமுதாயதுக்காக பயப்படுகிறார்கள் என்றால் அந்த பயம் ஏன் ஆரம்பத்திலேயே இல்லை என்று கோபம் எழுகிறது.
வறுமையிலும் கூட குழந்தைக்கு ஒருவாய் கஞ்சியாவது ஊற்றும் தாய்மார்களுக்கு மத்தியில் இவர்களெல்லாம் தாயென்றே சொல்ல தகுதியில்லாதவர்கள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 23, 2012 4:37 pm

அதி wrote:மனதில் சுமை ஏறிவிட்டது இக்கவிதையைப் படித்து
தகப்பன் இல்லாவிட்டாலும் தகப்பனாய் தாயாய் நானிருக்கிறேன் எப்போதும் உன்னுடன் என்று சொல்லும் துணிவு ஏன் வருவதில்லை என்று புரியவில்லை.
சமுதாயதுக்காக பயப்படுகிறார்கள் என்றால் அந்த பயம் ஏன் ஆரம்பத்திலேயே இல்லை என்று கோபம் எழுகிறது.
வறுமையிலும் கூட குழந்தைக்கு ஒருவாய் கஞ்சியாவது ஊற்றும் தாய்மார்களுக்கு மத்தியில் இவர்களெல்லாம் தாயென்றே சொல்ல தகுதியில்லாதவர்கள்.
ரொம்ப சூப்பரா சொல்லி இருக்க அதி.... சியர்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக