புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்
#756227லீக்கில் இலங்கையை தோற்கடித்து முதல் முறையாக பங்காளதேஷ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வாய்ப்புக்காக காத்திருந்த இந்தியா வெளியேற்றப்பட்டது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்காளதேஷ் ஆகிய நான்கு அணிகளுக்கு இடையிலான 11-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்காளதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள மிர்புரில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தொடரின் கடைசி லீக்கில் இலங்கை-பங்காளதேஷ் அணிகள் நேற்று மோதின. தொடர்ச்சியான இரு தோல்வியால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்ட இலங்கைக்கு இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெறவில்லை என்றாலும் அந்த அணி பங்காளதேஷ் அணியை தோற்கடித்தால் மட்டுமே இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழல் நிலவியதால், முடிவை அறிய இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
பங்காளதேஷ் அணியில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷபியுல் இஸ்லாமுக்கு பதிலாக நஸ்முல் ஹூசைன் சேர்க்கப்பட்டார். நாணய சுழற்சியில் வென்ற பங்காளதேஷ் அணித் தலைவர் முஷ்பிகிர் ரகிம் முதலில் இலங்கையை துடுப்பெடுத்தாட அழைத்தார்.
இதைத் தொடர்ந்து துடுப்பாட்டத்தை தொடங்கிய இலங்கை வீரர்கள், பங்காளதேஷ் வேகப்பந்து வீச்சாளர்கள் திணறடித்தனர். மோர்தாசா துல்லியமாக பந்து வீசி ஒரு பக்கம் நெருக்கடி கொடுக்க, மறுபக்கம் நஸ்முல் ஹூசைன் இலங்கையின் விக்கெட்டுகளை மளமளவென காலி செய்தார். அவரது பந்து வீச்சில் மஹேல ஜயவர்த்தன 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சங்கக்கரா ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தில்ஷன் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்
துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கை வீரர்கள் ஆடிய விதம் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. அலட்சியமாக ஆடி 32 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை (10 ஓவர்) இழந்த நிலையில், 4-வது விக்கெட்டுக்கு கபுகெதரவும், திரிமன்னேவும் ஜோடி சேர்ந்தனர்.இந்த ஜோடி சரிவில் இருந்து அணியை மீட்டது.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 120 ஓட்டங்களை எட்டிய போது, திரிமன்னே 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஆட வந்த தரங்க மட்டும் சற்று துரிதமாக ஓட்டங்களை சேகரித்தார். இதற்கிடையே, கபுகெதர 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தரங்காவின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி ஒரு வழியாக 200 ஓட்டங்களை கடந்தது. சேனாநாயக்க 19 ஓட்டங்களை பெற்றார்.
முடிவில் இலங்கை அணி 49.5 ஓவர்களில் 232 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பங்காளதேஷ் தரப்பில் நஜ்முல்ஹூசைன் 3 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் அப்துர் ரசாக், ஷகிப் அல்-ஹசன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்சிஸ் முடிந்ததும் திடீரென மழை பெய்தது. இதனால் ஆட்டம் 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி 40 ஓவர்களில் 212 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி பங்காளதேஷ் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் அதிரடியான தொடக்கம் அளிக்க, மறுமுனையில் நசிமுத்தின் 6ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஜஹூருல் இஸ்லாம் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். முஷ்பிகிர் ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் . 40 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட் சரிந்தாலும், அதனை சாதகமாக இலங்கையால் மாற்றிக்கொள்ள இயலவில்லை.
4-வது விக்கெட்டுக்கு தமிம் இக்பாலும், ஷகிப் அல்-ஹசனும் ஜோடி சேர்ந்து, தொடர்ந்து ரன்வேட்டை நடத்தியதுடன், இலக்கை வேகமாக துரத்தினர். லக்மலின் பந்து வீச்சில் அல்-ஹசன் ஹாட்ரிக் பவுண்டரி ஓட விட்டார். தமிம் இக்பால் தொடர்ந்து 3-வது அரைசதத்தை கடந்தார்.
தமிம் இக்பால் 59 ஓட்டங்களிலும் (57 பந்து, 9 பவுண்டரி), ஷகிப் அல்-ஹசன் 56 ஓட்டங்களிலும் (46 பந்து, 7 பவுண்டரி) சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கைக்கு மறுபடியும் நம்பிக்கை பிறந்தது.
6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த நசிர் ஹூசைனும், மக்முதுல்லாவும் சர்வ சாதாரணமாக இலங்கை பந்து வீச்சை நொறுக்கினர். விக்கெட் கீப்பருக்கு பின்னால் பந்து அடிக்கடி பவுண்டரிக்கு ஓடின. பக்குவமாக விளையாடிய இந்த ஜோடி தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
பங்காளதேஷ் அணி 37.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 212 ஓட்டங்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நசிர் ஹூசைன் 36 ஓட்டங்களுடனும் (61 பந்து, 3 பவுண்டரி), மக்முதுல்லா 32 ஓட்டங்களுடனும் (33 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.
பாகிஸ்தான் ஏற்கனவே 9 புள்ளிகளுடன்(2 வெற்றி, ஒரு தோல்வி) இறுதிப்போட்டிக்கு சென்று விட்டது. லீக் முடிவில் இந்தியா, பங்காளதேஷ் அணிகள் தலா 8 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. இந்த போட்டித் தொடரின் விதிப்படி முதலில் ஓட்ட எண்ணிக்கை கணக்கிடப்படாது. சமநிலையில் இருக்கும் போது அவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த மோதலில் வெற்றி பெற்றஅணிக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அந்த வகையில் லீக்கில் இந்தியாவை வென்றிருந்த வங்காளதேச அணி இறுதிவாய்ப்பை தட்டிச்சென்றிருக்கிறது. இலங்கை அணியை பங்காளதேஷ் வீழ்த்தியிருப்பது இது 3-வது முறையாகும்.
10-வது முறையாக ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்ற பங்காளதேஷ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது இதுவே முதல் முறையாகும். இறுதி ஆட்டத்தில் அந்த அணி பாகிஸ்தானுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது. முன்னதாக லீக்கில் பங்காளதேஷ் அணி பாகிஸ்தானிடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்காளதேஷ் ஆகிய நான்கு அணிகளுக்கு இடையிலான 11-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்காளதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள மிர்புரில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தொடரின் கடைசி லீக்கில் இலங்கை-பங்காளதேஷ் அணிகள் நேற்று மோதின. தொடர்ச்சியான இரு தோல்வியால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்ட இலங்கைக்கு இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெறவில்லை என்றாலும் அந்த அணி பங்காளதேஷ் அணியை தோற்கடித்தால் மட்டுமே இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழல் நிலவியதால், முடிவை அறிய இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
பங்காளதேஷ் அணியில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷபியுல் இஸ்லாமுக்கு பதிலாக நஸ்முல் ஹூசைன் சேர்க்கப்பட்டார். நாணய சுழற்சியில் வென்ற பங்காளதேஷ் அணித் தலைவர் முஷ்பிகிர் ரகிம் முதலில் இலங்கையை துடுப்பெடுத்தாட அழைத்தார்.
இதைத் தொடர்ந்து துடுப்பாட்டத்தை தொடங்கிய இலங்கை வீரர்கள், பங்காளதேஷ் வேகப்பந்து வீச்சாளர்கள் திணறடித்தனர். மோர்தாசா துல்லியமாக பந்து வீசி ஒரு பக்கம் நெருக்கடி கொடுக்க, மறுபக்கம் நஸ்முல் ஹூசைன் இலங்கையின் விக்கெட்டுகளை மளமளவென காலி செய்தார். அவரது பந்து வீச்சில் மஹேல ஜயவர்த்தன 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சங்கக்கரா ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தில்ஷன் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்
துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கை வீரர்கள் ஆடிய விதம் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. அலட்சியமாக ஆடி 32 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை (10 ஓவர்) இழந்த நிலையில், 4-வது விக்கெட்டுக்கு கபுகெதரவும், திரிமன்னேவும் ஜோடி சேர்ந்தனர்.இந்த ஜோடி சரிவில் இருந்து அணியை மீட்டது.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 120 ஓட்டங்களை எட்டிய போது, திரிமன்னே 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஆட வந்த தரங்க மட்டும் சற்று துரிதமாக ஓட்டங்களை சேகரித்தார். இதற்கிடையே, கபுகெதர 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தரங்காவின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி ஒரு வழியாக 200 ஓட்டங்களை கடந்தது. சேனாநாயக்க 19 ஓட்டங்களை பெற்றார்.
முடிவில் இலங்கை அணி 49.5 ஓவர்களில் 232 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பங்காளதேஷ் தரப்பில் நஜ்முல்ஹூசைன் 3 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் அப்துர் ரசாக், ஷகிப் அல்-ஹசன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்சிஸ் முடிந்ததும் திடீரென மழை பெய்தது. இதனால் ஆட்டம் 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி 40 ஓவர்களில் 212 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி பங்காளதேஷ் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் அதிரடியான தொடக்கம் அளிக்க, மறுமுனையில் நசிமுத்தின் 6ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஜஹூருல் இஸ்லாம் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். முஷ்பிகிர் ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் . 40 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட் சரிந்தாலும், அதனை சாதகமாக இலங்கையால் மாற்றிக்கொள்ள இயலவில்லை.
4-வது விக்கெட்டுக்கு தமிம் இக்பாலும், ஷகிப் அல்-ஹசனும் ஜோடி சேர்ந்து, தொடர்ந்து ரன்வேட்டை நடத்தியதுடன், இலக்கை வேகமாக துரத்தினர். லக்மலின் பந்து வீச்சில் அல்-ஹசன் ஹாட்ரிக் பவுண்டரி ஓட விட்டார். தமிம் இக்பால் தொடர்ந்து 3-வது அரைசதத்தை கடந்தார்.
தமிம் இக்பால் 59 ஓட்டங்களிலும் (57 பந்து, 9 பவுண்டரி), ஷகிப் அல்-ஹசன் 56 ஓட்டங்களிலும் (46 பந்து, 7 பவுண்டரி) சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கைக்கு மறுபடியும் நம்பிக்கை பிறந்தது.
6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த நசிர் ஹூசைனும், மக்முதுல்லாவும் சர்வ சாதாரணமாக இலங்கை பந்து வீச்சை நொறுக்கினர். விக்கெட் கீப்பருக்கு பின்னால் பந்து அடிக்கடி பவுண்டரிக்கு ஓடின. பக்குவமாக விளையாடிய இந்த ஜோடி தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
பங்காளதேஷ் அணி 37.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 212 ஓட்டங்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நசிர் ஹூசைன் 36 ஓட்டங்களுடனும் (61 பந்து, 3 பவுண்டரி), மக்முதுல்லா 32 ஓட்டங்களுடனும் (33 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.
பாகிஸ்தான் ஏற்கனவே 9 புள்ளிகளுடன்(2 வெற்றி, ஒரு தோல்வி) இறுதிப்போட்டிக்கு சென்று விட்டது. லீக் முடிவில் இந்தியா, பங்காளதேஷ் அணிகள் தலா 8 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. இந்த போட்டித் தொடரின் விதிப்படி முதலில் ஓட்ட எண்ணிக்கை கணக்கிடப்படாது. சமநிலையில் இருக்கும் போது அவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த மோதலில் வெற்றி பெற்றஅணிக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அந்த வகையில் லீக்கில் இந்தியாவை வென்றிருந்த வங்காளதேச அணி இறுதிவாய்ப்பை தட்டிச்சென்றிருக்கிறது. இலங்கை அணியை பங்காளதேஷ் வீழ்த்தியிருப்பது இது 3-வது முறையாகும்.
10-வது முறையாக ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்ற பங்காளதேஷ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது இதுவே முதல் முறையாகும். இறுதி ஆட்டத்தில் அந்த அணி பாகிஸ்தானுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது. முன்னதாக லீக்கில் பங்காளதேஷ் அணி பாகிஸ்தானிடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்
#756230பங்காளதேஷ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்
#756241பது wrote:அப்ப பாகிஸ்தான் வெற்றி பெறும்வை.பாலாஜி wrote:பங்காளதேஷ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..
பாகிஸ்தான் பந்துவீச்சில் சிறந்தது , ஆனால் பேட்டிங்கில் சற்று பலவீனமாக உள்ளது . பார்க்கலாம் என்ன நடக்கும் என்று ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்
#756371பங்காளதேஷ் டாஸ் வென்று பந்து வீச முடிவு ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்
#756375உலகின் தலை சிறந்த அணியான இலங்கை அணியையே வென்றவர்கள் பங்க்லதேஷ் அணி , so இன்று அவர்கள் தான் வெல்வார்கள்பது wrote:பார்க்கலாம் பாலாஜி அண்ணாவை.பாலாஜி wrote:பாகிஸ்தான் பந்துவீச்சில் சிறந்தது , ஆனால் பேட்டிங்கில் சற்று பலவீனமாக உள்ளது . பார்க்கலாம் என்ன நடக்கும் என்று ..
Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்
#756376- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பங்களாதேஷ் பங்களாதேஷ் பங்களாதேஷ்
Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்
#756390பாக் 16/1(4.4 )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்
#756393பாக் 19/2(5.2)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜெண்டினா
» ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது
» ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய வீரர்கள் இன்று சென்னையில் பயிற்சி
» இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி : தொடரை வென்றது இந்திய அணி
» ஆசிய கோப்பை - கொழும்பு சென்றது இந்திய கிரிக்கெட் அணி
» ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது
» ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய வீரர்கள் இன்று சென்னையில் பயிற்சி
» இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி : தொடரை வென்றது இந்திய அணி
» ஆசிய கோப்பை - கொழும்பு சென்றது இந்திய கிரிக்கெட் அணி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|