புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
11 Posts - 46%
ayyasamy ram
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
9 Posts - 38%
mruthun
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
1 Post - 4%
Guna.D
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
86 Posts - 51%
ayyasamy ram
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
54 Posts - 32%
mohamed nizamudeen
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
4 Posts - 2%
Karthikakulanthaivel
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_lcapஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_voting_barஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:20 pm

தூத்துக்குடி:ஏழையாக பக்தர்களுக்கு காட்சியளித்து வந்த தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் நேற்று முதல் கோடீஸ்வர பெருமாளாக பக்தர்களுக்கு காட்சிதர உள்ளார். நேற்று நடந்த ஏலத்தில் பெருமாளுக்கு சொந்தமான இடம் 28.50 கோடி ரூபாயிற்கு ஏலம் போனது.தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற கோயில் வரிசையில் வைகுண்டபதி பெருமாள் கோயில் இடம் பெற்றாலும், பெருமாள் ஏழை பெருமாளாக தான் இருந்து வந்தார். இந்நிலையில் நூற்றுக்கணக்கான ஆண்டிற்கு முன்பு கோயிலுக்கு சொந்தமான இடம் குத்தகைக்கு விடப்பட்டது. அந்த இடத்தில் பல்வேறு பிரச்னைகள் காரணமாக கோர்ட் வழக்கு போன்றவை நடந்தது. இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து தீர்ப்பளிக்கப்பட்டது.சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் வைகுண்டபதி பெருமாள் கோயிலுக்கு புலிப்பாஞ்சான்குளம் பகுதியில் 55 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தை மாவட்ட நீதிபதி தலைமையில் ஏலம் விட்டு அதற்குரிய பணத்தை கோயில் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தினமலரில் தொடர்ந்து செய்தி வெளியாகியது. இந் நிலையில் நேற்று மதியம் மிகுந்த பரபரப்புடன் மாவட்ட நீதிபதி பிரபுதாஸ் தலைமையில் பெருமாள் கோயிலுக்குரிய 55 ஏக்கர் நிலம் ஏலம் விடப்பட்டது. இதற்காக கோர்ட் வளாக பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்த 17 பேர் மட்டுமே ஏலம் கேட்க உள்ளே சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர அறநிலையத்துறை சார்பில் திருநெல்வேலி நகை சரிபார்ப்பு பிரிவு துணை ஆணையர் முத்துதியாகராஜன், தூத்துக்குடி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், ஆய்வாளர் நயினார் ஆகியோர் பங்கேற்றனர்.மதியம் 3 மணிக்கு ஒரு ஏக்கருக்கு 20 லட்ச ரூபாயுடன் ஏல கேள்வி துவங்கியது. 48 லட்ச ரூபாய் வரை ஏலம் விறுவிறுப்பாக இருந்தது.

அதன் பிறகு ஏலத் தொகை குறைவான தொகையாக அதிகரிக்கப்பட்டது.இறுதியில் ஒரு ஏக்கருக்கு 51 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயிற்கு ஏலம் போனது. மொத்தம் 55 ஏக்கருக்கு மொத்தம் 28 கோடியே 51 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயிற்கு ஏலம் போனது. சென்னையை சேர்ந்த வியாபாரி எம்.எஸ். மூர்த்தி பெருமாள் கோயிலுக்குரிய நிலத்தை ஏலம் எடுத்துள்ளார்.டெபாசிட் நீங்கலாக மொத்த ஏலத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையை மூர்த்தி நேற்று கோர்டில் செலுத்தியுள்ளார். மீதித் தொகையை 15 நாளுக்குள் செலுத்துவார். அதன் பிறகு கோர்டில் இருந்து பெருமாள் கோயில் கணக்கிற்கு அந்த பணம் மாற்றம் செய்யப்படும் என்று அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அறநிலையத்துறை வட்டாரத்தில் இதுபோன்று மிகப் பெரிய தொகை நூற்றுக்கணக்கான ஆண்டு காலத்திற்கு பிறகு எந்த கோயிலுக்கும் வந்ததில்லை. தூத்துக்குடி பெருமாள் கோயிலுக்கு தான் வந்துள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழக்கில் கோயில் சார்பில் வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜரானார். கோயில் கணக்கர் சண்முகசுந்தரம் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலருக்கு இந்து அறநிலையத்துறை பாராட்டு: பெருமாள் கோயில் நிலத்தை ஏலம் எடுக்க சிலர் சிண்டிகேட் அமைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. சிண்டிகேட் அமைத்திருந்தால் இந்தளவுக்கு ஏல தொகை உயர்ந்திருக்காது. ஆனால் தினமலரில் இது குறித்து செய்தி வெளியாகி, அந்த இடத்தின் நில மதிப்பு குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வெளியூர் வியாபாரிகள் அதிகம் பேர் ஏலத்தில் பங்கு கொள்ளும் நிலை ஏற்பட்டது.இதனால் தான் பெருமாளுக்கு இந்த அளவிற்கு பணம் வந்தது. இதற்கு தினமலர் முக்கிய காரணம் என்று நேற்று அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், பக்தர்கள் தினமலருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 22, 2012 12:23 pm

இத்தனை கோடிகளை யாரும் அடிக்காமல் உரிய காரியத்துக்கு சென்றடைந்தால் நல்லது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:26 pm

அதிபொண்ணு wrote:இத்தனை கோடிகளை யாரும் அடிக்காமல் உரிய காரியத்துக்கு சென்றடைந்தால் நல்லது

ரொம்ப சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக