புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_lcapநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_voting_barநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_lcapநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_voting_barநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_lcapநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_voting_barநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_rcap 
1 Post - 4%
viyasan
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_lcapநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_voting_barநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_lcapநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_voting_barநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_lcapநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_voting_barநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_lcapநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_voting_barநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_lcapநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_voting_barநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_lcapநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_voting_barநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_lcapநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_voting_barநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_lcapநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_voting_barநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_lcapநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_voting_barநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_lcapநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_voting_barநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_lcapநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_voting_barநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_lcapநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_voting_barநாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:16 pm

First topic message reminder :

நாள் ஒன்றுக்கு 22 ரூபாய் சம்பாதிக்கும் கிராமவாசியும், 28 ரூபாய் சம்பாதிக்கும் நகர்ப்புறவாசியும் இனிமேல் ஏழைகள் இல்லை என்று எதை வைத்து தீர்மானித்தீர்கள் என கேட்டு பிரதமர் மன்மோகன் சிங்கையும், திட்ட கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவையும் பல்வேறு கட்சிகளின் எம்.பி.,க்கள் சரமாரியாகச் சாடினர்.

மத்திய திட்ட கமிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, கிராமங்களில் வசிக்கும் ஒரு குடிமகன் நாள் ஒன்றுக்கு 22 ரூபாயும், அதுவே நகர்ப்புறமாக இருந்தால் குறிப்பிட்ட குடிமகன் நாளொன்றுக்கு 28 ரூபாயும் சம்பாதிக்கும் பட்சத்தில், அவர்கள் ஏழைகளல்ல எனக் கூறப்பட்டிருந்தது. இவர்கள் எல்லாம் இனிமேல் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்போராகக் கருதப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது.

இந்த பிரச்னை, நேற்று பார்லிமென்டில் பெரியதாக வெடித்தது. காலையில் லோக்சபா கூடியதும், மத்திய திட்ட கமிஷனின் இந்த கருத்தைக் கண்டித்து ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த அமளியால், கேள்வி நேரம் ரத்தானது. இதன் பின்னர் மீண்டும் அவை கூடியதும், முதலில் ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத் யாதவ் பேச அழைக்கப்பட்டார். அப்போது அவர், ""ஒருவர் 22 ரூபாயும், 28 ரூபாயும் சம்பாதித்தால் போதும்; அவர் ஏழை இல்லை எனக் கூற திட்ட கமிஷனுக்கு என்ன உரிமை உள்ளது. இது கோமாளித்தனமான கூற்று. உண்மையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதை குறைத்துக் காட்டவே இதுபோல தந்திரமாக கணக்கு போட்டுள்ளனர். இதற்கு காரணமான திட்ட கமிஷன் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஏழைகளின் எண்ணிக்கை சரியாகக் கணக்கிடப்பட வேண்டும். அலுவாலியாவின் அறிக்கையை ஏற்க முடியாது,'' என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும்போது, ""இந்த கேவலமான கூற்றுடன் கூடிய அறிக்கைக்கு மாண்டேக் சிங் அலுவாலியாவை பொறுப்பாளியாக்க முடியாது. அவர் திட்ட கமிஷனின் துணைத் தலைவர் தான். அந்த கமிஷனின் தலைவரே பிரதமர் தான். எனவே, பிரதமர் தான் இந்த தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும்; அவர் தான் பதில் சொல்ல வேண்டும். ஏழைகளின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதில் இந்த அரசு அக்கறைப்படுவது முற்றிலும் மோசடியான செயல்; ஏழைகளை ஏமாற்றும் நடவடிக்கை'' என்றார்.

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் பேசும்போது, ""நாட்டிலுள்ள 65 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தான் வசிக்கின்றனர். இதை அரசாங்கம் மறைக்கிறது. ஒடிசா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு சில இடங்களில், மக்கள் சோற்றுக்கு வழியின்றி தவிக்கின்றனர். அவர்கள் இலை, தழைகளைச் சாப்பிட்டு உயிர் வாழும் பரிதாபமும் உள்ளது. பல கிராமங்களில் முறையான குடிதண்ணீர் வசதி, மின்சார வசதி ஏதும் இல்லை. சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி இருப்பதாகவும், இங்கு ஏழைகள் குறைவாக இருப்பது போலவும் காட்டுவதற்காக இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் அரசாங்கமும், திட்ட கமிஷனும் ஈடுபடுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது,'' என்றார்.

மார்க்சிஸ்ட் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா பேசும்போது, ""உலக வங்கியின் தலைவராக இருந்தவர் மாண்டேக் சிங் அலுவாலியா. அவரைப் போய் இங்கு கூட்டி வந்து திட்ட கமிஷனுக்கு பதவியில் அமர்த்தினால் இதுதான் கதி,'' என்றார்.

பிஜு ஜனதாதளத் தலைவர் மகதாப் பேசும்போது, ""இந்த புள்ளி விவரங்களில் தவறு உள்ளதாக திட்டக்கமிஷனே கூறுகிறது. ஏழை மக்கள் யார் என்று கண்டுபிடிக்கத் தெரியாத ஒன்றாகவும், அவர்களை கீழ்நிலை மனிதர்களாகக் கருதுவதற்காகவா திட்ட கமிஷன் உள்ளது. அவர்களின் உண்மையான எண்ணிக்கையை கூட மறைக்கப் பார்க்கும் மர்மம் என்ன?'' என்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமோத் பாண்டே பேசும்போது, ""ஜனநாயக ஆட்சி நடக்கிறதா அல்லது பிரதமருக்கு வேண்டப்பட்ட அதிகாரியின் ராஜ்ஜியம் நடக்கிறதா,'' என்று கேட்டார் . திரிணமுல் கல்யாண் பானர்ஜி பேசும்போது, ""இந்த அறிக்கையை மறுபரிசீலனை செய்திட வேண்டும்,'' என்றார்.

தோசை விலையே 40 ரூபாய்: தி.மு.க., எம்.பி.,யான டி.ஆர்.பாலு, "ஏழைகளின் கணக்கெடுப்பு பற்றிய தகவல்களை முழுக்க ஆய்வு செய்திட வேண்டும்' என்றார். அ.தி.மு.க., எம்.பி.,யான தம்பிதுரை பேசும் போது, "அரசிடம் இருந்து ஏழைகள் நிறைய சலுகைகள் எதிர்பார்க்கின்றனர். அதை செய்து தர வேண்டியது அரசின் கடமை. ஒரு தோசையின் விலை 40 ரூபாய். இங்குள்ள எம்.பி.,க்கள் நிறைய பேருக்கு, வெளியில் என்ன விலைவாசி உள்ளதென்பது தெரியாது. பார்லிமென்டில் மானிய விலையில் உணவு அளிக்கப்படுவதே இதற்கு காரணம்; முதலில் அதை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 1:05 pm

சரி திரும்பவும் கம்ப்ரெஸ் பண்ணி போட்டிருக்கேன் இங்க:


Uploaded with ImageShack.us



Uploaded with ImageShack.us





krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 1:05 pm

இப்ப தெரியுதாமே இனியவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 22, 2012 1:06 pm

krishnaamma wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
krishnaamma wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இனியன் அண்ணா புள்ளி விவரம் முழுசா தெரியில....

எனக்குதெளிவாக தெரிகிறதே ஜேன் ஒன்னும் புரியல

இப்ப தெரியுது அம்மா...

அது புன்னகை ( நான் உடுட்டுக்கட்டை அடி வ வருகிறேன் என்று சொன்னீர்களா? அது தான் தெளிவாக தெரியரது புன்னகை )

அது சரி..... சிரி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 22, 2012 1:11 pm

இனியன் அண்ணா அரசாங்கமே குழந்தை தொழிலாளர்களை அட்டவணைபடுத்துதா????

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 1:11 pm

krishnaamma wrote:இப்ப தெரியுதாமே இனியவன் புன்னகை
அம்மா அவருக்கு இந்த பிரச்சினை ரொம்ப நாளாவே இருக்கு:

பகல்ல பால்கோவா தெரியலயாம்
அப்புறம் எப்படி
ராத்திரீல ரசகுல்லா தெரியும்?




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 4:50 pm

கொலவெறி wrote:
krishnaamma wrote:இப்ப தெரியுதாமே இனியவன் புன்னகை
அம்மா அவருக்கு இந்த பிரச்சினை ரொம்ப நாளாவே இருக்கு:

பகல்ல பால்கோவா தெரியலயாம்
அப்புறம் எப்படி
ராத்திரீல ரசகுல்லா தெரியும்?

ஒரு சின்ன திருத்தம் இனியவன் புன்னகை

"இரவில் எப்படி குலோப்ஜாமுன் தெரியும்?" என்று இருந்தால் நல்லா இருக்கும் . (இருட்டில் வெள்ளையான ரசகுல்லா தெரியும், குலோப்ஜாமுன் தெரியாது புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 5:03 pm

krishnaamma wrote:
கொலவெறி wrote:
krishnaamma wrote:இப்ப தெரியுதாமே இனியவன் புன்னகை
அம்மா அவருக்கு இந்த பிரச்சினை ரொம்ப நாளாவே இருக்கு:

பகல்ல பால்கோவா தெரியலயாம்
அப்புறம் எப்படி
ராத்திரீல ரசகுல்லா தெரியும்?

ஒரு சின்ன திருத்தம் இனியவன் புன்னகை

"இரவில் எப்படி குலோப்ஜாமுன் தெரியும்?" என்று இருந்தால் நல்லா இருக்கும் . (இருட்டில் வெள்ளையான ரசகுல்லா தெரியும், குலோப்ஜாமுன் தெரியாது புன்னகை )
எழுதும் போதே நெனச்சேன்ம்மா.

ரைமிங்க்காக பா பா ரா ரா - அதுக்காக அப்படியே போட்டுட்டேன்.




நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Thu Mar 22, 2012 5:14 pm

நாட்டில் 30 கோடி மக்கள் ஒரு வேலை உனவோடு வாழும் நிலை இந்தியாவில் . வறுமை கோட்டை பற்றி பொருளாதார நிபுணர்கள் தேவை இல்லை மக்கள் பிரதிநிதி குழு மட்டும் போதும் சரியான தகவல் வரும் அரசு சொல்வது ஏமாற்று வேலை ..... சியர்ஸ் :bball: சுட்டுத்தள்ளூ!



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 6:27 pm

ஜேன் செல்வகுமார் wrote:இனியன் அண்ணா அரசாங்கமே குழந்தை தொழிலாளர்களை அட்டவணைபடுத்துதா????
ஆமா ஜேன் - குழந்தைகளை வேலையில் அமர்த்தக் கூடாது என்று சட்டமே இருந்தாலும், ஆய்வுகள் நடத்தும் பொழுது வெளிப்படும் தகவல்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 22, 2012 6:30 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இனியன் அண்ணா அரசாங்கமே குழந்தை தொழிலாளர்களை அட்டவணைபடுத்துதா????
ஆமா ஜேன் - குழந்தைகளை வேலையில் அமர்த்தக் கூடாது என்று சட்டமே இருந்தாலும், ஆய்வுகள் நடத்தும் பொழுது வெளிப்படும் தகவல்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக