புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உதயக்குமாரைக் கைது செய்தவற்காக ஒட்டுமொத்தமாக இடிந்தகரை மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது தமிழக அரசு. அந்தக் கிராமம் முழுமைக்கும் பால் விநியோகம், மின்சாரம், குடிநீர் விநியோகம் ஆகியவற்றை துண்டித்துள்ளனர். மேலும் செல்போன் டவர்களையும் செயலிழக்க வைத்துள்ளனர். இதனால் தமிழகத்தின் இதர பகுதிகளிலிருந்து இடிந்தகரை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ள அரசின் செயல் மனிதநேயமற்றது என்ற கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.
உண்மைகள் வெளியுலகுக்குத் தெரிந்து விடாமல் தடுப்பதற்காக பத்திரிக்கையாளர்களையும் இடிந்தகரைக்கு செல்ல விடாமல் போலீஸார் தடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்ததை தொடர்ந்து அங்கு வரலாறு காணாத போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. போராட்ட குழுவை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். அரசின் முடிவை கண்டித்து இடிந்தகரையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும் உறுப்பினர் புஷ்பராயனும் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். இதனால் கூடங்குளம் மற்றும் கடலோர கிராமங்களில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
இடிந்தகரைக்கு வரும் அனைத்து வழிகளிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சரண் அடைய வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை உதயகுமார் நிராகரித்து விட்டார். எங்களை மட்டும் கைது செய்யாதீர்கள். எங்களுடன் இருக்கும் 5000 மக்களையும் கைது செய்யுங்கள், நாங்கள் சிறைக்கு வரத் தயார் என்று அவர் கூறி விட்டார். இதனால் போலீஸார் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உதயக்குமாரை போலீஸார் பிடித்துச் சென்று விடாமல் தடுக்க இடிந்தகரைக்கு வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர் கிராம மக்கள். மேலும் விடிய விடிய தூங்காமல் உதயக்குமாருக்கு அரண் போல உள்ளனர்.
இந்தநிலையில் இன்றுகாலை முதல் மின்விநியோகம், குடிநீர் விநியோகம், பால் விநியோகம் ஆகியவற்றை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். செல்போன் டவர்களும் செயல் இழந்துள்ளன. இதனால் இடிந்தகரை, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏதோ போர் நடக்கும் பூமி போல அந்தப் பகுதியை போலீஸார் சுற்றி வளைத்து துப்பாக்கி சகிதம் காத்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டம் நடத்திய தேனி மாவட்ட மக்களை தடியடி நடத்தி்க கலைத்து விரட்டியது போல செய்ய முடியாது என்பதாலும், இங்கு போராட்டத்தில் குதித்துள்ளவர்கள் மிகத் தீவிரமாக இருப்பதாலும் என்ன செய்வது என்று காவல்துறை எஸ்.பிக்களுடன், கூடுதல் டிஜிபி ஜார்ஜ், தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதில் உதயக்குமாருக்கு கடைசிக் கெடு விதித்து எச்சரிப்பது அதற்கு அவர் பணியாவிட்டால் அதிரடியாகப் புகுந்து கைது செய்வது என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இன்று காலை முதல் கலவரத் தடுப்புப் போலீஸார், இடிந்தகரை அருகே முற்றுகையிட்டுள்ளனர்.
வரலாறு காணாத வகையில் போலீஸார் துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள், கலவரத் தடுப்பு வாகனங்களுடன் முற்றுகையிட்டுள்ளதாலும், பொருளாதாரத் தடை நடவடிக்கையைப் போல பால், குடிநீர், மின்சாரம் ஆகிய அத்தியாவசியப் பணிகளை நிறுத்தியுள்ளதாலும் இடிந்தகரை மக்கள் பெரும் கொந்தளிப்புடன் உள்ளனர்.
இன்று இரவுக்குள் உதயக்குமார் கைதுப் படலம் அரங்கேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.
தட்ஸ்தமிழ்
உண்மைகள் வெளியுலகுக்குத் தெரிந்து விடாமல் தடுப்பதற்காக பத்திரிக்கையாளர்களையும் இடிந்தகரைக்கு செல்ல விடாமல் போலீஸார் தடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்ததை தொடர்ந்து அங்கு வரலாறு காணாத போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. போராட்ட குழுவை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். அரசின் முடிவை கண்டித்து இடிந்தகரையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும் உறுப்பினர் புஷ்பராயனும் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். இதனால் கூடங்குளம் மற்றும் கடலோர கிராமங்களில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
இடிந்தகரைக்கு வரும் அனைத்து வழிகளிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சரண் அடைய வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை உதயகுமார் நிராகரித்து விட்டார். எங்களை மட்டும் கைது செய்யாதீர்கள். எங்களுடன் இருக்கும் 5000 மக்களையும் கைது செய்யுங்கள், நாங்கள் சிறைக்கு வரத் தயார் என்று அவர் கூறி விட்டார். இதனால் போலீஸார் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உதயக்குமாரை போலீஸார் பிடித்துச் சென்று விடாமல் தடுக்க இடிந்தகரைக்கு வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர் கிராம மக்கள். மேலும் விடிய விடிய தூங்காமல் உதயக்குமாருக்கு அரண் போல உள்ளனர்.
இந்தநிலையில் இன்றுகாலை முதல் மின்விநியோகம், குடிநீர் விநியோகம், பால் விநியோகம் ஆகியவற்றை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். செல்போன் டவர்களும் செயல் இழந்துள்ளன. இதனால் இடிந்தகரை, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏதோ போர் நடக்கும் பூமி போல அந்தப் பகுதியை போலீஸார் சுற்றி வளைத்து துப்பாக்கி சகிதம் காத்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டம் நடத்திய தேனி மாவட்ட மக்களை தடியடி நடத்தி்க கலைத்து விரட்டியது போல செய்ய முடியாது என்பதாலும், இங்கு போராட்டத்தில் குதித்துள்ளவர்கள் மிகத் தீவிரமாக இருப்பதாலும் என்ன செய்வது என்று காவல்துறை எஸ்.பிக்களுடன், கூடுதல் டிஜிபி ஜார்ஜ், தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதில் உதயக்குமாருக்கு கடைசிக் கெடு விதித்து எச்சரிப்பது அதற்கு அவர் பணியாவிட்டால் அதிரடியாகப் புகுந்து கைது செய்வது என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இன்று காலை முதல் கலவரத் தடுப்புப் போலீஸார், இடிந்தகரை அருகே முற்றுகையிட்டுள்ளனர்.
வரலாறு காணாத வகையில் போலீஸார் துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள், கலவரத் தடுப்பு வாகனங்களுடன் முற்றுகையிட்டுள்ளதாலும், பொருளாதாரத் தடை நடவடிக்கையைப் போல பால், குடிநீர், மின்சாரம் ஆகிய அத்தியாவசியப் பணிகளை நிறுத்தியுள்ளதாலும் இடிந்தகரை மக்கள் பெரும் கொந்தளிப்புடன் உள்ளனர்.
இன்று இரவுக்குள் உதயக்குமார் கைதுப் படலம் அரங்கேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.
தட்ஸ்தமிழ்
உள்ளே வாகனங்கள் நுழையவிடாமல் சாலைகளில் மரங்களை வெட்டி தடுப்புகளை ஏற்படுத்திவிட்டால் எப்படி இவர்களுக்கு இவைகள் கிடைக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மக்கள் புரிந்துக்கொண்டு போராட்டத்தை விட்டுவிடுவது நல்லது. இல்லையேல் உயிர்ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் வரும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சரியான வழி நடத்துனர் இவர்களுக்கு கிடையாது. 18000 கோடி செலவில் கட்டப்பட்ட அணு உலை இது. வேண்டாம் என்றால் அடிக்கல் நட்டப்போதே வேண்டாம் என்று போராட்டம் ஆரம்பித்து இருக்கவேண்டும். தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலை. வல்லுனர் கூறுவதையாவது கேட்கவேண்டும். அதுவும் கிடையாது. மின்சாரமும் வேண்டும் , அதுவும் உடனே வேண்டும் ஆனால் தயார் நிலையில் உள்ள அணு மின்சாரம் வேண்டாம். இவர்களை என்ன என்று சொல்வது?
தனது சொந்த பணம் 10 /- தானமாக கொடு என்றால் மேலும் கீழும் பார்ப்பார். மக்கள் பணம் 1800000000000/- கவலை இல்லை. நாடு எப்படித்தான் முன்னேறுமோ?
நம் ஒவ்வொரு வீட்டிலேயும் 60 வருடங்களாக LPG காஸ் என்கிற வெடிகுண்டு வைத்து பாதுகாப்பாக உபயோகித்து வருகிறோம் என்பது இவர்கள் அறிவார்களா?
ரமணியன்.
தனது சொந்த பணம் 10 /- தானமாக கொடு என்றால் மேலும் கீழும் பார்ப்பார். மக்கள் பணம் 1800000000000/- கவலை இல்லை. நாடு எப்படித்தான் முன்னேறுமோ?
நம் ஒவ்வொரு வீட்டிலேயும் 60 வருடங்களாக LPG காஸ் என்கிற வெடிகுண்டு வைத்து பாதுகாப்பாக உபயோகித்து வருகிறோம் என்பது இவர்கள் அறிவார்களா?
ரமணியன்.
T.N.Balasubramanian wrote:சரியான வழி நடத்துனர் இவர்களுக்கு கிடையாது. 18000 கோடி செலவில் கட்டப்பட்ட அணு உலை இது. வேண்டாம் என்றால் அடிக்கல் நட்டப்போதே வேண்டாம் என்று போராட்டம் ஆரம்பித்து இருக்கவேண்டும். தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலை. வல்லுனர் கூறுவதையாவது கேட்கவேண்டும். அதுவும் கிடையாது. மின்சாரமும் வேண்டும் , அதுவும் உடனே வேண்டும் ஆனால் தயார் நிலையில் உள்ள அணு மின்சாரம் வேண்டாம். இவர்களை என்ன என்று சொல்வது?
தனது சொந்த பணம் 10 /- தானமாக கொடு என்றால் மேலும் கீழும் பார்ப்பார். மக்கள் பணம் 1800000000000/- கவலை இல்லை. நாடு எப்படித்தான் முன்னேறுமோ?
நம் ஒவ்வொரு வீட்டிலேயும் 60 வருடங்களாக LPG காஸ் என்கிற வெடிகுண்டு வைத்து பாதுகாப்பாக உபயோகித்து வருகிறோம் என்பது இவர்கள் அறிவார்களா?
ரமணியன்.
சரியான கருத்தைக் கூறியுள்ளீர்கள். பணத்தால் இவர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டு விட்டது!
அணு உலை திறக்கப்பட்டு விட்டது, இனிமேல் உதயகுமார் என்பவரின் உயிருக்கு ஆபத்து, கோடிகோடியாகப் பணத்தைக் கொட்டி இத்திட்டத்தை முடக்க நினைத்தவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாரோ பாவம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இடிந்தகரை அடுத்த யாழ்ப்பாணம் ஆகபோகிறதா ????
இல்லை சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டு போல் ஒரு கிராமம் இருந்ததே தெரியாமல் அழிய போகிறதா ???
????????????????????????????????????????????????
இல்லை சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டு போல் ஒரு கிராமம் இருந்ததே தெரியாமல் அழிய போகிறதா ???
????????????????????????????????????????????????
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பதற்றமான பகுதிகளில் பால் குடிநீர் மற்றும் மின் விநியோகம் தடைபடவில்லை. இன்று புதிய தலைமுறை செய்தியில் பார்த்தேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:சரியான வழி நடத்துனர் இவர்களுக்கு கிடையாது. 18000 கோடி செலவில் கட்டப்பட்ட அணு உலை இது. வேண்டாம் என்றால் அடிக்கல் நட்டப்போதே வேண்டாம் என்று போராட்டம் ஆரம்பித்து இருக்கவேண்டும். தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலை. வல்லுனர் கூறுவதையாவது கேட்கவேண்டும். அதுவும் கிடையாது. மின்சாரமும் வேண்டும் , அதுவும் உடனே வேண்டும் ஆனால் தயார் நிலையில் உள்ள அணு மின்சாரம் வேண்டாம். இவர்களை என்ன என்று சொல்வது?
தனது சொந்த பணம் 10 /- தானமாக கொடு என்றால் மேலும் கீழும் பார்ப்பார். மக்கள் பணம் 1800000000000/- கவலை இல்லை. நாடு எப்படித்தான் முன்னேறுமோ?
நம் ஒவ்வொரு வீட்டிலேயும் 60 வருடங்களாக LPG காஸ் என்கிற வெடிகுண்டு வைத்து பாதுகாப்பாக உபயோகித்து வருகிறோம் என்பது இவர்கள் அறிவார்களா?
ரமணியன்.
ரொம்ப சரி ஐயா, நானும் இவரை இடையே தான் கேட்டுக்கொண்டிருந்தேன், இது நாள் வரை இவங்க எல்லோரும் (போராட்டக்காரர்கள்) என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அடிக்கல் நாட்டும்போதே போராட்டத்தை ஆரம்பிதிருக்கலாமே? இதிலும் ஏதோ அரசியல் இருக்கு, நேற்று செய்திகளில் சொல்கிறார்கள், அந்த உதயகுமார் தான் சொந்த நலனுக்காக மக்களை திசை திருப்புகிறார் என்று அவர் மீது 197 வழக்குகள் இருக்காம்
- GuestGuest
மின்சாரம் வேண்டும் என்று தமிழக மக்களுக்கு சங்கு ஊதும் அணு உலைஐ திறக்க உத்தரவிட்ட மலையாளிக்கு நன்றி சொல்லும் அளவுக்கும் அறியாமையில் கிடைக்கிறது எம் தமிழ் இனம் ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இது போல் போராட்டம் செய்து இவர்கள் இனி என்ன பண்ண முடியும்? அரசு அடக்குமுறையும் அளவுக்கு மீறிவிட்டது இவர்களின் போராட்டத்தைப் போலவே.
எந்த வித உயிர் சேதமும் இல்லாமல் முடிவுக்கு வந்தால் சந்தோஷம்.
அணு உலையால் உயிர் சேதம் வருமா வராதா என்பதை பின்னாடி பாத்துக்கலாம்.
இப்ப மக்கள் விரும்புவது சேதாரம் இல்லாத செய்கூலி இல்லாத அமைதியான தீர்வே.
எந்த வித உயிர் சேதமும் இல்லாமல் முடிவுக்கு வந்தால் சந்தோஷம்.
அணு உலையால் உயிர் சேதம் வருமா வராதா என்பதை பின்னாடி பாத்துக்கலாம்.
இப்ப மக்கள் விரும்புவது சேதாரம் இல்லாத செய்கூலி இல்லாத அமைதியான தீர்வே.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மகாராணி எலிசபெத் இறக்கும் முன் நடந்த அதிசயம்!? – ஆச்சர்யத்தில் மக்கள்!
» கழிவு கலந்த குடிநீர்: மக்கள் அதிர்ச்சி
» வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து!
» ஆண்டுக்கு 2 மில்லியன் மக்கள் இறப்பு : சுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை; ஐ,நா., பிரகடனம்
» அமெரிக்காவில் உலகின் பரபரப்பான விமான நிலையம் மின்சாரம் இன்றி முடங்கியது 1000 விமானங்கள் ரத்து
» கழிவு கலந்த குடிநீர்: மக்கள் அதிர்ச்சி
» வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து!
» ஆண்டுக்கு 2 மில்லியன் மக்கள் இறப்பு : சுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை; ஐ,நா., பிரகடனம்
» அமெரிக்காவில் உலகின் பரபரப்பான விமான நிலையம் மின்சாரம் இன்றி முடங்கியது 1000 விமானங்கள் ரத்து
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|