புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
3 Posts - 8%
heezulia
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வரங்களே சாபங்களாக...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:08 am

வரங்களே சாபங்களாக... Scaled.php?server=26&filename=kuppai
வேண்டாத போது
கிடைக்கும்
தாய்மைகூட
சாபமாகிவிடுகிறது
குப்பைத்தொட்டியில்
வரங்கள்
குழந்தைகளாக

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை :cry



வரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Tவரங்களே சாபங்களாக... Hவரங்களே சாபங்களாக... Iவரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 12:10 am

இந்த சாபக்கேடான செயலை செய்பவர்களை நையபுடைக்க வேன்டுகிறேன் சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 12:10 am

என்ன கொடுமை சார் இது கூடாது எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ!



வரங்களே சாபங்களாக... 224747944

வரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Emptyவரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 01, 2012 12:13 am

இப்படி குப்பைத் தொட்டியில் கிடந்த ஒரு குழந்தையை எடுத்து தான் என் சித்தி வளர்க்கிறார்கள் அக்கா......பிறந்த குழந்தை இறந்த பின்பு வேறொரு குழந்தைக்கு அவர்களுக்கு வழி இருந்தும் மறுத்துவிட்டார்கள்.
"யாரோ ஒரு குழந்தையை வாழ வைக்கத்தான் என் குழந்தையைக் கடவுள் என்னிடமிருந்து பிரித்தார்.அந்த நோக்கம் நிறைவேறட்டும்" என்று சொல்லி அழுதார்.
குழந்தை இல்லாதவர்கள் மனமுவந்து இவர்களை எடுத்து வளர்த்தால் நன்றாக இருக்கும்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 12:16 am

அதி wrote:இப்படி குப்பைத் தொட்டியில் கிடந்த ஒரு குழந்தையை எடுத்து தான் என் சித்தி வளர்க்கிறார்கள் அக்கா......பிறந்த குழந்தை இறந்த பின்பு வேறொரு குழந்தைக்கு அவர்களுக்கு வழி இருந்தும் மறுத்துவிட்டார்கள்.
"யாரோ ஒரு குழந்தையை வாழ வைக்கத்தான் என் குழந்தையைக் கடவுள் என்னிடமிருந்து பிரித்தார்.அந்த நோக்கம் நிறைவேறட்டும்" என்று சொல்லி அழுதார்.
குழந்தை இல்லாதவர்கள் மனமுவந்து இவர்களை எடுத்து வளர்த்தால் நன்றாக இருக்கும்

உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...



வரங்களே சாபங்களாக... 224747944

வரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Emptyவரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 01, 2012 12:19 am

ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:19 am

அதி wrote:இப்படி குப்பைத் தொட்டியில் கிடந்த ஒரு குழந்தையை எடுத்து தான் என் சித்தி வளர்க்கிறார்கள் அக்கா......பிறந்த குழந்தை இறந்த பின்பு வேறொரு குழந்தைக்கு அவர்களுக்கு வழி இருந்தும் மறுத்துவிட்டார்கள்.
"யாரோ ஒரு குழந்தையை வாழ வைக்கத்தான் என் குழந்தையைக் கடவுள் என்னிடமிருந்து பிரித்தார்.அந்த நோக்கம் நிறைவேறட்டும்" என்று சொல்லி அழுதார்.
குழந்தை இல்லாதவர்கள் மனமுவந்து இவர்களை எடுத்து வளர்த்தால் நன்றாக இருக்கும்

நல்ல செயல். இவர்கள் கைகூப்பித் தொழ வேண்டிய நடமாடும் தெய்வங்கள். :வணக்கம்:

இக்குழந்தைகளைப் பெற்றவரகள்????????

நல்ல தகவலுக்கு நன்றி அதி.



வரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Tவரங்களே சாபங்களாக... Hவரங்களே சாபங்களாக... Iவரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 12:20 am

அதி wrote:
ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்

சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...



வரங்களே சாபங்களாக... 224747944

வரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Emptyவரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:20 am

அசுரன் wrote:இந்த சாபக்கேடான செயலை செய்பவர்களை நையபுடைக்க வேன்டுகிறேன் சோகம்
இந்தத் தார்மீகக் கோபம் எனக்குள்ளும் இருக்கிறது அசுரன். நன்றி



வரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Tவரங்களே சாபங்களாக... Hவரங்களே சாபங்களாக... Iவரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:21 am

ரா.ரா3275 wrote:
அதி wrote:
ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்

சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
இல்லை. இல்லை. இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கோபம்



வரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Tவரங்களே சாபங்களாக... Hவரங்களே சாபங்களாக... Iவரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக