புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
81 Posts - 60%
heezulia
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
1 Post - 1%
viyasan
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
1 Post - 1%
eraeravi
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
273 Posts - 44%
heezulia
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
19 Posts - 3%
prajai
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
7 Posts - 1%
mruthun
வரங்களே சாபங்களாக... Poll_c10வரங்களே சாபங்களாக... Poll_m10வரங்களே சாபங்களாக... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரங்களே சாபங்களாக...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:08 am

வரங்களே சாபங்களாக... Scaled.php?server=26&filename=kuppai
வேண்டாத போது
கிடைக்கும்
தாய்மைகூட
சாபமாகிவிடுகிறது
குப்பைத்தொட்டியில்
வரங்கள்
குழந்தைகளாக

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை :cry



வரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Tவரங்களே சாபங்களாக... Hவரங்களே சாபங்களாக... Iவரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 12:10 am

இந்த சாபக்கேடான செயலை செய்பவர்களை நையபுடைக்க வேன்டுகிறேன் சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 12:10 am

என்ன கொடுமை சார் இது கூடாது எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ!



வரங்களே சாபங்களாக... 224747944

வரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Emptyவரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 01, 2012 12:13 am

இப்படி குப்பைத் தொட்டியில் கிடந்த ஒரு குழந்தையை எடுத்து தான் என் சித்தி வளர்க்கிறார்கள் அக்கா......பிறந்த குழந்தை இறந்த பின்பு வேறொரு குழந்தைக்கு அவர்களுக்கு வழி இருந்தும் மறுத்துவிட்டார்கள்.
"யாரோ ஒரு குழந்தையை வாழ வைக்கத்தான் என் குழந்தையைக் கடவுள் என்னிடமிருந்து பிரித்தார்.அந்த நோக்கம் நிறைவேறட்டும்" என்று சொல்லி அழுதார்.
குழந்தை இல்லாதவர்கள் மனமுவந்து இவர்களை எடுத்து வளர்த்தால் நன்றாக இருக்கும்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 12:16 am

அதி wrote:இப்படி குப்பைத் தொட்டியில் கிடந்த ஒரு குழந்தையை எடுத்து தான் என் சித்தி வளர்க்கிறார்கள் அக்கா......பிறந்த குழந்தை இறந்த பின்பு வேறொரு குழந்தைக்கு அவர்களுக்கு வழி இருந்தும் மறுத்துவிட்டார்கள்.
"யாரோ ஒரு குழந்தையை வாழ வைக்கத்தான் என் குழந்தையைக் கடவுள் என்னிடமிருந்து பிரித்தார்.அந்த நோக்கம் நிறைவேறட்டும்" என்று சொல்லி அழுதார்.
குழந்தை இல்லாதவர்கள் மனமுவந்து இவர்களை எடுத்து வளர்த்தால் நன்றாக இருக்கும்

உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...



வரங்களே சாபங்களாக... 224747944

வரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Emptyவரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 01, 2012 12:19 am

ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:19 am

அதி wrote:இப்படி குப்பைத் தொட்டியில் கிடந்த ஒரு குழந்தையை எடுத்து தான் என் சித்தி வளர்க்கிறார்கள் அக்கா......பிறந்த குழந்தை இறந்த பின்பு வேறொரு குழந்தைக்கு அவர்களுக்கு வழி இருந்தும் மறுத்துவிட்டார்கள்.
"யாரோ ஒரு குழந்தையை வாழ வைக்கத்தான் என் குழந்தையைக் கடவுள் என்னிடமிருந்து பிரித்தார்.அந்த நோக்கம் நிறைவேறட்டும்" என்று சொல்லி அழுதார்.
குழந்தை இல்லாதவர்கள் மனமுவந்து இவர்களை எடுத்து வளர்த்தால் நன்றாக இருக்கும்

நல்ல செயல். இவர்கள் கைகூப்பித் தொழ வேண்டிய நடமாடும் தெய்வங்கள். :வணக்கம்:

இக்குழந்தைகளைப் பெற்றவரகள்????????

நல்ல தகவலுக்கு நன்றி அதி.



வரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Tவரங்களே சாபங்களாக... Hவரங்களே சாபங்களாக... Iவரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 12:20 am

அதி wrote:
ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்

சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...



வரங்களே சாபங்களாக... 224747944

வரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Emptyவரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:20 am

அசுரன் wrote:இந்த சாபக்கேடான செயலை செய்பவர்களை நையபுடைக்க வேன்டுகிறேன் சோகம்
இந்தத் தார்மீகக் கோபம் எனக்குள்ளும் இருக்கிறது அசுரன். நன்றி



வரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Tவரங்களே சாபங்களாக... Hவரங்களே சாபங்களாக... Iவரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:21 am

ரா.ரா3275 wrote:
அதி wrote:
ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்

சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
இல்லை. இல்லை. இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கோபம்



வரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Tவரங்களே சாபங்களாக... Hவரங்களே சாபங்களாக... Iவரங்களே சாபங்களாக... Rவரங்களே சாபங்களாக... Aவரங்களே சாபங்களாக... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக