புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
91 Posts - 63%
heezulia
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
6 Posts - 4%
eraeravi
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
1 Post - 1%
viyasan
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
283 Posts - 45%
heezulia
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
19 Posts - 3%
prajai
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........


   
   

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 25, 2012 10:02 am

தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........










சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 12:53 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்னைக்கு உங்களுக்கு செம ஸ்வீட்டான கேசரி உண்டு போங்கோ...
சூப்பர் சதாசிவம் அவர்களே...



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 12:57 pm

சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,


துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...

அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 25, 2012 1:02 pm

இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.

ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Uஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Dஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Yஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Sஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Uஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Dஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Hஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 1:10 pm

உதயசுதா wrote:இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.

ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்

அப்படியா?...ஈகோன்னா?... ஒன்னும் புரியல



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 25, 2012 1:14 pm

சதாசிவம் wrote:தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
அன்பு சதாசிவம்,
எனக்குத் தெரியும். இது கவிதை அல்ல உண்மை. இந்தக் வரிகளுக்கு எள்மூக்கு முனையளவும் குறைவில்லாதவர் தங்கள் துணைவியார். வளர்க நும் இல்லறம் இன்னும் இன்னும் இனிமையில்... பாடகன் அன்பு மலர்



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Tஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Hஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Iஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Empty
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 25, 2012 1:54 pm

ரா.ரா3275 wrote:
சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,


துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...

அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....

கண்டிப்பா கேசரிக்காக எழுதவில்லை, மனைவியின் பிறந்தநாள் பரிசாக எழுதிய கவிதை இது.......
நன்றி ரா ரா



சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 25, 2012 1:59 pm

உதயசுதா wrote:இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.

ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்

அவங்ககிட்டே சொல்லிட்டேன், பரிசு தான் ஒண்ணும் கிடைக்கலே,

உங்கள் கூற்று சரி, சரியோ தவறோ எதையும் நான் முகத்துக்கு நேரே செய்துவிடுவேன்.... அப்படி பாராட்டி எழுதிய கவிதை தான் இது.......

நன்றி சுதா



சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 2:01 pm

சதாசிவம் wrote:
ரா.ரா3275 wrote:
சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,


துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...

அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....

கண்டிப்பா கேசரிக்காக எழுதவில்லை, மனைவியின் பிறந்தநாள் பரிசாக எழுதிய கவிதை இது.......
நன்றி ரா ரா

உங்களின் மேலான துணைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் சதாசிவம்...
கேசரி என்று சொன்னதெல்லாம் சும்மா நகைப்புக்காக...



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 25, 2012 2:04 pm

Aathira wrote:
சதாசிவம் wrote:தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
அன்பு சதாசிவம்,
எனக்குத் தெரியும். இது கவிதை அல்ல உண்மை. இந்தக் வரிகளுக்கு எள்மூக்கு முனையளவும் குறைவில்லாதவர் தங்கள் துணைவியார். வளர்க நும் இல்லறம் இன்னும் இன்னும் இனிமையில்... பாடகன் அன்பு மலர்

நன்றி ஆதிரா, இறைவன் கொடுத்த வரம்.....





சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக