புதிய பதிவுகள்
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 22:57

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:55

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:54

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 22:50

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 22:49

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 22:48

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 22:47

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
120 Posts - 52%
heezulia
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
54 Posts - 23%
Dr.S.Soundarapandian
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
9 Posts - 4%
prajai
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
243 Posts - 53%
heezulia
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
18 Posts - 4%
prajai
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
2 Posts - 0%
Barushree
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........


   
   

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun 25 Mar 2012 - 11:32

தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........










சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 25 Mar 2012 - 14:23

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்னைக்கு உங்களுக்கு செம ஸ்வீட்டான கேசரி உண்டு போங்கோ...
சூப்பர் சதாசிவம் அவர்களே...



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 25 Mar 2012 - 14:27

சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,


துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...

அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 25 Mar 2012 - 14:32

இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.

ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Uஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Dஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Yஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Sஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Uஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Dஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Hஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 25 Mar 2012 - 14:40

உதயசுதா wrote:இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.

ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்

அப்படியா?...ஈகோன்னா?... ஒன்னும் புரியல



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 25 Mar 2012 - 14:44

சதாசிவம் wrote:தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
அன்பு சதாசிவம்,
எனக்குத் தெரியும். இது கவிதை அல்ல உண்மை. இந்தக் வரிகளுக்கு எள்மூக்கு முனையளவும் குறைவில்லாதவர் தங்கள் துணைவியார். வளர்க நும் இல்லறம் இன்னும் இன்னும் இனிமையில்... பாடகன் அன்பு மலர்



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Tஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Hஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Iஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Empty
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun 25 Mar 2012 - 15:24

ரா.ரா3275 wrote:
சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,


துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...

அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....

கண்டிப்பா கேசரிக்காக எழுதவில்லை, மனைவியின் பிறந்தநாள் பரிசாக எழுதிய கவிதை இது.......
நன்றி ரா ரா



சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun 25 Mar 2012 - 15:29

உதயசுதா wrote:இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.

ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்

அவங்ககிட்டே சொல்லிட்டேன், பரிசு தான் ஒண்ணும் கிடைக்கலே,

உங்கள் கூற்று சரி, சரியோ தவறோ எதையும் நான் முகத்துக்கு நேரே செய்துவிடுவேன்.... அப்படி பாராட்டி எழுதிய கவிதை தான் இது.......

நன்றி சுதா



சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 25 Mar 2012 - 15:31

சதாசிவம் wrote:
ரா.ரா3275 wrote:
சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,


துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...

அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....

கண்டிப்பா கேசரிக்காக எழுதவில்லை, மனைவியின் பிறந்தநாள் பரிசாக எழுதிய கவிதை இது.......
நன்றி ரா ரா

உங்களின் மேலான துணைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் சதாசிவம்...
கேசரி என்று சொன்னதெல்லாம் சும்மா நகைப்புக்காக...



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun 25 Mar 2012 - 15:34

Aathira wrote:
சதாசிவம் wrote:தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
அன்பு சதாசிவம்,
எனக்குத் தெரியும். இது கவிதை அல்ல உண்மை. இந்தக் வரிகளுக்கு எள்மூக்கு முனையளவும் குறைவில்லாதவர் தங்கள் துணைவியார். வளர்க நும் இல்லறம் இன்னும் இன்னும் இனிமையில்... பாடகன் அன்பு மலர்

நன்றி ஆதிரா, இறைவன் கொடுத்த வரம்.....





சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக