புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிழவியுடனும் கிளியுடனும் -4
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
வலைப் பின்னும் சிலந்திபோல
மனசின் இழை
கொண்டுப் பின்னும்
வலையே காதல்
தானாய் அறுந்தும்
அறுக்கப்பட்டும்
ஒற்றை இழையில் தொங்கும் சிலந்தி
ஓடிப் பிழைத்தலும் உண்டு
உயிர் நசுக்கப்படுவதும் உண்டு
விளைவறியாமல் வலைப்பின்னும் சிலந்தி
அவ்விடம்-சூழல் அறியாது
ஆனாலும்
வலைப்பின்னலை விட்டொழியாது
காதலர்கள் போல
தங்கக் கிளியின் வாசனை
பேருந்தெங்கும் பெருக்கெடுத்தது
உயிரின் ஈரம் காயாமல்
அந்த வாசத்தை
உள்ளுக்குள் வாங்கி
செல்களுக்குள் செலுத்தினேன்
கிழவியின் பார்வை
என்மேல் கிடுக்கிப்பிடிப் போட்டது
'என்ன?' என்று
வினவல்மொழியைப்
புருவங்களில் மொழிபெயர்த்தேன்
இதயம் கூட அவளுக்கு
இறுமாப்பாய்த்தான் துடிக்கும்போல
அதை
உதட்டுக்கு உயர்த்தி
இதழ்களில் இறக்கிவிட்டாள்
இறுமாப்புப் புன்னகையாய் அந்தக் கிழவி
புரிந்துகொண்டேன் நான்
அவளின் புதுமொழியை
'தங்கக்கிளியின்
தமிழ்ப் பேச்சைக் கேளடா'
என் மனசின் கட்டளை
உடலை உசுப்பியது
பயணச்சீட்டுக் கேட்டு
நடத்துனரிடம் பேசுவாள்
அப்போது கேட்கலாம்
அந்தப் பைந்தமிழிசையை நாமும்
மெல்ல மெல்ல ஊர்ந்து
மெதுவாய் நகர்ந்து
கிளியின் தங்கச் சிறகுகளைத்
தழுவிவிடும் தொலைவில்
நடாத கல்லாய் நின்றேன்
நங்கூரம் பாய்ச்சி
காசை நீட்டினாள் கள்ளி
கடவுச் சீட்டு மட்டும்
கை மாறியது
அவளின் காசு சொல்லியதுபோலும்
அவளின் சேரிடத்தை
மொத்த சக்தியையும்
முழுதாய்த் திரட்டி
மனசின் மையத்தில்
ஆணியடித்தலை அறிவித்தது
அந்த நிகழ்வு
முதுகில் மூன்று டன்
கொக்கியை யார் போட்டது?
கேள்வியுடன்
கிளை முறிந்த மரம்போல்
திரும்பினேன்
மொத்தப் பற்களையும்
மூடவே கூடாதென
முரட்டு உத்தரவினைத்
தன் உதடுகளுக்கிட்டிருந்தது
அந்த மூத்தத் தாய்மையின் முகவரி
சின்ன ஏமாற்றம்தானே?
ஆயினும்
கிழவியின் கிறுக்குச் சிரிப்பில்
என் எல்லாச் சிறகுகளும்
வெட்டப்பட்ட வலி
------------------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்------------------
வலைப் பின்னும் சிலந்திபோல
மனசின் இழை
கொண்டுப் பின்னும்
வலையே காதல்
தானாய் அறுந்தும்
அறுக்கப்பட்டும்
ஒற்றை இழையில் தொங்கும் சிலந்தி
ஓடிப் பிழைத்தலும் உண்டு
உயிர் நசுக்கப்படுவதும் உண்டு
விளைவறியாமல் வலைப்பின்னும் சிலந்தி
அவ்விடம்-சூழல் அறியாது
ஆனாலும்
வலைப்பின்னலை விட்டொழியாது
காதலர்கள் போல
தங்கக் கிளியின் வாசனை
பேருந்தெங்கும் பெருக்கெடுத்தது
உயிரின் ஈரம் காயாமல்
அந்த வாசத்தை
உள்ளுக்குள் வாங்கி
செல்களுக்குள் செலுத்தினேன்
கிழவியின் பார்வை
என்மேல் கிடுக்கிப்பிடிப் போட்டது
'என்ன?' என்று
வினவல்மொழியைப்
புருவங்களில் மொழிபெயர்த்தேன்
இதயம் கூட அவளுக்கு
இறுமாப்பாய்த்தான் துடிக்கும்போல
அதை
உதட்டுக்கு உயர்த்தி
இதழ்களில் இறக்கிவிட்டாள்
இறுமாப்புப் புன்னகையாய் அந்தக் கிழவி
புரிந்துகொண்டேன் நான்
அவளின் புதுமொழியை
'தங்கக்கிளியின்
தமிழ்ப் பேச்சைக் கேளடா'
என் மனசின் கட்டளை
உடலை உசுப்பியது
பயணச்சீட்டுக் கேட்டு
நடத்துனரிடம் பேசுவாள்
அப்போது கேட்கலாம்
அந்தப் பைந்தமிழிசையை நாமும்
மெல்ல மெல்ல ஊர்ந்து
மெதுவாய் நகர்ந்து
கிளியின் தங்கச் சிறகுகளைத்
தழுவிவிடும் தொலைவில்
நடாத கல்லாய் நின்றேன்
நங்கூரம் பாய்ச்சி
காசை நீட்டினாள் கள்ளி
கடவுச் சீட்டு மட்டும்
கை மாறியது
அவளின் காசு சொல்லியதுபோலும்
அவளின் சேரிடத்தை
மொத்த சக்தியையும்
முழுதாய்த் திரட்டி
மனசின் மையத்தில்
ஆணியடித்தலை அறிவித்தது
அந்த நிகழ்வு
முதுகில் மூன்று டன்
கொக்கியை யார் போட்டது?
கேள்வியுடன்
கிளை முறிந்த மரம்போல்
திரும்பினேன்
மொத்தப் பற்களையும்
மூடவே கூடாதென
முரட்டு உத்தரவினைத்
தன் உதடுகளுக்கிட்டிருந்தது
அந்த மூத்தத் தாய்மையின் முகவரி
சின்ன ஏமாற்றம்தானே?
ஆயினும்
கிழவியின் கிறுக்குச் சிரிப்பில்
என் எல்லாச் சிறகுகளும்
வெட்டப்பட்ட வலி
------------------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்------------------
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம மிஷன், விஷன் எல்லாம் மறந்து போச்சா?ரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:குருவே முதல்ல மொட்டைய போடுங்க இல்லாட்டி இப்படி தான் யோசிக்க தோணும் , குருவே உல்ட்டா புல்ட்டா சூப்பர்
மொட்ட போடறது நம்ம தொழில் இல்ல - முடியோட இருந்தாலும், மொட்டத் தலையா இருந்தாலும், தலைய எடுக்கறதுதான் நம்ம மிஷன், விஷன் - புரிஞ்சதா?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:நம்ம மிஷன், விஷன் எல்லாம் மறந்து போச்சா?ரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:குருவே முதல்ல மொட்டைய போடுங்க இல்லாட்டி இப்படி தான் யோசிக்க தோணும் , குருவே உல்ட்டா புல்ட்டா சூப்பர்
மொட்ட போடறது நம்ம தொழில் இல்ல - முடியோட இருந்தாலும், மொட்டத் தலையா இருந்தாலும், தலைய எடுக்கறதுதான் நம்ம மிஷன், விஷன் - புரிஞ்சதா?
மொத்த ஈகரையும் உங்களுக்கு ஆப்பும் காப்பும் ரெடி பண்ணுது தெரியுமா நண்பரே?...
(அதுல நானும் ஒருத்தன்...தப்பிக்க வேற வழியில்ல)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:நன்றி பகவதி...காதல் வருவதற்கு முன்பும் வந்தப் பின்பும் சோகம் மிக முக்கியப் பங்கு வகித்தே தீரும்...உங்களுக்குத் தெரியாததா?...
ராஜசேகர் அண்ணா ,காதலா அய்யோ
அய்யோ..அம்மோ...என நீங்கள் எப்படி அலறினாலும் அது வர வேண்டிய
நேரத்துல சரியா வரும்...தும்மலும் நம்ம சூப்பர் ஸ்டாரும் மாதிரி...
கிழவியின் கிறுக்குச் சிரிப்பில்
என் எல்லாச் சிறகுகளும்
வெட்டப்பட்ட வலி
சிலந்தியின் எடுத்துக்காட்டு மிக அருமை. இந்த வரிகள் இக்கவிதைக்கு உயிர்ப்பு. கிளிமொழியைக் கேட்க ஆவலுடன்.. கிழட்டு சிரிப்பைப் பார்க்கவும்....நாங்களும் தொடர்கிறோம்... ஒரு விரல் வழி இரு வரமும் கிடைக்கும் என்று..
என் எல்லாச் சிறகுகளும்
வெட்டப்பட்ட வலி
சிலந்தியின் எடுத்துக்காட்டு மிக அருமை. இந்த வரிகள் இக்கவிதைக்கு உயிர்ப்பு. கிளிமொழியைக் கேட்க ஆவலுடன்.. கிழட்டு சிரிப்பைப் பார்க்கவும்....நாங்களும் தொடர்கிறோம்... ஒரு விரல் வழி இரு வரமும் கிடைக்கும் என்று..
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இதயம் கூட அவளுக்கு
இறுமாப்பாய்த்தான் துடிக்கும்போல
அதை
உதட்டுக்கு உயர்த்தி
இதழ்களில் இறக்கிவிட்டாள்
இறுமாப்புப் புன்னகையாய் அந்தக் கிழவி
எனக்கு எப்படி இந்த கவிதையை நான் ரசித்தேன் என்று சொல்ல கூட வார்த்தை வரவில்லை.எண்ணங்களையும் தாண்டி எழுத்தாகிறது உணர்வுகள்......சூப்பர்
இறுமாப்பாய்த்தான் துடிக்கும்போல
அதை
உதட்டுக்கு உயர்த்தி
இதழ்களில் இறக்கிவிட்டாள்
இறுமாப்புப் புன்னகையாய் அந்தக் கிழவி
எனக்கு எப்படி இந்த கவிதையை நான் ரசித்தேன் என்று சொல்ல கூட வார்த்தை வரவில்லை.எண்ணங்களையும் தாண்டி எழுத்தாகிறது உணர்வுகள்......சூப்பர்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:கிழவியின் கிறுக்குச் சிரிப்பில்
என் எல்லாச் சிறகுகளும்
வெட்டப்பட்ட வலி
சிலந்தியின் எடுத்துக்காட்டு மிக அருமை. இந்த வரிகள் இக்கவிதைக்கு உயிர்ப்பு. கிளிமொழியைக் கேட்க ஆவலுடன்.. கிழட்டு சிரிப்பைப் பார்க்கவும்....நாங்களும் தொடர்கிறோம்... ஒரு விரல் வழி இரு வரமும் கிடைக்கும் என்று..
வலிக்குப் பின் விழிகளில் நீர் நிறைந்தாலும் வழி கிடைக்காமலாப் போய்விடும்?...
நன்றி ஆதிரா அவர்களே...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:இதயம் கூட அவளுக்கு
இறுமாப்பாய்த்தான் துடிக்கும்போல
அதை
உதட்டுக்கு உயர்த்தி
இதழ்களில் இறக்கிவிட்டாள்
இறுமாப்புப் புன்னகையாய் அந்தக் கிழவி
எனக்கு எப்படி இந்த கவிதையை நான் ரசித்தேன் என்று சொல்ல கூட வார்த்தை வரவில்லை.எண்ணங்களையும் தாண்டி எழுத்தாகிறது உணர்வுகள்......சூப்பர்
நன்றிகள் அதிபொண்ணு...
(ஏதோ உள்குத்து இருப்பதுபோலத் தெரிகிறது...உங்களுக்கே லைட்டு)
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இனிமேல் உங்களுக்கு ஐகான் பாஷை தான் சரிப்படும்.நான் பேசப்போவதே இல்லை.ரா.ரா3275 wrote:நன்றிகள் அதிபொண்ணு...
(ஏதோ உள்குத்து இருப்பதுபோலத் தெரிகிறது...உங்களுக்கே லைட்டு)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:இனிமேல் உங்களுக்கு ஐகான் பாஷை தான் சரிப்படும்.நான் பேசப்போவதே இல்லை.ரா.ரா3275 wrote:நன்றிகள் அதிபொண்ணு...
(ஏதோ உள்குத்து இருப்பதுபோலத் தெரிகிறது...உங்களுக்கே லைட்டு)
அதென்ன ஐகான்,பியஸ்டா,ஸ்விப்ட்,அல்டோன்னு கார் பேர்ல பாஷை இருக்கா?...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|