Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடியலுக்குள் வந்து விடு !
4 posters
Page 1 of 1
விடியலுக்குள் வந்து விடு !
உ
விடியலுக்குள் வந்து விடு !
(நாகசுந்தரம், புதுடில்லி)
1, கடலுக்குள் செல்லும் மீனவனே
நீ திரும்பி வருவது உன் கையில் இல்லையோ ?
சுனாமி அடித்து செல்லுமோ என்று இல்லை !
சூழ்ந்திட்ட மனிதர் சுட்டுவிடுவாரோ என்று !
ஓ இறைவனே !
ந மீனாய் பிறந்து மண்ணைக்காத்தாய் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
மீனாய் மாறி எங்கள் மீனவர்களை காப்பாய் !
2. அமுதத்திற்காக ஆமையானாய் நீ அன்று !
ஒருகவள சோறுக்காக சுமையானார் இன்று !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
3, பூமியைக்காக்க பூவராகனாய் வந்தாய் !
பூமித்தாயின் மக்கள் புகலிடம் இன்றி புலம்புகிறார் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
4. ஓர் சிறுவனுக்காக சிங்கமாய் வந்து
வதம் செய்தாயே !
ஓராயிரம் சிறார்கள் சொந்தத்தை இழந்தனர் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
5. பலிக்காக பெரியவடிவு எடுத்தாயே அன்று !
பலியானோர் பலரும் பலபடித்தாய் இன்று !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
6. பெற்ற தாய்க்காக பூண்டோடு
அழித்தாய் பரசுராமனாய் !
எங்கள் தாய்மார்கள் இரக்கமின்றி இறக்கிறார் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
7. அன்று ஒரு பெண்ணை கடத்திச்சென்றான் என்று
குரங்குப்படை திரட்டி கொன்றுகுவித்தாய் அரக்கரை !
ஓராயிரம் பெண்கள் துன்புறும்போது எங்கள் நாட்டில்
ஒரு இராமரும் உதவிக்கு வரவில்லை !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
8. ஐவரும் அவர் மனைவியும்
அவமானப்பட்டார் என்று
பாரதப்போரையே பறை சாற்றினாய் !
மனிதரை மனிதர் அவமதிக்கையில்
மண்ணைத்தின்று நீ எங்கே சென்றாய் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
9. கண்ணனுக்கு அண்ணனாய்
காசினியைக் காத்தாயே !
மண்ணிதிலே மனிதர் மடிகின்றார் கூட்டமாய் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
10. மதிப்பு மிக்க மனிதர் மாள்கின்றார் இன்று !
குதிரை மீதேறி குதித்து வருவாயா ?
உனது அவதாரம் மீண்டும் தேவை !
விடியும் என்று வேண்டுகிறோம் ! நீ
விடியலுக்குள் வில்லுடன் வந்து விடு !
சொந்த நாட்டில் நாங்கள் அகதிகள் !
செத்துவிட்டன எங்கள் பல பகுதிகள் !
மிஞ்சிய பேரையாவது நீ மீட்டுவிடு !
அஞ்சிவாழும் வாழ்க்கையை அகற்றி விடு!
விடியலுக்குள் வந்து விடு !
(நாகசுந்தரம், புதுடில்லி)
1, கடலுக்குள் செல்லும் மீனவனே
நீ திரும்பி வருவது உன் கையில் இல்லையோ ?
சுனாமி அடித்து செல்லுமோ என்று இல்லை !
சூழ்ந்திட்ட மனிதர் சுட்டுவிடுவாரோ என்று !
ஓ இறைவனே !
ந மீனாய் பிறந்து மண்ணைக்காத்தாய் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
மீனாய் மாறி எங்கள் மீனவர்களை காப்பாய் !
2. அமுதத்திற்காக ஆமையானாய் நீ அன்று !
ஒருகவள சோறுக்காக சுமையானார் இன்று !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
3, பூமியைக்காக்க பூவராகனாய் வந்தாய் !
பூமித்தாயின் மக்கள் புகலிடம் இன்றி புலம்புகிறார் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
4. ஓர் சிறுவனுக்காக சிங்கமாய் வந்து
வதம் செய்தாயே !
ஓராயிரம் சிறார்கள் சொந்தத்தை இழந்தனர் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
5. பலிக்காக பெரியவடிவு எடுத்தாயே அன்று !
பலியானோர் பலரும் பலபடித்தாய் இன்று !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
6. பெற்ற தாய்க்காக பூண்டோடு
அழித்தாய் பரசுராமனாய் !
எங்கள் தாய்மார்கள் இரக்கமின்றி இறக்கிறார் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
7. அன்று ஒரு பெண்ணை கடத்திச்சென்றான் என்று
குரங்குப்படை திரட்டி கொன்றுகுவித்தாய் அரக்கரை !
ஓராயிரம் பெண்கள் துன்புறும்போது எங்கள் நாட்டில்
ஒரு இராமரும் உதவிக்கு வரவில்லை !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
8. ஐவரும் அவர் மனைவியும்
அவமானப்பட்டார் என்று
பாரதப்போரையே பறை சாற்றினாய் !
மனிதரை மனிதர் அவமதிக்கையில்
மண்ணைத்தின்று நீ எங்கே சென்றாய் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
9. கண்ணனுக்கு அண்ணனாய்
காசினியைக் காத்தாயே !
மண்ணிதிலே மனிதர் மடிகின்றார் கூட்டமாய் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
10. மதிப்பு மிக்க மனிதர் மாள்கின்றார் இன்று !
குதிரை மீதேறி குதித்து வருவாயா ?
உனது அவதாரம் மீண்டும் தேவை !
விடியும் என்று வேண்டுகிறோம் ! நீ
விடியலுக்குள் வில்லுடன் வந்து விடு !
சொந்த நாட்டில் நாங்கள் அகதிகள் !
செத்துவிட்டன எங்கள் பல பகுதிகள் !
மிஞ்சிய பேரையாவது நீ மீட்டுவிடு !
அஞ்சிவாழும் வாழ்க்கையை அகற்றி விடு!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» வந்து விடு கொடி மலரே
» உன் வட்டத்தைத் தாண்டி வெளியே வந்து விடு.
» சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
» உணர்த்தி விடு..!
» வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி
» உன் வட்டத்தைத் தாண்டி வெளியே வந்து விடு.
» சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
» உணர்த்தி விடு..!
» வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|