புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:57 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 8:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 7:56 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Aug 17, 2024 5:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 4:54 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Sat Aug 17, 2024 4:35 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 17, 2024 3:35 pm

» பூக்கள் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:47 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 17
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:43 pm

» வாய்ப்புண்ணை குணப்படுத்த எளிமையான வீட்டு மருத்துவம்
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 17, 2024 11:51 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 17, 2024 10:40 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 16, 2024 10:52 pm

» ரசித்த காணொளி
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:43 pm

» சாம்பிராணி புகை போட்டேன்...!!
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:29 pm

» இயர்பட்ஸ் பயன்படுத்தலாமா?
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:24 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 16
by ayyasamy ram Fri Aug 16, 2024 9:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
357 Posts - 59%
heezulia
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
198 Posts - 33%
mohamed nizamudeen
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%
mini
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 1:32 am

இணையத்தில் நான் படித்த விரும்பிய கவிதைகளை இங்கு தொகுக்கிறேன்.

அழகிய கவிதை

எத்தனைக்
காகிதத்தைக் கிழித்தும்
எழுதவே முடியவில்லை
உனக்காக ஒரு
கவிதை !

ம்ம்ம் …
கிடைத்துவிட்டது கவிதை .
அட …!
உன் பெயர் …

நன்றி subisenthur.wordpress.com

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 1:34 am

ஏழையின் சமையலறை..!

முதுகெலும்பு
விறகு...!
வயிறு
அடுப்பு...!
பசி
நெருப்பு !
இது
ஏழையின் சமையலறை..!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 1:35 am

ஐ என்று பெயர்

ஆங்கிலேயனும்
அறிவாளிதான்..!
ஐ லவ் யு என்பதற்கு
ஐ தானே முதல் எழுத்து
அதற்காகத்தான்
காதலுக்கு முதலான
கண்ணுக்குக்
ஐ என்று பெயர் ஆங்கிலத்தில்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 1:39 am

வீழ்வது தவறா...?
விழுந்த நீர் அருவி என பெயர் பெற்றது..
விரைந்து சென்றதில் புனிதம் என பெயர் பெற்றது
வீழ்த்தது தவறில்லை....
விரைவான செயல்பாடே வெற்றியை தருகிறது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 1:40 am

பலமான மேம்பாலம்
தார் ரோடு கை மடக்கி
தன பலம் காட்டுதோ...?!
மேம்பாலம்...!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 1:43 am

வண்ணத்துபூச்சியின் பெருந்தன்மை.

நீ வண்ணமயமாய்ப் பறப்பதற்கு
கூடுடைக்கும் முன்பே உன்னை
வெந்நீரால் கொலை செய்துவிட்டு
உன் உமிழ்நீராலான இழைகளை
சேர்த்து ஊடுருவச்செய்து உருவாக்கி
சேலையாய் அணிந்து செல்கின்றனர்...

நீயோ இறந்த பின்பும் பெண்களை
மெருகூட்ட வண்ணமயமாய்
உலாவுகிறாய் சேலையாக ....

உன் பெருந்தன்மைக்கு
ஈடுஇணை தேடுகிறேன்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Sep 20, 2012 9:16 am

கவிதை உலக சாம்ராஜ்ஜியத்தில் நான் இன்னும் கடுகு என உணர வைத்ததற்கு நன்றிகள்.



நான் ரசித்த கவிதைகள் 425716_444270338969161_1637635055_n
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 10:07 am

மிகவும் நன்று அசுரன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 9:30 pm

மாற்றுத் திறனாளிகளுக்கு சமர்ப்பணம்

வாயின்றி மலர் சிரிக்கும்......!
வாலின்றி மனம் தாவும் .......!
காலின்றி நதி நடக்கும் ..........!
கையின்றி காற்று தழுவும் ...!

விரலின்றி காதல் மீட்டும்.....!
விழியின்றி கடவுள் காணும்..!
செவியின்றி மலைஎதிர் ஒலிக்கும்...!
சிறு மூளையின்றி " நான் " என்பதெழும்..!

நாசியின்றி நம்பிக்கை சுவாசிக்கும்...!
நரம்பின்றி தமிழ் மன யாழிசைக்கும்...!
நாவின்றி நினைவு தமிழ் சுவைக்கும்...!
நல்லுயிரின்றி மரத்துண்டு பயன் அளிக்கும்...!

எனவே.......

தேக நிறைவு தேவை இல்லை
தெய்வ குணம் போதுமானது.....!

உள்ளம் ஊனம் இல்லை எனில்
உலகை வெல்ல தடைகள் ஏது...?

மாற்றுத் திறன் படைத்த
மண்ணில் வாழும் தெய்வங்களே..

மனம் பணிந்து வணங்குகிறோம்
மகத்தான சக்தி தாருங்களேன்......!

அனுதாபப் பார்வைகளை
அடித்து நொறுக்கிய அகிம்சா வாதிகளே....

அதிசயித்தே ரசிக்கின்றேன் - உமது
அசத்துகின்ற விஸ்வரூபம் கண்டு.....!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 9:38 pm

வகுப்பறை !!

புத்தகம் !!
```````````````
செவியைத் தீண்டிடும் சொற்கள் யாவும்
ஓவிய னாக்கிடும் வெள்ளைத் தாளில் !!

மேசை !!
``````````````
பாடம் எல்லாம் தாலாட் டானதால்
கனவுகள் சுமக்கும் ஆடாத் தொட்டில் !!

சுண்ணக்கட்டி !!
````````````````````````
ஓவியம் பலவும் வரைந்து விட்டு
உடனே உயிர்விடும் ஒற்றைக் காலன் !!

கரும்பலகை !!
``````````````````````
கற்றது பலநூறு கையளவு எனினும்
கொஞ்சமே கற்பிக்கும் பெரிய கருமி !!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக