புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரக அலுவலகத்திற்கு புகார் எழுதி அனுப்பலாம். அந்த அலுவலகத்தின் தொலைபேசியிலும், இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
லஞ்சம் சட்ட விரோதமானது. லஞ்சம் பற்றிய புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம், என்சிபி 21 to 28, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை (கிரீன்வேஸ் ரோடு), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்று முகவரிக்கு எழுதி அனுப்பலாம். தொலைபேசி எண்: 24615989, 24615929, 24615949 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது www.dvac.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நிர்வாகத்துறைகள், துறை தலைவர்கள் ஆகியோர் தங்களது இணையதளத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகத்தின் இணையதளத்திற்கு செல்லும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரக அலுவலகத்திற்கு புகார் எழுதி அனுப்பலாம். அந்த அலுவலகத்தின் தொலைபேசியிலும், இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
லஞ்சம் சட்ட விரோதமானது. லஞ்சம் பற்றிய புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம், என்சிபி 21 to 28, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை (கிரீன்வேஸ் ரோடு), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்று முகவரிக்கு எழுதி அனுப்பலாம். தொலைபேசி எண்: 24615989, 24615929, 24615949 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது www.dvac.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நிர்வாகத்துறைகள், துறை தலைவர்கள் ஆகியோர் தங்களது இணையதளத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகத்தின் இணையதளத்திற்கு செல்லும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
லஞ்சம் குறித்த கட்டுப்பாடுகள் எவ்வளவு இருந்தும் தனி மனித ஒழுக்கமே லஞ்சத்தை ஒழிக்கும். எனக்கு லஞ்சம் கொடுக்க வந்த நபரிடம் நான் கேட்ட கேள்வி. சப்போஸ் லஞ்சம் வாங்கிய பிறகு நான் உங்களிடம் எனக்கு வேலை கேட்டு வந்தால் கொடுப்பீர்களா? அதற்கு அவர் இல்லை சார் உங்களை எடுக்க மாட்டேன். என்னை நீங்கள் லஞ்சம் வாங்கிய உடன் மதிப்பீர்களா? இல்லை ஸார் உங்களை பற்றிய அபிப்ராயம் நன்றாக இருக்காது. சப்போஸ் நீங்கள் கொடுப்பதை வாங்கவிட்டால் என்ன நினைப்பீர்கள்? அவர் சொன்ன பதில் வாழ் நாள் பூராவும் நெஞ்சில் இருப்பீர்கள். உங்களை பற்றி நான் அனைவரிடமும் சொல்வேன் என்றார் இதுவே வித்தியாசம்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
radharmaa wrote:லஞ்சம் குறித்த கட்டுப்பாடுகள் எவ்வளவு இருந்தும் தனி மனித ஒழுக்கமே லஞ்சத்தை ஒழிக்கும். எனக்கு லஞ்சம் கொடுக்க வந்த நபரிடம் நான் கேட்ட கேள்வி. சப்போஸ் லஞ்சம் வாங்கிய பிறகு நான் உங்களிடம் எனக்கு வேலை கேட்டு வந்தால் கொடுப்பீர்களா? அதற்கு அவர் இல்லை சார் உங்களை எடுக்க மாட்டேன். என்னை நீங்கள் லஞ்சம் வாங்கிய உடன் மதிப்பீர்களா? இல்லை ஸார் உங்களை பற்றிய அபிப்ராயம் நன்றாக இருக்காது. சப்போஸ் நீங்கள் கொடுப்பதை வாங்கவிட்டால் என்ன நினைப்பீர்கள்? அவர் சொன்ன பதில் வாழ் நாள் பூராவும் நெஞ்சில் இருப்பீர்கள். உங்களை பற்றி நான் அனைவரிடமும் சொல்வேன் என்றார் இதுவே வித்தியாசம்
அதெல்லாம் சரி தான் ஆனால் நாம வாங்களேநாகூட நமக்கு மேலதிகாரியாக இருப்பவர்கள் கட்டாயபடுத்தினால் கவர்மேண்ட் வேலையை துறக்க யாருக்காவது தைரியம் இருக்கிறதா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அப்படி எல்லாம் யாரும் உங்களை கட்டாயபடுத்த முடியாது நீங்கள் அப்படி செய்தால் சிவிசிஇல் உடனே கம்ப்ளைண்ட் செய்யலாம். எந்த மேலதிகாரிக்கும் அந்த தைரியம் கிடயாது. நான் எனது ஆஃபிஸ் இல் கண்காணிப்பு துறையில் இருப்பதால் இதை உங்களுக்கு சொல்கிறேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
radharmaa wrote:அப்படி எல்லாம் யாரும் உங்களை கட்டாயபடுத்த முடியாது நீங்கள் அப்படி செய்தால் சிவிசிஇல் உடனே கம்ப்ளைண்ட் செய்யலாம். எந்த மேலதிகாரிக்கும் அந்த தைரியம் கிடயாது. நான் எனது ஆஃபிஸ் இல் கண்காணிப்பு துறையில் இருப்பதால் இதை உங்களுக்கு சொல்கிறேன்
இதுபோல் பலபேர் சொல்ல கேட்டிருக்கிறேன், அதிலும் சில மேலதிகாரிகள் நேரடியாக கேட்க்காமல் இதுபோன்ற அவர்களுக்கு கீழுள்ளவர்களை வைத்து வாங்கிவிடுவார்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அதை தானே நானும் சொல்கிறேன் நாமாக திருந்த வேண்டும் தவிர சட்டங்கள் ஓரளவுக்குதான் திருந்த உதவும் என்று.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
radharmaa wrote:அதை தானே நானும் சொல்கிறேன் நாமாக திருந்த வேண்டும் தவிர சட்டங்கள் ஓரளவுக்குதான் திருந்த உதவும் என்று.
அதுசரி நடக்கரதா பேசணும் நாமா திருந்தினா நாடு என்னைக்கோ உருப்பட்டிருக்குமே நாம என்னைக்கு திருந்துவோம் ????
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இப்படி பாரதி கவிதை படி முதலில் நாம் வாழ நினைப்போம் சிறுதுளி பெரு வெள்ளமாக மாருமென்று நினைப்போம். ஆண்டவன் நமக்கு கொடுத்த ஆசையா சொத்து நம்பிக்கை. அதை பற்றி கொண்டு நாம் ஒழுங்காக வாழ்வோம்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
radharmaa wrote:தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
இத்துத்தான் சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கரதுங்கரதோ நான் இந்த பக்கமே வந்திருக்கக்கூடாது எஸ்கேப் - இவன் எப்பாடு பட்டாலும் பிற்பாடு வீட்டுக்கு போகும் விசுவாசிகள் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|