புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
21 Posts - 70%
heezulia
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
1 Post - 3%
viyasan
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
213 Posts - 42%
heezulia
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
21 Posts - 4%
prajai
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 8:36 am

மலேசியாவில், சென்னையை சேர்ந்த சலூன் கடைக்காரரின் கையை 2 பேர் வெட்டி எடுத்தனர். துண்டித்த கையுடன் அவர்கள் தப்பிச் சென்றனர்.

சலூன் கடைக்காரர்

சென்னையை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). இவர் கடந்த 16 ஆண்டுகளாக மலேசியாவில் கோலாலம்பூரில் வசித்து வருகிறார். இவருடைய மனைவியும், 3 பிள்ளைகளும் மட்டும் சென்னையில் வசித்து வருகிறார்கள்.

சவரத்தொழிலாளியான முருகேசன், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தன் நண்பருடன் சேர்ந்து, கோலாலம்பூரில் கூட்டாக சலூன் கடையை தொடங்கினார். அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டதால், முருகேசன் பிரிந்து சென்று, தனியாக சலூன் கடையை ஆரம்பித்தார்.

கை துண்டிப்பு

இந்நிலையில், முருகேசனின் கடைக்குள் புகுந்த 2 வெளிநாட்டினர், அவரது இடது கையை அரிவாளால் வெட்டி துண்டித்தனர். பிறகு, துண்டித்த கையுடன் அவர்கள் தப்பிச் சென்றனர்.

முருகேசன், கோலாலம்பூரில் ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்த சம்பவம் பற்றி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சம்பவத்தின்போது, நான் என் கடையில் ஒரு வாடிக்கையாளருக்கு முடி வெட்டிக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு வெளிநாட்டுக்காரர் வந்தார். `கழிவறையை உபயோகித்துக் கொள்ளலாமா?' என்று கேட்டார். நான் அவருக்கு கழிவறைக்கான வழியை காட்டினேன்.

தப்பினர்

அப்போது, கடைக்குள் நுழைந்த மற்றொரு வெளிநாட்டுக்காரர், பின்புறமாக வந்து என்னை பிடித்துக் கொண்டார். உடனே, கழிவறைக்கு செல்ல இருந்தவர், என்னை பிடித்து கீழே அமுக்கினார். என் இடது கையை நீட்டிப்பிடித்துக் கொண்டார்.

உடனே, என்னை பின்பக்கமாக பிடித்துக்கொண்டிருந்த நபர், அரிவாளால் எனது கையில் வெட்டினார். இதில் கை துண்டானது. அந்த கையுடன் இருவரும் தப்பிச் சென்றனர்.

எப்படி சோறு போடுவேன்?

நான் தனிக்கடை அமைக்கும்வரை எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. நான் சவரத் தொழிலாளியாகவே இத்தனை காலம் வாழ்ந்து விட்டேன். இந்த தொழில் மட்டுமே எனக்கு தெரியும். கை இல்லாததால், நான் எப்படி தொழில் பார்த்து, என்குடும்பத்தினருக்கு சோறு போடப்போகிறேன் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, முருகேசனை வெட்டிய 2 பேரில் ஒருவரின் அடையாளம் தெரிய வந்திருப்பதாக போலீஸ் உதவி கமிஷனர் முகமது தெரிவித்தார்.



மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 21, 2012 8:40 am

அந்த கையை அவர்கள் என்ன செய்வார்கள்? ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 21, 2012 10:48 am

அழுகை அடப்பாவமே , தொழில் போட்டியில் இப்படியெல்லாமா செய்வார்கள் , மனித மனம் இவ்வளவு கொடூரமாக மாறிவிட்டதே

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed Mar 21, 2012 4:37 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம்



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Wed Mar 21, 2012 4:40 pm

அதிர்ச்சி



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 21, 2012 7:44 pm

போட்டி பொறாமை பெருகப் பெருக
மனசாச்சி சிறுகி சிறுகி சின்னா பின்னமா போயிடுச்சு.


கையோட கூட்டிட்டு வான்னு அனுப்பினா
கைய்ய மட்டும் கூட்டிட்டு போயிட்டானுங்க போல.




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 21, 2012 7:46 pm

கொலவெறி wrote:
கையோட கூட்டிட்டு வான்னு அனுப்பினா
கைய்ய மட்டும் கூட்டிட்டு போயிட்டானுங்க போல.

மகா பிரபு wrote:அந்த கையை அவர்கள் என்ன செய்வார்கள்? ஒன்னும் புரியல
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக