புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Poll_c10கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Poll_m10கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Poll_c10கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Poll_m10கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Poll_c10 
3 Posts - 8%
heezulia
கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Poll_c10கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Poll_m10கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Poll_c10கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Poll_m10கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Poll_c10கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Poll_m10கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பனும் ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!!


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Mar 25, 2012 7:31 pm

போன மாதம் சென்னையில் நண்பன் ஒருவனுடன் சினிமாவுக்கு சென்று விட்டு திரும்பும்போது ரொம்பத் தாமதமாகிவிட்டதால் மதிய உணவுக்கு குரோம்பேட்டை அஞ்சப்பரில் புகுந்தேன். (பின்னே, அடையாறு ஆனந்த பவனில் போய் யார் கால் கடுக்கக் காத்திருப்பது?)

எதிரில் ‘மோகமுள்’ யமுனா மாதிரி எழில் வாய்ந்த ஒரு பெண். அலைபேசியில் யாருடனோ முணுமுணுவென்று பேசி முகமெல்லாம் லஜ்ஜை. மோப்பக் குழையும் அநிச்சம் என்பது இவர்தானோ!

வெய்ட்டர் ஒரு பிளேட்டைக் கொண்டுவந்து வைத்ததும் அவருடைய சுயரூபம் தெரிந்தது. அதிலிருந்து ஒரு லெக் பீஸை உருவி காலைப் பிடித்துக் கொண்டு துடையைக் கடித்து இழுக்க ஆரம்பித்தார்.

“வேறே என்னங்க?” என்று வெய்ட்டர் கேட்டதும்

“ரத்தப் பொறியல் இருக்கா?” என்றார்.

மெதுவாக அவர் முகத்தில் கோரைப் பல் முளைத்து நாக்கு வெளியே வருவது போலத் தோன்றியது எனக்கு.

“இல்லைங்க ஈவினிங்தான் கிடைக்கும்”

“தலக் கறி இருக்கா?” என்று அடுத்த வன்முறைத் தாக்குதல் அவர் பண்ணிக் கொண்டிருந்த போதே,

“சார் உங்களுக்கு….? தலக் கறி ரெண்டு பிளேட்டா சொல்லிடவா?” என்றார் என்னிடம்.

“நோ… எனக்கு தலக் கறி வேணாம்…. விஜய் கறி… ச்சீ…. வெஜ் கறி” என்று உளறினேன் பயத்தில்.

கண்ணதாசன் ‘கம்பன் ஏமாந்தான்’ பாட்டை எழுதுவதற்கு முன் முனியாண்டி விலாஸ் போயிருப்பார் என்று நினைக்கிறேன்.



ஈகரை தமிழ் களஞ்சியம் கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 7:51 pm

balakarthik wrote:

எதிரில் ‘மோகமுள்’ யமுனா மாதிரி எழில் வாய்ந்த ஒரு பெண். அலைபேசியில் யாருடனோ முணுமுணுவென்று பேசி முகமெல்லாம் லஜ்ஜை. மோப்பக் குழையும் அநிச்சம் என்பது இவர்தானோ!

என்ன ஒரு ஜொள்ளு...லொள்ளு...
இதுல மோப்பக் குழையும்னு மொத்தமாக் குழையறது வேற...
ஆமா...யாரு அந்த அனிச்ச...சாரி...அநியாய மலர்?...



கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! 224747944

கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Rகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Aகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Emptyகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Rகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 7:58 pm

balakarthik wrote:

“சார் உங்களுக்கு….? தலக் கறி ரெண்டு பிளேட்டா சொல்லிடவா?” என்றார் என்னிடம்.

“நோ… எனக்கு தலக் கறி வேணாம்…. விஜய் கறி… ச்சீ…. வெஜ் கறி” என்று உளறினேன் பயத்தில்.

கண்ணதாசன் ‘கம்பன் ஏமாந்தான்’ பாட்டை எழுதுவதற்கு முன் முனியாண்டி விலாஸ் போயிருப்பார் என்று நினைக்கிறேன்.

நீங்க ஏமாந்ததுக்கு கவியரசர வேற மொக்கப் பீசாக்கறது நியாயமே இல்ல...
எல்லாம் சும்மா பாலாகார்த்திக்...
உங்களுடையப் பதிவுகளை நான் தொடர்ந்து கண்ணுற்று வருகிறேன்...
நிறைய கிண்டலும் கேலியும் தெறிக்கிறது...அதே சமயம் ஆங்காங்கே இலக்கிய நயமும் இடைச்செருக்கலாக இல்லாமல் யதார்த்தமாக
இழையோடுகிறது...
வாழ்த்துகள் பாலாகார்த்திக்...

ஈகரையில் எண்ணற்ற ஆளுமைகள் ஈடில்லா திறமையுடன் வலம் வருவதைப் பார்க்கையில் இந்தத் தளத்தில் நானுமா?...என்று எண்ணுகையில் இருதயத்தில் இருமடங்குப் பெருமிதம்...பேரானந்தம்...
இந்த வேளையில் ஈகரை நிர்வாகத்திற்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்...நன்றி ஈகரை...



கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! 224747944

கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Rகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Aகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Emptyகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Rகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Mar 25, 2012 8:42 pm





இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! 1357389கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! 59010615கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Images3ijfகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Images4px
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 25, 2012 9:23 pm

"போன மாதம் சென்னையில் நண்பன் ஒருவனுடன் சினிமாவுக்கு சென்று விட்டு திரும்பும்போது ரொம்பத் தாமதமாகிவிட்டதால் மதிய உணவுக்கு குரோம்பேட்டை அஞ்சப்பரில் புகுந்தேன். (பின்னே, அடையாறு ஆனந்த பவனில் போய் யார் கால் கடுக்கக் காத்திருப்பது?)"

பேஷ் பேஷ் அஞ்சப்பர்லே கறியா ?
ரமணியன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக