Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
+7
ராஜா
உதயசுதா
யினியவன்
balakarthik
ரா.ரா3275
அதி
சிவா
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
First topic message reminder :
ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரான்சு, நார்வே ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானம் மீது வருகிற வெள்ளிக்கிழமை (23-ந்தேதி) ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி தி.மு.க சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி மார்ச் 22-ந்தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக இன்று காலை தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் முழுமையான விவரம் ஏதும் தெரியவில்லை. அமெரிக்காவின் தீர்மான வாசகத்தை முழுமையாக படித்து முடித்துவிட்டு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று கூறினார்.
பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்று கருணாநிதி கூறியதாவது:-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கும் என்று பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து 22-ந்தேதி நடக்க இருந்த உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன். இது தொடர்பாக நாளை நடக்க இருந்த கட்சி உயர்மட்ட குழு கூட்டமும் ரத்து செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.
மாலைமலர்
ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரான்சு, நார்வே ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானம் மீது வருகிற வெள்ளிக்கிழமை (23-ந்தேதி) ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி தி.மு.க சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி மார்ச் 22-ந்தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக இன்று காலை தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் முழுமையான விவரம் ஏதும் தெரியவில்லை. அமெரிக்காவின் தீர்மான வாசகத்தை முழுமையாக படித்து முடித்துவிட்டு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று கூறினார்.
பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்று கருணாநிதி கூறியதாவது:-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கும் என்று பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து 22-ந்தேதி நடக்க இருந்த உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன். இது தொடர்பாக நாளை நடக்க இருந்த கட்சி உயர்மட்ட குழு கூட்டமும் ரத்து செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
வாழ்க வாழ்க , உங்களை உலக தமிழின தலைவர் என்று சொல்லுறதில் தப்பே இல்லைசிவா wrote:இந்த அறிவிப்பை தொடர்ந்து 22-ந்தேதி நடக்க இருந்த உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன். இது தொடர்பாக நாளை நடக்க இருந்த கட்சி உயர்மட்ட குழு கூட்டமும் ரத்து செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.
Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
போர்நிறுத்தம் என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார் போர்நிறுத்தம் என்று மத்திய அரசு சொன்னதற்க்கு வாபஸ் என்று சொன்னவர் அதேபோல் தீர்மானத்தை ஆதரிக்காமல் போனால் என்னநடக்க போகிறது ?????????????????????????????????
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
நேரு wrote:போர்நிறுத்தம் என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார் போர்நிறுத்தம் என்று மத்திய அரசு சொன்னதற்க்கு வாபஸ் என்று சொன்னவர் அதேபோல் தீர்மானத்தை ஆதரிக்காமல் போனால் என்னநடக்க போகிறது ?????????????????????????????????
வேறென்ன வழக்கம் போல 50 கடிதம் ரெண்டு முறை டெல்லி அமைச்சர்கள் விஜயம் செய்தி சேனாலுல பேட்டி அவ்வூளவுத்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
கலைஞர் இப்பொழுது காமெடியராகிவிட்டார்.
அனைவரும் இறுதிக் காலத்தில் நற்பெயர் எடுக்க முயல்வார்கள், ஆனால் இவர் இருக்கும் நற்பெயரை தாமாகவே முன்வந்து கெடுத்துக் கொள்கிறார்.
அனைவரும் இறுதிக் காலத்தில் நற்பெயர் எடுக்க முயல்வார்கள், ஆனால் இவர் இருக்கும் நற்பெயரை தாமாகவே முன்வந்து கெடுத்துக் கொள்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
ஒருவேளை இந்தியா ஆதரிக்காமல் போனால் மந்திரி சபையில் இருந்து வாபஸ் ஆகியிருப்பாங்களோ? ஒரே காமெடி. இனி வேடம் போட்டால் யாரும் நம்ப மாட்டார்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
இந்த கருணையே இல்லாத நிதி என்ன சொல்லுராரு, எனக்கு ஒன்னுமை பிரியல ஆஹா, புரியல. யாராச்சம் கொஞ்சம் விளக்கமா சொல்லுரீங்களா?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
இன்னும் எத்தனை நாள்தான் மக்களை முட்டாளாக்குவான் இந்த மு.க.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
இன்று முதல் இந்த ஈனபிறவி பற்றிய செய்திகளுக்கு பின்னூட்டமோ அல்லது முக்கியத்துவமோ கொடுக்கமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்
Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
ராஜா wrote:இன்று முதல் இந்த ஈனபிறவி பற்றிய செய்திகளுக்கு பின்னூட்டமோ அல்லது முக்கியத்துவமோ கொடுக்கமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்
அண்ணே அடுத்து எப்போ நீங்க இந்த அறிக்கையை வாபஸ் வாங்குவீங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
» கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
» பேரறிவாளன் உள்பட 3 பேரை விடுவிக்க மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்
» அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
» ‘ குவைத் தமிழர்களை காத்திட வேண்டும்’- கருணாநிதி மத்திய அரசுக்கு வேண்டுகோள்
» கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
» பேரறிவாளன் உள்பட 3 பேரை விடுவிக்க மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்
» அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
» ‘ குவைத் தமிழர்களை காத்திட வேண்டும்’- கருணாநிதி மத்திய அரசுக்கு வேண்டுகோள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|