ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறி பார்த்து...

+5
ஜாஹீதாபானு
ரா.ரா3275
அதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குறி பார்த்து... Empty குறி பார்த்து...

Post by சிவா Tue Mar 20, 2012 7:43 am

குறி பார்த்து... E_1331785745

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ஒரு நதிக்கரை ஓரமாகப் போய்க்கொண்டு இருந்தார். கரை ஓரமாகச் சில இளைஞர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களுக்குள் ஒரு போட்டி.நதியில் அடித்துக் கொண்டு வரும் முட்டை ஓடுகளை துப்பாக்கியால் குறி வைத்து யாரால் சுட முடியும் என்பதுதான் போட்டி. ஒவ்வொருவராக சுட்டுப் பார்த்தனர். ஆனால், யாருடைய குறியும் முட்டை ஓடுகளின் மீது படவில்லை.

அதைப் பார்த்துச் சிரித்தார் விவேகானந்தர்.

அவர் சிரிப்பதைக் கண்ட இளைஞர்களுக்குக் கோபம் வந்து விட்டது.

""உங்களால் சுட முடியுமா?'' என்று கேட்டனர்.

""முயன்று பார்க்கிறேன்,'' என்று கூறிய விவேகானந்தர், துப்பாக்கியை வாங்கினார். 12 முட்டை ஓடுகளைக் குறி தவறாமல் சுட்டு விட்டுத் துப்பாக்கியை அவர்களிடம் கொடுத்தார்.

இளைஞர்களுக்கு ஒரே ஆச்சரியம். ""சுவாமி! இவ்வளவு சரியாகக் குறிபார்த்துச் சுட நீங்கள் எங்கே கற்றுக் கொண்டீர்கள்?'' என்று கேட்டனர்.

""துப்பாக்கியை இதுவரை நான் கையால் கூட தொட்டது இல்லை; அது அவசியமும் இல்லை. எந்தச் செயலிலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்,'' என்றார் சுவாமி விவேகானந்தர்.

அசந்து போயினர் இளைஞர்கள்.

சிறுவர் மலர்


குறி பார்த்து... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Mar 20, 2012 8:33 am

எவ்வளவு உண்மை ...நன்றி சிவா மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by அதி Tue Mar 20, 2012 11:34 am

அர்ஜுனன் குறிப் பார்த்து அம்பெய்திய கதைப் போல....நன்றி அண்ணா பகிர்வுக்கு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by ரா.ரா3275 Tue Mar 20, 2012 11:39 am

நல்லதொரு ஆக்கப்பூர்வமான சிந்தனை கொண்ட பதிவு...
நன்றி சிவா...


குறி பார்த்து... 224747944

குறி பார்த்து... Rகுறி பார்த்து... Aகுறி பார்த்து... Emptyகுறி பார்த்து... Rகுறி பார்த்து... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by ஜாஹீதாபானு Tue Mar 20, 2012 4:11 pm

""துப்பாக்கியை இதுவரை நான் கையால் கூட தொட்டது இல்லை; அது அவசியமும் இல்லை. எந்தச் செயலிலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்,'' என்றார் சுவாமி விவேகானந்தர்.

அசந்து போயினர் இளைஞர்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by இரா.பகவதி Tue Mar 20, 2012 4:24 pm

சூப்பருங்க நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by உமா Tue Mar 20, 2012 4:41 pm

விவேகானந்தரின் சிந்தனை கதைகள் என்றுமே சிறந்தவை தான். சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by யினியவன் Tue Mar 20, 2012 4:47 pm

ஜாஹீதாபானு wrote:
""துப்பாக்கியை இதுவரை நான் கையால் கூட தொட்டது இல்லை; அது அவசியமும் இல்லை. எந்தச் செயலிலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்,'' என்றார் சுவாமி விவேகானந்தர்.

அசந்து போயினர் இளைஞர்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு
சுடறதுன்னு சொன்ன உடனே ஒரே கொண்டாட்டமா?
அவரென்ன வடையா சுட்டாரு?

ஆனா அதுக்கும் கவனம் வேணுமே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by ஜாஹீதாபானு Tue Mar 20, 2012 4:51 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
""துப்பாக்கியை இதுவரை நான் கையால் கூட தொட்டது இல்லை; அது அவசியமும் இல்லை. எந்தச் செயலிலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்,'' என்றார் சுவாமி விவேகானந்தர்.

அசந்து போயினர் இளைஞர்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு
சுடறதுன்னு சொன்ன உடனே ஒரே கொண்டாட்டமா?
அவரென்ன வடையா சுட்டாரு?

ஆனா அதுக்கும் கவனம் வேணுமே.
என்ன சொன்னாலும் கேட் போட்டுரவேண்டியது .......... உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by யினியவன் Tue Mar 20, 2012 4:55 pm

ஜாஹீதாபானு wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு
சுடறதுன்னு சொன்ன உடனே ஒரே கொண்டாட்டமா?
அவரென்ன வடையா சுட்டாரு?

ஆனா அதுக்கும் கவனம் வேணுமே.[/quote]
என்ன சொன்னாலும் கேட் போட்டுரவேண்டியது .......... உடுட்டுக்கட்டை அடி வ [/quote]
கேட்ட கேட்டு போட்டா கேட்டுக்கு இழுக்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum