Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணுமின்நிலையம் திறப்பு: ஜெயலலிதாவுக்கு நன்றி
4 posters
Page 1 of 1
கூடங்குளம் அணுமின்நிலையம் திறப்பு: ஜெயலலிதாவுக்கு நன்றி
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் மின் பற்றாக்குறையை படிப்படியாக குறைத்து, மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டுவேன் என்று முதல்-அமைச்சர் தெரிவித்திருப்பதன் உண்மைத்தன்மையை நிரூபணம் செய்வதாக அமைந்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கும், கூடங்குளம் பகுதி மக்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பதற்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின்நிலையம் திறப்பு: ஜெயலலிதாவுக்கு நன்றி
கூடங்குளம் அணுமின் உற்பத்தியை தொடங்க முடிவெடுத்த
ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் வாழ்த்து
தமிழ்நாடு சத்திரிய நடார் இயக்க நிறுவனத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு கூடங்குளம் அணுமின் உற்பத்தியை தொடங்க முடிவெடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்துகிறோம். அணுமின் நிலையத்தால் மக்களுக்கு பாதிப்பு இல்லை, பாதுகாப்பானது என்று மக்கள் விழிப்புணர்வு பெறும் வரை காத்திருந்து சரியான நேரத்தில் உற்பத்தியை தொடங்க முடிவெடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்துகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 60 சதவீத வேலை வாய்ப்புகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களுக்கு அளிக்கப்பட மத்திய அரசை முதல்-அமைச்சர் வலியுறுத்தவேண்டும். ஏப்ரல் மாதம் 10-ந் தேதி சென்னையில் அணுமின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு ஆர்.சந்திரன் ஜெயபால் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் வாழ்த்து
தமிழ்நாடு சத்திரிய நடார் இயக்க நிறுவனத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு கூடங்குளம் அணுமின் உற்பத்தியை தொடங்க முடிவெடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்துகிறோம். அணுமின் நிலையத்தால் மக்களுக்கு பாதிப்பு இல்லை, பாதுகாப்பானது என்று மக்கள் விழிப்புணர்வு பெறும் வரை காத்திருந்து சரியான நேரத்தில் உற்பத்தியை தொடங்க முடிவெடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்துகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 60 சதவீத வேலை வாய்ப்புகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களுக்கு அளிக்கப்பட மத்திய அரசை முதல்-அமைச்சர் வலியுறுத்தவேண்டும். ஏப்ரல் மாதம் 10-ந் தேதி சென்னையில் அணுமின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு ஆர்.சந்திரன் ஜெயபால் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின்நிலையம் திறப்பு: ஜெயலலிதாவுக்கு நன்றி
கூடங்குளம் அணுமின் நிலைய திறப்பு: ஜெயலலிதாவின் அறிவிப்பு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. டாக்டர் ராமதாஸ் அறிக்கை
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் அப்பகுதியில் வாழும் மக்களின் உயிருக்கோ, அல்லது வாழ்வாதாரத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறி, அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்கவேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். தமிழக அரசின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று, டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இது குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
250 நாள் போராட்டம்
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அங்குள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 250 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தார்மீக ஆதரவு அளித்ததுடன், கூடங்குளம் பகுதி மக்களின் ஐயம் போக்கப்படாத வரை அணுஉலைப் பணிகள் நிறுத்தி வைக்கப்படவேண்டும் என்று கோரி, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், அமைச்சரவைக் கூட்ட தீர்மானத்தை மதித்து, அங்குள்ள மக்களின் அச்சத்தைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசாலும், மாநில அரசாலும் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுக்கள், கூடங்குளம் பகுதி மக்களை ஒருமுறைகூட சந்திக்காமல், குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து தயாரித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அணுமின் நிலையத்தை திறக்கக்கூடாது என்று கூறிவந்த ஜெயலலிதா, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில், அணுஉலைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் எம்.ஆர்.சீனிவாசனை உறுப்பினராக சேர்த்தபோதே மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நாடகம் ஆடுகின்றனவோ என்ற ஐயம் எழுந்தது.
இடைத்தேர்தலுக்காக
இரு அரசுகளும் இணைந்து நடத்திய நாடகம், இப்போது வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. மத்திய அரசுடன் பேசி முடித்து அணுமின் நிலையத்தைத் திறக்க, எப்போதோ முடிவு செய்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வாக்கு வாங்கவேண்டும் என்பதற்காக, இவ்வளவு நாள் பொறுத்திருந்துவிட்டு, தேர்தல் முடிந்த அடுத்த நாளே, கூடங்குளம் அணுமின்நிலைய திறப்புக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. அரசின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது. மக்களை ஒடுக்குவதாக நினைத்துக்கொண்டு கூடங்குளத்தை நந்திகிராம் மற்றும் சிங்கூராக மாற்றிவிடக்கூடாது.
முடிவை கைவிடவேண்டும்
கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அணுமின் நிலையத்தை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அங்கு குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப்பெறுவதுடன், கைது செய்யப்பட்ட போராட்டக்குழுவினரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் அப்பகுதியில் வாழும் மக்களின் உயிருக்கோ, அல்லது வாழ்வாதாரத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறி, அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்கவேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். தமிழக அரசின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று, டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இது குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
250 நாள் போராட்டம்
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அங்குள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 250 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தார்மீக ஆதரவு அளித்ததுடன், கூடங்குளம் பகுதி மக்களின் ஐயம் போக்கப்படாத வரை அணுஉலைப் பணிகள் நிறுத்தி வைக்கப்படவேண்டும் என்று கோரி, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், அமைச்சரவைக் கூட்ட தீர்மானத்தை மதித்து, அங்குள்ள மக்களின் அச்சத்தைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசாலும், மாநில அரசாலும் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுக்கள், கூடங்குளம் பகுதி மக்களை ஒருமுறைகூட சந்திக்காமல், குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து தயாரித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அணுமின் நிலையத்தை திறக்கக்கூடாது என்று கூறிவந்த ஜெயலலிதா, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில், அணுஉலைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் எம்.ஆர்.சீனிவாசனை உறுப்பினராக சேர்த்தபோதே மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நாடகம் ஆடுகின்றனவோ என்ற ஐயம் எழுந்தது.
இடைத்தேர்தலுக்காக
இரு அரசுகளும் இணைந்து நடத்திய நாடகம், இப்போது வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. மத்திய அரசுடன் பேசி முடித்து அணுமின் நிலையத்தைத் திறக்க, எப்போதோ முடிவு செய்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வாக்கு வாங்கவேண்டும் என்பதற்காக, இவ்வளவு நாள் பொறுத்திருந்துவிட்டு, தேர்தல் முடிந்த அடுத்த நாளே, கூடங்குளம் அணுமின்நிலைய திறப்புக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. அரசின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது. மக்களை ஒடுக்குவதாக நினைத்துக்கொண்டு கூடங்குளத்தை நந்திகிராம் மற்றும் சிங்கூராக மாற்றிவிடக்கூடாது.
முடிவை கைவிடவேண்டும்
கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அணுமின் நிலையத்தை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அங்கு குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப்பெறுவதுடன், கைது செய்யப்பட்ட போராட்டக்குழுவினரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின்நிலையம் திறப்பு: ஜெயலலிதாவுக்கு நன்றி
அறிவியல் ரீதியான ஆய்வுக்கு கிடைத்த வெற்றி: மூத்த விஞ்ஞானி முத்துநாயகம் பேட்டி
""கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து, மக்கள் நலன் மற்றும் அறிவியல் ரீதியாக, வெளிப்படையாக நாங்கள் செய்த ஆய்வுக்கு வெற்றி கிடைத்துள்ளது,'' என, பிரபல மூத்த விஞ்ஞானி முத்துநாயகம் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்கலாம் என்றும், அதற்கு மத்திய, மாநில அரசுகளுடன் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அறிவியலுக்கு வெற்றி:
இதுகுறித்து, மத்திய நிபுணர் குழுவின் தலைவர் மூத்த விஞ்ஞானி முத்துநாயகம், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டுமென்று, எங்கள் குழுவிடம் மத்திய அரசு பணியைக் கொடுத்தது. எங்களுக்கு உத்தரவிடப்பட்டதை, குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானிகள், நிபுணர்கள் அனைவரும், மக்கள் நலன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டனர்.நாங்கள் வெளிப்படையாக யாருக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ இல்லாமல், அறிவியல் ரீதியாக ஆய்வுகள் நடத்தினோம். அந்த ஆய்வுகளை சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தோம். எங்களது குழுவினரின் முயற்சிக்கும், வெளிப்படையான கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது. இந்த முடிவுக்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
திட்ட இயக்குனர் பாராட்டு:
கூடங்குளம் மின் நிலைய திட்ட இயக்குனர் காசிநாத் பாலாஜி கூறியதாவது: கடந்த ஆறரை மாதங்களாக, அணுமின் நிலையத்திற்குள் நாங்கள் யாரும் செல்லவில்லை. தற்போது தமிழக முதல்வர் எடுத்த முடிவை வரவேற்கிறோம். எங்கள் விஞ்ஞானிகள் மற்றும் அலுவலர்கள் அணுமின் நிலையத்திற்குள் வழக்கமான பணிகளை மீண்டும் துவங்குவோம். நிலையத்தின் தொழில்நுட்பக் கருவிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை அறிந்த பிறகே, உற்பத்திக்கான காலத்தை முடிவு செய்ய இயலும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
""கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து, மக்கள் நலன் மற்றும் அறிவியல் ரீதியாக, வெளிப்படையாக நாங்கள் செய்த ஆய்வுக்கு வெற்றி கிடைத்துள்ளது,'' என, பிரபல மூத்த விஞ்ஞானி முத்துநாயகம் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்கலாம் என்றும், அதற்கு மத்திய, மாநில அரசுகளுடன் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அறிவியலுக்கு வெற்றி:
இதுகுறித்து, மத்திய நிபுணர் குழுவின் தலைவர் மூத்த விஞ்ஞானி முத்துநாயகம், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டுமென்று, எங்கள் குழுவிடம் மத்திய அரசு பணியைக் கொடுத்தது. எங்களுக்கு உத்தரவிடப்பட்டதை, குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானிகள், நிபுணர்கள் அனைவரும், மக்கள் நலன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டனர்.நாங்கள் வெளிப்படையாக யாருக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ இல்லாமல், அறிவியல் ரீதியாக ஆய்வுகள் நடத்தினோம். அந்த ஆய்வுகளை சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தோம். எங்களது குழுவினரின் முயற்சிக்கும், வெளிப்படையான கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது. இந்த முடிவுக்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
திட்ட இயக்குனர் பாராட்டு:
கூடங்குளம் மின் நிலைய திட்ட இயக்குனர் காசிநாத் பாலாஜி கூறியதாவது: கடந்த ஆறரை மாதங்களாக, அணுமின் நிலையத்திற்குள் நாங்கள் யாரும் செல்லவில்லை. தற்போது தமிழக முதல்வர் எடுத்த முடிவை வரவேற்கிறோம். எங்கள் விஞ்ஞானிகள் மற்றும் அலுவலர்கள் அணுமின் நிலையத்திற்குள் வழக்கமான பணிகளை மீண்டும் துவங்குவோம். நிலையத்தின் தொழில்நுட்பக் கருவிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை அறிந்த பிறகே, உற்பத்திக்கான காலத்தை முடிவு செய்ய இயலும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின்நிலையம் திறப்பு: ஜெயலலிதாவுக்கு நன்றி
தினந்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு .
கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு ?
உணவுக்கே அல்லாடும் எம் தமிழர் இனம் , அரசுக்குகளை எதிர்க்க முடியாமல் .. தோல்வி அடைந்து நிற்கிறது
கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு ?
உணவுக்கே அல்லாடும் எம் தமிழர் இனம் , அரசுக்குகளை எதிர்க்க முடியாமல் .. தோல்வி அடைந்து நிற்கிறது
Guest- Guest
Re: கூடங்குளம் அணுமின்நிலையம் திறப்பு: ஜெயலலிதாவுக்கு நன்றி
கூடங்குளம் மக்களுக்கும் , ஒற்றுமை என்றால் என்னவென்றே தெரியாதது மட்டுமல்ல சிந்திக்கவும் தெரியாத தமிழக மக்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கூடங்குளம் அணு உலை திறப்பதன் மூலம் ஒளிவெள்ளத்தில் மூழ்க போகிற தமிழக , கேரள , இலங்கை மக்களுக்கு வாழ்த்துக்கள்.
கூடங்குளம் அணு உலை திறப்பதன் மூலம் ஒளிவெள்ளத்தில் மூழ்க போகிற தமிழக , கேரள , இலங்கை மக்களுக்கு வாழ்த்துக்கள்.
Re: கூடங்குளம் அணுமின்நிலையம் திறப்பு: ஜெயலலிதாவுக்கு நன்றி
இப்போதைக்கு மின் பற்றாக்குறை தீர வேண்டும் என்று இப்படி செய்தாலும் அந்த பகுதி மக்களை இது பாதிக்காமல் இருக்க வேண்டுமே
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: கூடங்குளம் அணுமின்நிலையம் திறப்பு: ஜெயலலிதாவுக்கு நன்றி
நீங்களே ஆய்வு நடத்தி பாதுகாப்பாக தான் இருக்கு அறிவித்தல் எப்படி நம்புகிறது. பத்திரிக்கைக்காரர்கள் வெளியில் இருக்கும் மன்னியல் ஆய்வாளர்கள் உள்ளே அனுமதிப்பது இல்லை அப்படி இருக்கிறப்ப எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்..! தமிழ் நாட்டை நாசமாக ஆக்குவதென்று முடிவு ஆயிற்று..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Similar topics
» போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர்
» படுகரை பழங்குடியினத்தின் சேர்க்கும் நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு அமைச்சர் புத்திசந்திரன் நன்றி
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
» ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?
» படுகரை பழங்குடியினத்தின் சேர்க்கும் நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு அமைச்சர் புத்திசந்திரன் நன்றி
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
» ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|