புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய உதயகுமார் பேட்டி
Page 1 of 1 •
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எக்காரணம் கொண்டும் எரிபொருள் நிரப்புவதை அனுமதிக்க மாட்டோம் என்று சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கிய உதயக்குமார் கூறினார்.
அணுமின் நிலையத்தை திறக்க முடிவு
கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் நேற்று திடீர் திருப்பமாக தமிழக அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க முடிவு செய்து அறிவித்தது. இதையொட்டி நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான போலீசார் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டனர்.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு போராட்டக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடங்குளம் அருகே இடிந்தகரை தேவாலய வளாகத்தில் உள்ள உண்ணாவிரத பந்தலில், அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகி புஷ்பராயன் ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக கூறி உடனடியாக போராட்டத்தை தொடங்கினர்.
இவர்களுக்கு ஆதரவாக கூடங்குளம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்தனர். சுமார் 3 ஆயிரம் பேர் போராட்ட பந்தலில் குவிந்தனர்.
இந்த நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அமைச்சரவை
கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழக மக்களின் உயிருக்கு ஆபத்தானது என்றும், எனவே அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க முயற்சி செய்து வரும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம்.
இந்தநிலையில் கூடங்குளம் விவகாரம் பற்றி விவாதிக்க தமிழக அமைச்சரவை அவசரமாக கூடியுள்ளதை அறிந்தோம். தமிழக அரசும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க பச்சை கொடி காட்டி விட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கலெக்டரிம் இருந்து போன்...
கடந்த 7 மாதங்களாக நாங்கள் பொதுச் சொத்துக்களுக்கோ, யாருக்கோ எந்த சேதமும் ஏற்படுத்தாமல் அகிம்சை முறையில் போராடி வந்தோம். எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த தமிழக போலீசார் திடீர் என்று, எங்கள் போராட்டக்குழுவை சேர்ந்த 10 பேரை கைது செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
இதன் பின்னணியில் ஏதோ மர்மம் உள்ளதை நாங்கள் நேற்றே அறிந்து கொண்டோம். அன்றைய தினம் மாலையில் நெல்லை மாவட்ட கலெக்டரின் உதவியாளரிடம் இருந்து திடீர் என்று எனக்கு போன் வந்தது. சற்று நேரம் கழித்து மாவட்ட கலெக்டர் போனில் என்னை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, தமிழக அரசிடம் போராட்டக்குழு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் சில சந்தேகங்கள் உள்ளன. கடலியல், நீரியியல் பற்றி சில தகவல்கள் எங்களுக்கு வேண்டும் என்று கலெக்டர் கேட்டார். இதுபற்றி ஆலோசிக்க என்னையும், இன்னொருவரையும் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தார்.
மறுத்துவிட்டேன்
நான் அவரிடம், இது விஞ்ஞானிகள் சார்ந்த விஷயம். எனவே எங்கள் போராட்டக் குழு அமைத்த நிபுணர் குழு பிரதிநிதிகளை அனுப்பி வைக்கிறேன் என்றேன்.
நள்ளிரவு 11 மணி அளவில் கலெக்டர் மீண்டும் போனில் பேசினார். அப்போது நான் உள்பட போராட்டக்குழுவை சேர்ந்த புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ், வக்கீல் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 பேராக வாருங்கள், என்று கூறினார். அவரிடம், எங்களை அழைப்பதில் ஏதோ மர்மம் உள்ளது. எனவே வரமுடியாது என்று கூறிவிட்டோம்.
இன்று (அதாவது நேற்று) காலையில் கூடங்குளத்தில் திடீர் என்று போலீஸ் குவிக்கப்பட்டதை அறிந்தேன். எனவே நிலைமையை அறிய இடிந்தகரை கிராமத்துக்கு உடனடியாக வந்துவிட்டேன். அதன் பின்னரும் கலெக்டரிடம் இருந்து போன் வந்தது.
கலெக்டர் என்னிடம் `நீங்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வர முடியாவிட்டால், ராதாபுரம் தாலுகா அலுவலகத்துக்கு வாருங்கள்' என்று கூறினார். அப்போது அவரிடம், `எங்களை ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறீர்கள். மறுபுறம் போலீசாரை குவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம்' என்று திட்டவட்டமாக அவரிடம் கூறிவிட்டேன்.
அனுமதிக்க மாட்டோம்
மத்திய, மாநில அரசிடம் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் போராட்டத்தை புறந்தள்ளிவிட்டு இரும்புக்கரம் கொண்டு எங்களை ஒடுக்கி, அணுமின் நிலையத்தை திறந்தால் அது மனித உரிமையை மீறும் செயல் ஆகும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படவில்லை. எனவே இந்த பயிற்சியை முறையாக அளிக்காமல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எக்காரணம் கொண்டும் எரிபொருள் நிரப்பக் கூடாது. அதற்கு அனுமதிக்க மாட்டோம்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடரும். நாங்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது நம்பிக்கை இழக்கவில்லை. மீண்டும் அவர் கூடங்குளம் பகுதி மக்களுக்கு குரல் கொடுப்பார் என்று நம்புகிறோம். தமிழக அமைச்சரவை முடிவையும், தமிழக அரசு அறிவித்து உள்ள ரூ.500 கோடி நலத்திட்டங்களையும் ஏற்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
தமிழனின் மன உறுதியை அவாள்கள் அறிந்து இருக்க இருக்க மாட்டார்கள் ..
இனி அறிந்து கொள்வார்கள் ..
இனி அறிந்து கொள்வார்கள் ..
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறந்துவிடுவதற்கும் முதல்வர் ஜெயலலிதாவைத் தான் நம்பியுள்ளார்கள்.திறக்காமல் இருப்பதற்கும் அவரைத் தான் நம்பியுள்ளார்கள்.அவர் பாவம் என்ன தான் செய்வார்
- Sponsored content
Similar topics
» விமல் வீரவன்ச சாகும் வரை உண்ணாவிரதம்
» உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்
» நிபந்தனைகளுடனான விடுதலையை உதயகுமார் நிராகரித்தார்
» கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்
» நிபந்தனைகளுடனான விடுதலையை உதயகுமார் நிராகரித்தார்
» கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|