புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவு நேர மின்வெட்டால் தேர்ச்சி சதவீதம் குறையும்?டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோவை:பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர், இரவில் சரியான தூக்கமின்றி சோர்வுடன் காணப்படுகின்றனர்; ஞாபக மறதி, படபடப்புடன் தேர்வு எழுதுகின்றனர். இதனால்,கோவையில் இந்தாண்டு பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர், கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள்.
தமிழக அரசு பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, மின்தடை நேரத்தை அறிவித்துள்ளது. அறிவித்த நேரம் தவிர, கூடுதலாக நான்கு மணி நேரம் இரவிலும் மின் தடை ஏற்படுகிறது. கோவையில் பகலில் ஏற்படும் ஆறு மணி நேர மின் தடையை, சகித்துக்கொண்டாலும், இரவில் ஏற்படும் நான்கு மணி நேர மின்தடையால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மின்வெட்டால், தற்போது மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருப்பவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்தான். இரவில் 7.00 முதல் காலை 6.00 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது. இதனால், ஏற்படும் தூக்கமின்மையால், மனஉளைச்சலுக்கு ஆளாகும் மாணவ, மாணவியர், மறுநாள் தாங்கள் எழுதவிருக்கும் தேர்வை நினைத்து பயம் கொள்கின்றனர்.
சரியான தூக்கமின்றி தவிக்கும் இவர்களின் நிலை குறித்து, கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். அப்போதுதான், மறுநாள் புத்துணர்ச்சியுடன் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட முடியும். தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடக்கின்றன. இந்நேரத்தில் மாணவ, மாணவியர் தேர்வுக்கு தயாராக மாலை முதல் இரவு வரை பாடங்களை படித்தாலும், சரியான தூக்கமின்மையால் மறுநாள் காலை தேர்வு எழுதச் செல்லும்போது,சோர்வடைகின்றனர்.இதனால் வெறுப்பு, படபடப்பு, ஞாபக மறதி, கோபம், மன உளைச்சலுக்குள்ளாகின்றனர். தேர்வு எழுதும் அறையில் கேள்வித்தாளை பார்த்ததும், ஓராண்டாக பள்ளியில் கற்ற சாதாரண கேள்விக்குக் கூட, பதட்டத்துடன் பதில் எழுதுகின்றனர். முன்தினம் இரவு படித்து மனப்பாடம் செய்திருந்த பதிலை, ஞாபக மறதியால், கோர்வை இல்லாமல் எழுதும் நிலைக்கு ஆளாகின்றனர். இவ்வாறு எழுதும்போது, முழுமதிப்பெண் கிடைக்காது. வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியரே, தற்போதைய நிலையில் மதிப்பெண் குறைவாக பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மாணவ, மாணவியர் மட்டுமின்றி, வேலைக்கு செல்வோரும், தூக்கமின்மையால் அல்லல்படுவர். முதல் நாள் இரவு போதுமான தூக்கமின்றி தவிக்கும் இவர்கள், மறுநாள் காலை எழுந்தவுடன் அன்றாட பணிகளை மேற்கொள்ள பெரிதும் சிரமப்படுவர். தூங்கியும், தூங்காமலும் சோர்வுடன் எழும் இவர்களுக்கு முக வீக்கம், முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இந்த சோர்வுடன், சரியான நேரத்துக்கு பணிக்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில், காலை உணவு கூட உட்கொள்ளாமல், அவசர அவசரமாக கிளம்பிவிடுகின்றனர். இதனால், பணி செய்ய போதுமான சக்தியை இழக்கின்றனர். நீண்ட தூரம் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் சிலருக்கு தூக்கமின்மையால், தலைசுற்றல் ஏற்படும்; சாலையில் கவனமின்றி வாகனத்தை இயக்குவதால் விபத்தில் சிக்கவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, டாக்டர்கள் தெரிவித்தனர்.பகலில் மின்தடையை குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, மாணவ, மாணவியரின் எதிர்காலம் கருதி இரவிலாவது தடையின்றி மின் வினியோகம் செய்ய, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, மின்தடை நேரத்தை அறிவித்துள்ளது. அறிவித்த நேரம் தவிர, கூடுதலாக நான்கு மணி நேரம் இரவிலும் மின் தடை ஏற்படுகிறது. கோவையில் பகலில் ஏற்படும் ஆறு மணி நேர மின் தடையை, சகித்துக்கொண்டாலும், இரவில் ஏற்படும் நான்கு மணி நேர மின்தடையால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மின்வெட்டால், தற்போது மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருப்பவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்தான். இரவில் 7.00 முதல் காலை 6.00 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது. இதனால், ஏற்படும் தூக்கமின்மையால், மனஉளைச்சலுக்கு ஆளாகும் மாணவ, மாணவியர், மறுநாள் தாங்கள் எழுதவிருக்கும் தேர்வை நினைத்து பயம் கொள்கின்றனர்.
சரியான தூக்கமின்றி தவிக்கும் இவர்களின் நிலை குறித்து, கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். அப்போதுதான், மறுநாள் புத்துணர்ச்சியுடன் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட முடியும். தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடக்கின்றன. இந்நேரத்தில் மாணவ, மாணவியர் தேர்வுக்கு தயாராக மாலை முதல் இரவு வரை பாடங்களை படித்தாலும், சரியான தூக்கமின்மையால் மறுநாள் காலை தேர்வு எழுதச் செல்லும்போது,சோர்வடைகின்றனர்.இதனால் வெறுப்பு, படபடப்பு, ஞாபக மறதி, கோபம், மன உளைச்சலுக்குள்ளாகின்றனர். தேர்வு எழுதும் அறையில் கேள்வித்தாளை பார்த்ததும், ஓராண்டாக பள்ளியில் கற்ற சாதாரண கேள்விக்குக் கூட, பதட்டத்துடன் பதில் எழுதுகின்றனர். முன்தினம் இரவு படித்து மனப்பாடம் செய்திருந்த பதிலை, ஞாபக மறதியால், கோர்வை இல்லாமல் எழுதும் நிலைக்கு ஆளாகின்றனர். இவ்வாறு எழுதும்போது, முழுமதிப்பெண் கிடைக்காது. வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியரே, தற்போதைய நிலையில் மதிப்பெண் குறைவாக பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மாணவ, மாணவியர் மட்டுமின்றி, வேலைக்கு செல்வோரும், தூக்கமின்மையால் அல்லல்படுவர். முதல் நாள் இரவு போதுமான தூக்கமின்றி தவிக்கும் இவர்கள், மறுநாள் காலை எழுந்தவுடன் அன்றாட பணிகளை மேற்கொள்ள பெரிதும் சிரமப்படுவர். தூங்கியும், தூங்காமலும் சோர்வுடன் எழும் இவர்களுக்கு முக வீக்கம், முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இந்த சோர்வுடன், சரியான நேரத்துக்கு பணிக்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில், காலை உணவு கூட உட்கொள்ளாமல், அவசர அவசரமாக கிளம்பிவிடுகின்றனர். இதனால், பணி செய்ய போதுமான சக்தியை இழக்கின்றனர். நீண்ட தூரம் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் சிலருக்கு தூக்கமின்மையால், தலைசுற்றல் ஏற்படும்; சாலையில் கவனமின்றி வாகனத்தை இயக்குவதால் விபத்தில் சிக்கவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, டாக்டர்கள் தெரிவித்தனர்.பகலில் மின்தடையை குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, மாணவ, மாணவியரின் எதிர்காலம் கருதி இரவிலாவது தடையின்றி மின் வினியோகம் செய்ய, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுசு புதுசாக பிரச்சனை வருகிறதே
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வருடமே போராட்டம் தான்.சமச்சீர் கல்வி உண்டா இல்லையா என்று அந்த குழப்பம் தீர்ந்து மின் தடை மாறுமா இல்லையா என்று இதிலும் போராட்டம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பாவம் மாணவர்கள் என்ன செய்வார்கள்..!
Similar topics
» 90 சதவீதம் இலாபம் சம்பாதிக்கும் பீஸா நிறுவனங்கள் ஓர் அதிர்ச்சி தகவல்
» தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல்
» மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» மூக்கு வழியாக செலுத்தும் மருந்தால், கொரோனா தாக்கம் 94 சதவீதம் குறையும்..!! - ஆய்வில் கண்டுபிடிப்பு
» தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல்
» மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» மூக்கு வழியாக செலுத்தும் மருந்தால், கொரோனா தாக்கம் 94 சதவீதம் குறையும்..!! - ஆய்வில் கண்டுபிடிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|