Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார்
+5
ரா.ரா3275
அதி
யினியவன்
இளமாறன்
இரா.பகவதி
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார்
நெல்லை: கூடங்குளம் அணு உலை குறித்த தமிழக அரசின் முடிவிற்கு போராட்டக்குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கூடங்குளம் அணு உலை போராட்டம் இன்றோடு 217 நாளை எட்டியுள்ளது. இதற்கிடையே இன்று கூடிய தமிழக அமைச்சரவை, கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கலாம் என்ற கருத்தை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் கூறியதாவது, தமிழக அரசின் இந்த தீர்மானம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், வருத்ததையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சரவை தீர்மானம் மிகவும் துரதிஷ்டமானது. முதல்வர் தமிழக மக்களோடு இருக்கிறார் என்று நம்பியிருந்த வேளையிலே, இப்படிப் பட்ட ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டிருப்பது உண்மையிலே மக்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் அளிக்கிறது என்று உதயக்குமார் கூறினார்.
இதனையடுத்து, ஈழத்திலே இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இறுதியாக நீதி கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு உருவாகிக் கொண்டிருந்த சூழலிலே, இந்திய தமிழர்களுக்கு எதிராக இப்படி ஒரு பெரிய அணுகுண்டு வீசப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்தையும், கவலையையுமே அளிக்கிறது என்று கூறிய அவர், தன் கூட்டாளிகளோடு தானும் கைது செய்யப்பட்டாலும் அணு உலை மூடும் வரை அப்பகுதி குழந்தைகளாவது போராடிக் கொண்டு தான் இருப்பார்கள் என்றும் கூறினார். மேலும், உங்களுள் ஒருத்தியாக தான் நான் இருப்பேன் என்றும், உள்ளூர் மக்களின் ஆதரவு தான் எனக்கும் என் அரசுக்கும் தேவை என்றும் ஆசை வார்த்தைகள் பேசிய தமிழக முதல்வர் இன்று அமைச்சரவையில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தங்களை மோசம் செய்ததாகவும் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
tinakaran
இதனையடுத்து, ஈழத்திலே இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இறுதியாக நீதி கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு உருவாகிக் கொண்டிருந்த சூழலிலே, இந்திய தமிழர்களுக்கு எதிராக இப்படி ஒரு பெரிய அணுகுண்டு வீசப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்தையும், கவலையையுமே அளிக்கிறது என்று கூறிய அவர், தன் கூட்டாளிகளோடு தானும் கைது செய்யப்பட்டாலும் அணு உலை மூடும் வரை அப்பகுதி குழந்தைகளாவது போராடிக் கொண்டு தான் இருப்பார்கள் என்றும் கூறினார். மேலும், உங்களுள் ஒருத்தியாக தான் நான் இருப்பேன் என்றும், உள்ளூர் மக்களின் ஆதரவு தான் எனக்கும் என் அரசுக்கும் தேவை என்றும் ஆசை வார்த்தைகள் பேசிய தமிழக முதல்வர் இன்று அமைச்சரவையில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தங்களை மோசம் செய்ததாகவும் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
tinakaran
Re: ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார்
அரசியல இது எல்லாம் சகஜமப்பா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார்
அவங்க இப்ப சசிகலாவோடையே இல்ல அப்புறம்ல தமிழக மக்களோடு இருக்கறது? இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீங்க நேரா ராஜபக்சேவுடன் சேர்ந்திடுங்க ஏன்னா நீங்க ரெண்டு பெரும் உறுதியா இருக்கீங்க ஒரு விஷயத்தில - நிருத்தறதில - அவரு ஐநா தீர்மானத்த - நீங்க அணு உலைய.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார்
இரண்டு பக்கமும் இப்படி அடிச்சுக்கிட்டா என்ன தான் முடிவு இதுக்கு
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார்
ஆசை வார்த்தைகள் பேசிய தமிழக முதல்வர் இன்று அமைச்சரவையில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தங்களை மோசம் செய்ததாகவும் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்
அய்யோ பாவம்...உதயகுமார்...அம்மாவ எப்டில்லாம் நம்பிருக்கார் பாருங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார்
வை.கோ ....வை போய் பாருங்க உதயகுமார் இன்னும் நிறைய சொல்லுவார்
Re: ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார்
காந்த தலைவரும் நிறைய சொல்வார்.கே. பாலா wrote:வை.கோ ....வை போய் பாருங்க உதயகுமார் இன்னும் நிறைய சொல்லுவார்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார்
என்னமோ புதுசா சொல்லறார் இங்கே
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார்
இதையும் அரட்டை , நகைச்சுவை திரி ஆகிய நண்பர்கள் ...சிந்தியுங்கள்
அணு உலை பற்றி தெரிந்தும் கருத்துகளை முன் வைக்காமல் அரட்டை தேவையா ?
அணு உலை பற்றி தெரிந்தும் கருத்துகளை முன் வைக்காமல் அரட்டை தேவையா ?
Guest- Guest
Re: ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார்
புரட்சி wrote:இதையும் அரட்டை , நகைச்சுவை திரி ஆகிய நண்பர்கள் ...சிந்தியுங்கள்
அணு உலை பற்றி தெரிந்தும் கருத்துகளை முன் வைக்காமல் அரட்டை தேவையா ?
எழுத்துக்களில் கவனம் தேவை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
» ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்
» 30 மணிநேரம் 6 நிமிடம் தொடர்ந்து பேசி தமிழக இளைஞர் கின்னஸ் சாதனை!
» நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர்
» நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி
» ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்
» 30 மணிநேரம் 6 நிமிடம் தொடர்ந்து பேசி தமிழக இளைஞர் கின்னஸ் சாதனை!
» நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர்
» நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|