புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஏசி'க்களில் கவனம்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
வெயில் காலத்தில் "ஏசி'க்களின் விற்பனை அதிகமாக இருக்கும். "ஏசி' மெஷின் பழுதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்த செய்திகளும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வருகின்றன. வெயில் காலத்தில் நன்றாக குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக "ஏசி'யை 23 டிகிரிக்கும் குறைவாக வைக்கக் கூடாது. 23 டிகிரிக்கு குறைவாக கொண்டு செல்லும் போது "ஏசி' அதிக பணிச்சுமைக்கு உட்பட்டு திணறும். "ஏசி' மெஷின் பாகங்களின் வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் தீப்பிடிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. "ஏசி' ஓடிக் கொண்டிருக்கும் போது எக்காரணம் கொண்டும் "ரூம் ஸ்பிரே' அடிக்கக்கூடாது. பெர்ப்யூம்கள் "ஏசி' மெஷினின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி விடும். 1 டன் அளவுள்ள "ஏசி'யை விட, 1.5 டன் அளவுள்ள "ஏசி'யில் மின்சார நுகர்வு குறைவாகத் தான் இருக்கும். அறையின் அளவு "ஏசி' மெஷின் பொருத்துவதில் முக்கிய காரணியாகும். அறையின் அளவு 150 சதுரடி மட்டும் தான் எனில் 1.5 டன் அளவுள்ள "ஏசி' மெஷின் போதுமானதாகும்.
தினமலர்
வெயில் காலத்தில் "ஏசி'க்களின் விற்பனை அதிகமாக இருக்கும். "ஏசி' மெஷின் பழுதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்த செய்திகளும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வருகின்றன. வெயில் காலத்தில் நன்றாக குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக "ஏசி'யை 23 டிகிரிக்கும் குறைவாக வைக்கக் கூடாது. 23 டிகிரிக்கு குறைவாக கொண்டு செல்லும் போது "ஏசி' அதிக பணிச்சுமைக்கு உட்பட்டு திணறும். "ஏசி' மெஷின் பாகங்களின் வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் தீப்பிடிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. "ஏசி' ஓடிக் கொண்டிருக்கும் போது எக்காரணம் கொண்டும் "ரூம் ஸ்பிரே' அடிக்கக்கூடாது. பெர்ப்யூம்கள் "ஏசி' மெஷினின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி விடும். 1 டன் அளவுள்ள "ஏசி'யை விட, 1.5 டன் அளவுள்ள "ஏசி'யில் மின்சார நுகர்வு குறைவாகத் தான் இருக்கும். அறையின் அளவு "ஏசி' மெஷின் பொருத்துவதில் முக்கிய காரணியாகும். அறையின் அளவு 150 சதுரடி மட்டும் தான் எனில் 1.5 டன் அளவுள்ள "ஏசி' மெஷின் போதுமானதாகும்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரா.பகவதி wrote:அப்படி எல்லாம் இல்லை பாலா, நாங்க ரும் பூராவும் ஸ்மெல் வரணும் என்று " ஏசி" மேலேயே , காற்று விசும்போது அடிப்போம் ஒண்ணும் ஆகாது, for your information, நாங்க சௌதி போனபோது வாங்கின 2nd
hand AC யை கிட்டத்தட்ட 10 வருடம் 365 நாளும் உபயோகித்திருக்கோம் ஸோ நீங்க பயப்படாமல் ரும் ஸ்ப்ரே அடிக்கலாம்
அப்பிடின எங்க சைண்டிஸ்ட் பொய் சொல்லுறாரா ,
தெரியலை, ஆனால் இந்தியாவிலும் ( touch wood) நாங்க அப்படி தான் சிகிறோம், இது வரை ப்ராப்ளம் ஏதும் இல்லை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்ப பகவதி touch wood ன்னா என்னம்மான்னு கேப்பாரு பாருங்க.krishnaamma wrote:இரா.பகவதி wrote:அப்படி எல்லாம் இல்லை பாலா, நாங்க ரும் பூராவும் ஸ்மெல் வரணும் என்று " ஏசி" மேலேயே , காற்று விசும்போது அடிப்போம் ஒண்ணும் ஆகாது, for your information, நாங்க சௌதி போனபோது வாங்கின 2nd
hand AC யை கிட்டத்தட்ட 10 வருடம் 365 நாளும் உபயோகித்திருக்கோம் ஸோ நீங்க பயப்படாமல் ரும் ஸ்ப்ரே அடிக்கலாம்
அப்பிடின எங்க சைண்டிஸ்ட் பொய் சொல்லுறாரா ,
தெரியலை, ஆனால் இந்தியாவிலும் ( touch wood) நாங்க அப்படி தான் சிகிறோம், இது வரை ப்ராப்ளம் ஏதும் இல்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொலவெறி wrote:இப்ப பகவதி touch wood ன்னா என்னம்மான்னு கேப்பாரு பாருங்க.krishnaamma wrote:இரா.பகவதி wrote:அப்படி எல்லாம் இல்லை பாலா, நாங்க ரும் பூராவும் ஸ்மெல் வரணும் என்று " ஏசி" மேலேயே , காற்று விசும்போது அடிப்போம் ஒண்ணும் ஆகாது, for your information, நாங்க சௌதி போனபோது வாங்கின 2nd
hand AC யை கிட்டத்தட்ட 10 வருடம் 365 நாளும் உபயோகித்திருக்கோம் ஸோ நீங்க பயப்படாமல் ரும் ஸ்ப்ரே அடிக்கலாம்
அப்பிடின எங்க சைண்டிஸ்ட் பொய் சொல்லுறாரா ,
தெரியலை, ஆனால் இந்தியாவிலும் ( touch wood) நாங்க அப்படி தான் சிகிறோம், இது வரை ப்ராப்ளம் ஏதும் இல்லை
உங்களுக்கு ரொம்ப தான் ............கொழுப்பு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
டச் வூட் ன்னா - தொடு மரத்தைஇரா.பகவதி wrote:
இப்ப பகவதி touch wood ன்னா என்னம்மான்னு கேப்பாரு பாருங்க.
குருவே அதன் தெரியுதுள்ளா அப்புறம் விளக்கத்தை குடுகுறத விட்டுட்டு எதுக்கு வீண் பேச்சி வேண்டி கிடக்கு
கிருஷ்னாம்மா சொன்னத நல்லா பாருங்க - அவங்க சவுதியில் இருந்தப்ப அங்க மரமே கிடையாது இப்ப பெங்களூருவில் நிறைய மரம் இருக்கு - அதுனால மரத்த தொட்டு சொல்றாங்க.
டச் வூட் ன்னா - தொடு மரத்தை
கிருஷ்னாம்மா சொன்னத நல்லா பாருங்க - அவங்க சவுதியில் இருந்தப்ப அங்க மரமே கிடையாது இப்ப பெங்களூருவில் நிறைய மரம் இருக்கு - அதுனால மரத்த தொட்டு சொல்றாங்க.
இந்த டப்சா மீனிங் எல்லாம் எங்களுக்கும் தெரியும் கிருஷ்ணா அம்மா கூறியது வேறு பொருள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இது ஒரு மூட நம்பிக்கை போல் பகவதி.இரா.பகவதி wrote:இந்த டப்சா மீனிங் எல்லாம் எங்களுக்கும் தெரியும் கிருஷ்ணா அம்மா கூறியது வேறு பொருள்
ஆங்கிலேயர்களால் சொல்லப் பட்டது - இப்படி சொன்னா இதுவரை நடந்தது நன்மைக்கே இனிமேலும் எந்த கெடுதலும் வராது இருக்கட்டும் என நினைத்து சொல்லப் படுவது. சொல்லுகையில் அருகே மரத்தால் செய்யப் பட்ட பொருளிருந்தால் அதை தொட்டு சொல்லுவார்கள்.
இல்லேன்னா - நம்ம மர மண்டைய தொட்டு சொல்லலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரா.பகவதி wrote:டச் வூட் ன்னா - தொடு மரத்தை
கிருஷ்னாம்மா சொன்னத நல்லா பாருங்க - அவங்க சவுதியில் இருந்தப்ப அங்க மரமே கிடையாது இப்ப பெங்களூருவில் நிறைய மரம் இருக்கு - அதுனால மரத்த தொட்டு சொல்றாங்க.
இந்த டப்சா மீனிங் எல்லாம் எங்களுக்கும் தெரியும் கிருஷ்ணா அம்மா கூறியது வேறு பொருள்
கோபபடாதீங்க பகவதி, அது ஒண்ணும் இல்லை , touch wood னா, திருஷ்டி படாமல் இருக்கும். இது வரை எந்த ப்ராப்ளம் மும் இல்லை என்று சொன்னேன் இல்லையா, அது திருஷ்டி யாகி விடக்கூடாது, அந்த மாதிரி சமையங்களில் இப்படி சொல்வது வழக்கம், எனக்கு எப்ப எப்படி இந்த வழக்கம் ஏற்ப்பட்டது என்று எனக்கே தெரியலை சந்தேகம் தீர்ந்ததா?
இது ஒரு மூட நம்பிக்கை போல் பகவதி.
ஆங்கிலேயர்களால் சொல்லப் பட்டது - இப்படி சொன்னா இதுவரை நடந்தது நன்மைக்கே இனிமேலும் எந்த கெடுதலும் வராது இருக்கட்டும் என நினைத்து சொல்லப் படுவது. சொல்லுகையில் அருகே மரத்தால் செய்யப் பட்ட பொருளிருந்தால் அதை தொட்டு சொல்லுவார்கள்.
இல்லேன்னா - நம்ம மர மண்டைய தொட்டு சொல்லலாம்
குருவே அப்போம் அரேபியாவில யெல்லாம் நிறைய மரமண்டைகள் இருக்குமோ ,ஏனா அங்க தான் மரம் இல்லையே ,
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொலவெறி wrote:இது ஒரு மூட நம்பிக்கை போல் பகவதி.இரா.பகவதி wrote:இந்த டப்சா மீனிங் எல்லாம் எங்களுக்கும் தெரியும் கிருஷ்ணா அம்மா கூறியது வேறு பொருள்
ஆங்கிலேயர்களால் சொல்லப் பட்டது - இப்படி சொன்னா இதுவரை நடந்தது நன்மைக்கே இனிமேலும் எந்த கெடுதலும் வராது இருக்கட்டும் என நினைத்து சொல்லப் படுவது. சொல்லுகையில் அருகே மரத்தால் செய்யப் பட்ட பொருளிருந்தால் அதை தொட்டு சொல்லுவார்கள்.
இல்லேன்னா - நம்ம மர மண்டைய தொட்டு சொல்லலாம்.
ஆமாம் இனியவன், நான் சின்ன வயதாய் இருக்கும் போது பக்கத்து விட்டு பெண் இப்படி சொல்வாள் ; முதலில் எனக்கு புரியவில்லை பிறகுதான் அவள் என்னை 'மர மண்டை' என்று கலாட்டா செய்கிறாள் என்று தெரிந்து கொண்டேன்
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|