புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம்
Page 1 of 1 •
இந்தியாவில் நிலத்தோற்றம், மண் வகை, தட்பவெப்பநிலை ஆகியவற்றிற்கேற்ப காடுகளில் வளரும் தாவரங்கள் மாறுபடுகின்றன. அவை, மலைக்காடுகள், கலப்புக்காடுகள், ஊசியிலைக் காடுகள், இலையுதிர் காடுகள், பாலைவனக் காடுகள், சதுப்பு நிலக்காடுகள்.
மலைக் காடுகள்: மலைகளின் அடிவாரப் பகுதிகள், கீழ்ச்சரிவுகளில் வெப்பமும், மழையும் அதிகமாக காணப்படும். இமய மலையின் வடகிழக்குப் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் அடிவாரத்தில் இருந்து ஏறத்தாழ ஆயிரம் மீட்டர் வரை அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன. இவற்றோடு பலவகை செடி, கொடிகளும் படர்ந்து இருக்கும். ஆண்டு முழுவதும் பசுமையான தோற்றத்துடன் இருப்பதால், இவற்றை பசுமையிலைக் காடுகள் என்று அழைக்கின்றனர். இங்கு எபனி, தேவதாரு, ரோஸ்வுட், கருங்காலி போன்ற மரங்கள் வளர்கின்றன.
கலப்புக்காடுகள்: ஆயிரம் மீட்டர் முதல் 2 ஆயிரம் மீட்டர் வரையில் உள்ள சரிவில் மழை நீர் தங்காது. வெப்பம் குறைவு. எனவே, மரங்கள் அடர்ந்து வளராமல் தனித்து மரங்களும் புதர்ச்செடிகளும், கொடி வகைகளும் கலந்து காணப்படும். இந்த தாவரங்கள் உள்ள பகுதியை `கலப்புக்காடுகள்' என்கின்றனர்.
ஊசியிலைக் காடுகள்: சுமார் 2ஆயிரத்து 500 மீட்டருக்கு மேற்பட்ட உயரங்களில் வெப்பம் குறைவு. பனி அதிகம். இங்குள்ள குளிரையும், பனியையும் தாங்கும் விதத்தில் ஊசி போன்ற இலைகளைப் பெற்றுள்ள தாவரங்கள் வளரும். இவற்றை `ஊசியிலைக் காடுகள்' என்பர். இங்கு பைன், பர் போன்ற மரங்கள் வளரும்.
காணப்படும் இடம்: இமயமலைப் பகுதிகளில் இந்த காடுகள் உள்ளன.
4 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கும் மேற்பட்ட பகுதியில் எப்போதும் பனி மூடி இருக்கும். எனவே, இந்த இடங்களில் தாவரங்கள் வளர்வதில்லை.
இலையுதிர் காடுகள்: போதுமான வெப்பமும், மண்வளமும் இருந்தாலும், ஒரு சில மாதங்களே பனிப்பொழிவுள்ள இடங்களில் கோடை வறட்சியைத் தாங்குவதற்காக இலைகளை உதிர்க் கும் தாவரம் கொண்ட காடுகளை இலையுதிர் காடுகள் அல்லது பருவக்காற்று காடுகள் என்பர்.
காணப்படும் இடம்: தக்காணப் பீடபூமியிலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் கிழக்கு, மேற்குச் சரிவுகளிலும், இமயமலை அடிவாரத்தின் மேற்குப் பகுதிகளிலும் இந்த காடுகள் உள்ளன. இங்கு தேக்கு, சால், செம்மரம், சந்தன மரம், மூங்கில் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.
தீபகற்ப இந்தியாவின் மத்தியிலும், புறதீபகற்ப இந்தியாவின் வடமேற்கிலும் மழை குறைவு. வெப்பம் அதிகம். இந்த சூழ்நிலைக்கேற்ப புற்களும், முட்புதர்களும், குறுஞ்செடிகளும் வளர்கின்றன.
பாலைவனக் காடுகள்: இங்குள்ள தாவரங்கள், ஆண்டு முழுவதும் வெப்பம் அதிகமாக காணப்படும் தாவரங்கள். ஒருசில நேரங்களில் மட்டுமே மழை என்ற நிலையில் நீரை வீணாக்காமல், நீண்டகாலம் தண்டில் தேக்கி வைத்து வாழ்கின்றன. சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற இலைகள் இல்லாத தண்டுகள் கொண்டவை.
காணப்படும் இடம்: புறதீபகற்ப இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தார்பாலைவனத்தில் காணப்படுகின்றன.
சதுப்பு நிலக்காடுகள்: கழிமுகப் பகுதிகள், கடல் நீர் ஓதங்கள், அலைகள் போன்றவை இருப்பதால், நீர் எப்போதும் சேர்ந்து சதுப்பு நிலம் ஆகி விடுகிறது. சதுப்பு நிலக் காடுகளில் சுரபுன்னை மரங்கள் அதிகளவில் உள்ளன.
காணப்படும் இடம்: கங்கை நதிக் கழிமுகத்தில் காணப்படும் இத்தகைய காடுகள் `சுந்தரவனக்காடுகள்' என்று அழைக்கப்படுகின்றன.
இத்தகைய தாவரங்கள் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா நதியின் கழிமுகங்களிலும், அந்தமான்- நிகோபார் பகுதிகளிலும், தமிழகத்தில் பிச்சாவரம், கோடியக்கரை பகுதிகளிலும், கேரளாவில் வேம்ப நாட்டிலும், கர்நாடகாவில் கூந்தப்பூரிலும், மகா ராஷ்டிராவில் ரத்னகிரி, அக்ராவிலும், குஜராத்தில் கட்ச் வளைகுடா பகுதிகளிலும் காணப்படுகின்றன.
"மரம் வளர்ப்போம். மழை பெறுவோம்'' என்பதற்கேற்ப காடுகளைப் பராமரித்தல், மரம் வெட்டுதல், காட்டை அழித்து விளைநிலமாக்குதல், ஆக்கிரமிப்பு செய்வது போன்றவற்றை தடுக்கும் வகையில், டேராடூனில் வனத்துறை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
தினதந்தி
மலைக் காடுகள்: மலைகளின் அடிவாரப் பகுதிகள், கீழ்ச்சரிவுகளில் வெப்பமும், மழையும் அதிகமாக காணப்படும். இமய மலையின் வடகிழக்குப் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் அடிவாரத்தில் இருந்து ஏறத்தாழ ஆயிரம் மீட்டர் வரை அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன. இவற்றோடு பலவகை செடி, கொடிகளும் படர்ந்து இருக்கும். ஆண்டு முழுவதும் பசுமையான தோற்றத்துடன் இருப்பதால், இவற்றை பசுமையிலைக் காடுகள் என்று அழைக்கின்றனர். இங்கு எபனி, தேவதாரு, ரோஸ்வுட், கருங்காலி போன்ற மரங்கள் வளர்கின்றன.
கலப்புக்காடுகள்: ஆயிரம் மீட்டர் முதல் 2 ஆயிரம் மீட்டர் வரையில் உள்ள சரிவில் மழை நீர் தங்காது. வெப்பம் குறைவு. எனவே, மரங்கள் அடர்ந்து வளராமல் தனித்து மரங்களும் புதர்ச்செடிகளும், கொடி வகைகளும் கலந்து காணப்படும். இந்த தாவரங்கள் உள்ள பகுதியை `கலப்புக்காடுகள்' என்கின்றனர்.
ஊசியிலைக் காடுகள்: சுமார் 2ஆயிரத்து 500 மீட்டருக்கு மேற்பட்ட உயரங்களில் வெப்பம் குறைவு. பனி அதிகம். இங்குள்ள குளிரையும், பனியையும் தாங்கும் விதத்தில் ஊசி போன்ற இலைகளைப் பெற்றுள்ள தாவரங்கள் வளரும். இவற்றை `ஊசியிலைக் காடுகள்' என்பர். இங்கு பைன், பர் போன்ற மரங்கள் வளரும்.
காணப்படும் இடம்: இமயமலைப் பகுதிகளில் இந்த காடுகள் உள்ளன.
4 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கும் மேற்பட்ட பகுதியில் எப்போதும் பனி மூடி இருக்கும். எனவே, இந்த இடங்களில் தாவரங்கள் வளர்வதில்லை.
இலையுதிர் காடுகள்: போதுமான வெப்பமும், மண்வளமும் இருந்தாலும், ஒரு சில மாதங்களே பனிப்பொழிவுள்ள இடங்களில் கோடை வறட்சியைத் தாங்குவதற்காக இலைகளை உதிர்க் கும் தாவரம் கொண்ட காடுகளை இலையுதிர் காடுகள் அல்லது பருவக்காற்று காடுகள் என்பர்.
காணப்படும் இடம்: தக்காணப் பீடபூமியிலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் கிழக்கு, மேற்குச் சரிவுகளிலும், இமயமலை அடிவாரத்தின் மேற்குப் பகுதிகளிலும் இந்த காடுகள் உள்ளன. இங்கு தேக்கு, சால், செம்மரம், சந்தன மரம், மூங்கில் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.
தீபகற்ப இந்தியாவின் மத்தியிலும், புறதீபகற்ப இந்தியாவின் வடமேற்கிலும் மழை குறைவு. வெப்பம் அதிகம். இந்த சூழ்நிலைக்கேற்ப புற்களும், முட்புதர்களும், குறுஞ்செடிகளும் வளர்கின்றன.
பாலைவனக் காடுகள்: இங்குள்ள தாவரங்கள், ஆண்டு முழுவதும் வெப்பம் அதிகமாக காணப்படும் தாவரங்கள். ஒருசில நேரங்களில் மட்டுமே மழை என்ற நிலையில் நீரை வீணாக்காமல், நீண்டகாலம் தண்டில் தேக்கி வைத்து வாழ்கின்றன. சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற இலைகள் இல்லாத தண்டுகள் கொண்டவை.
காணப்படும் இடம்: புறதீபகற்ப இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தார்பாலைவனத்தில் காணப்படுகின்றன.
சதுப்பு நிலக்காடுகள்: கழிமுகப் பகுதிகள், கடல் நீர் ஓதங்கள், அலைகள் போன்றவை இருப்பதால், நீர் எப்போதும் சேர்ந்து சதுப்பு நிலம் ஆகி விடுகிறது. சதுப்பு நிலக் காடுகளில் சுரபுன்னை மரங்கள் அதிகளவில் உள்ளன.
காணப்படும் இடம்: கங்கை நதிக் கழிமுகத்தில் காணப்படும் இத்தகைய காடுகள் `சுந்தரவனக்காடுகள்' என்று அழைக்கப்படுகின்றன.
இத்தகைய தாவரங்கள் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா நதியின் கழிமுகங்களிலும், அந்தமான்- நிகோபார் பகுதிகளிலும், தமிழகத்தில் பிச்சாவரம், கோடியக்கரை பகுதிகளிலும், கேரளாவில் வேம்ப நாட்டிலும், கர்நாடகாவில் கூந்தப்பூரிலும், மகா ராஷ்டிராவில் ரத்னகிரி, அக்ராவிலும், குஜராத்தில் கட்ச் வளைகுடா பகுதிகளிலும் காணப்படுகின்றன.
"மரம் வளர்ப்போம். மழை பெறுவோம்'' என்பதற்கேற்ப காடுகளைப் பராமரித்தல், மரம் வெட்டுதல், காட்டை அழித்து விளைநிலமாக்குதல், ஆக்கிரமிப்பு செய்வது போன்றவற்றை தடுக்கும் வகையில், டேராடூனில் வனத்துறை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல பதிவு...நன்றி சிவா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|