புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
284 Posts - 45%
heezulia
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
19 Posts - 3%
prajai
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
7 Posts - 1%
mruthun
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி)


   
   

Page 1 of 2 1, 2  Next

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Mar 18, 2012 8:29 am

தார் சாலையில் நீ
நடந்து சென்றால்
உன் பாதம் பாடத
இடம் உருகி வழிந்தது
உன்னை கண்டு

நீ என்ன அவ்வளவு
அழகானவள
உன்னை காண
சண்டை போட்டு
கொண்டது நிலவும் ,விண்மீனும் .

சாமிக்கு சூடா வேண்டிய
பூக்கள் கோவிலில்
உன்னை கண்டதும்
உன் தொட்டு விட
நினைப்பது ஏன்?

நீ தூக்கி எறிந்த
பூவை சுமந்த படி
ஆயிரம் தேனீக்கள்
ஊர்வலம் நடத்துகின்றன
உன் வீட்டின் முன்பு .....

நீ அதிகாலையில் கண்
விழித்துவிட வேண்டுமாம்
இல்லை என்றால் பூக்கள்
மலர்வதில்லையாம்
புலம்புகிறான் பூக்கடைகாரன்

விடுமுறை என்பது தெரியாமல்
உன் வீட்டுக்கு வந்து
உன்னை காண
வரிசையில் நின்று
கொண்டிருக்கின்றன
பேருந்துகள் .............

நீ கடிதம் எழுதியதால்
தொலை தொடர்புதுறைக்கு
பெரும் விழ்ச்சியாம்
குறுஞ்செய்தி அனுப்பி
கொண்டிருக்கிறார்கள் உனக்கு ....

இன்று மட்டும் நீ
உறங்கி விடாதே
உன் உதட்டை தேடி
எரும்புகள் படையெடுக்க
போகிறதாம் ...........

நீ கோவிலுக்கு சென்று
வணக்கும் போது
மறந்தும் கூட
சிலைகளை தொட்டுவிடாதே
உயிர் பெற்று உன்னை
காதலிக்க தொடங்கிவிடும்
என்னை போல்......................

உன்னை தொட்டு சென்ற
மழை துளியில் இருந்துதான்
பன்னீர் துளியை பிரித்தெடுக்க
முடியுமாம் தோட்டக்காரன் ....

உன் முழு அழகுக்கும்
சிலை வைக்க முடியாததால்
நீ உதிர்த்த முடியை
சிலையாக அறிவித்ததுவிட்டது அரசு ...............

உன் இதழை தொட முடியும்
என்று தெரிந்திருந்தால்
நானும் உதட்டு
சயமாக பிறந்திருப்பேன் .............

நீ அணிந்த உடையை
தொட்டுவிட்டானாம்
சலவைகாரன்
குளக்கரையில்
அவனுடன் சண்டை
போட்டு கொண்டன மீன்கள்..........

கடற்கரையில் நீ குளித்த
நீரை குடித்தால் தான்
வண்ணமீன்களை பெற்றெடுக்க
முடியுமாம் மீன்கள் ...............

நீ தின்ற பழத்தின்
மிச்சத்தை தின்றதால்
தான் நிறம் மாறியதாம்
பஞ்சவர்ணக்கிளி ...................
.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 18, 2012 9:10 am

சூப்பர் திலிப். சூப்பருங்க

நீங்க இளங்க(கா)லை லவ்வாலஜியா?

முதுநிலையும் அதுவேதானா?




yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Mar 18, 2012 9:22 am

அழகான கற்பனை



உங்கள் யாழ்பாவாணன்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Mar 18, 2012 9:25 am

கொலவெறி wrote:சூப்பர் திலிப். சூப்பருங்க

நீங்க இளங்க(கா)லை லவ்வாலஜியா?

முதுநிலையும் அதுவேதானா?
ஆம் அண்ணா காதலியை காதலிக்கும்
காதலன் தான் அதிகம் பார்திருபீர்கள்
நான் காதலை காதலிக்கும் காதலன் அண்ணா

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 18, 2012 11:54 am

உன் இதழை தொட முடியும்
என்று தெரிந்திருந்தால்
நானும் உதட்டு
சயமாக பிறந்திருப்பேன் .............
அருமையான வரிகள்..
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 18, 2012 2:13 pm

இந்த காதலில் மட்டும் காதலி மிக அழகாக ..அருமையான கற்பனை ...

வாழ்த்துக்கள் திலீப் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Ila
avatar
siddiqbasha
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 09/11/2009

Postsiddiqbasha Mon Mar 19, 2012 12:11 am

அருமை திலீப்....
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் siddiqbasha

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Mar 19, 2012 10:34 am

நல்ல முயற்சி பாஸ்..

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Mar 19, 2012 10:59 am

yarlpavanan wrote:அழகான கற்பனை
நன்றி அண்ணா :வணக்கம்:

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Mar 19, 2012 12:48 pm

றினா wrote:
உன் இதழை தொட முடியும்
என்று தெரிந்திருந்தால்
நானும் உதட்டு
சயமாக பிறந்திருப்பேன் .............
அருமையான வரிகள்..
வாழ்த்துக்கள்.
நன்றி அக்கா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக