புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
75 Posts - 60%
heezulia
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
3 Posts - 2%
Sathiyarajan
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
1 Post - 1%
Guna.D
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
70 Posts - 60%
heezulia
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி ...........


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Mar 02, 2012 8:03 pm

இந்த தளத்தில்...
நானும் விதையாய் விழுந்தேன் ....
விருச்சமாய் எழ வில்லை என்றாலும் ...
சின்னசிறு அரும்பாய் ,,,
துளிர் விட்டேன் ....

நானும் ஓர் பூ தான் ...
புன்னகையை பூக்கிறேன்....
மணம் கொண்ட மலராக ...
உங்கள் மனம் சேரவில்லை என்றாலும் ....
என் மனம் தந்த ....
மல்லிகை வார்த்தைகளால் ....
தினம் தினம் கவிதைகளாக ...
தொடுக்கிறேன் இந்த தளத்தின் வழியாக !!!!

எத்தனை எத்தனையோ முன்னோர்களும் ,
மூத்தவர்களும் முகம் காட்டும்..
இந்த தளத்தில் ...
மூன்று நான்கு சொற்களே கிட்டாத ....
என்னையும் ...
கரை சேர்த்த பெருமை இந்த
ஈகரையே சாரும் .............

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 02, 2012 8:21 pm


பூவேன் நண்பரே கவிதை அருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 11:38 pm

ஒத்த சொல்லுக்கே அவனவன் அலைகிறான் பூவன்...
அதில் நானும் ஒருவன்...
நீங்கள் மூன்று நான்கிற்குப் போராடுகிறீர் என்றால் பெருமையே...
வாழ்த்துகள்...நல்ல உணர்வு...



என்னை பற்றி ........... 224747944

என்னை பற்றி ........... Rஎன்னை பற்றி ........... Aஎன்னை பற்றி ........... Emptyஎன்னை பற்றி ........... Rஎன்னை பற்றி ........... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 03, 2012 12:36 am

தங்கள் படைப்புகள் பலதில் சோகம் இருந்தாலும் கவிதை வாசிக்க சுகமே.
மணம் கொண்ட கவிதை மல்லிகை எங்கள் மனம் சேரவில்லை என யார் சொன்னது?

அரும்பாய் துளிர் விட்டாலும்
கரும்பாய்த் தான் இனிக்கிறது உங்கள் கவிதைகள்.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 03, 2012 10:37 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
நீங்க 100 கவிதை எழுதினாலும் சரி, 1 கவிதை எழுதினாலும் சரி.எங்களுக்கு எல்லாரும் சமம்தான்.

கவிதை நல்லா இருந்தா எழுதியவர் ஒரு கவிதை மட்டுமே எழுதி இருந்தாலும் அது 100 கவிதைக்கு சமம்




என்னை பற்றி ........... Uஎன்னை பற்றி ........... Dஎன்னை பற்றி ........... Aஎன்னை பற்றி ........... Yஎன்னை பற்றி ........... Aஎன்னை பற்றி ........... Sஎன்னை பற்றி ........... Uஎன்னை பற்றி ........... Dஎன்னை பற்றி ........... Hஎன்னை பற்றி ........... A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 10:48 am

ஏனிந்த சோகம் பூவன் ..... உங்களின் கவிதைகளை இங்கு அனைவருமே படித்து ரசித்து கொண்டு தான் உள்ளார்கள்.... பின்னோட்டம் வருவதை மட்டுமே அங்கீகரிப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சிரி அன்பு மலர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 03, 2012 11:07 am

அண்ணா நீங்கள் கூறியது போல பின்னோட்டம் வரணும் அப்படினு நான் கவிதை எழுதவில்லை ....

என்னை பற்றி நானே கூறுவது போல கவிதை வடித்தேன் ..வேற எந்த சோகமும் இல்லை நான் கவலை என்பதை பற்றி சிந்திக்காதவன் ....

எந்நேரமும் களிப்பு கொண்டு ஆடினால் கவலை கூட ..
சின்ன திவலை தான் ...........

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 11:10 am

pooven wrote:அண்ணா நீங்கள் கூறியது போல பின்னோட்டம் வரணும் அப்படினு நான் கவிதை எழுதவில்லை ....
எந்நேரமும் களிப்பு கொண்டு ஆடினால் கவலை கூட ..
சின்ன திவலை தான்
...........
நன்றி அன்பு மலர் அப்புறம் என்ன சோகம் ... தூக்கியெறிந்துவிட்டு வாருங்கள் 🐰

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 03, 2012 11:12 am

" அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
நீங்க 100 கவிதை எழுதினாலும் சரி, 1 கவிதை எழுதினாலும் சரி.எங்களுக்கு எல்லாரும் சமம்தான்.

கவிதை நல்லா இருந்தா எழுதியவர் ஒரு கவிதை மட்டுமே எழுதி இருந்தாலும் அது 100 கவிதைக்கு சமம் "


அக்கா நீங்கள் கூறியது உண்மை ....
நானும் எந்த வேறுபாடும் சொல்லவில்லை .....
என்னை பற்றிய ஒரு சின்ன அறிமுக கவிதை மாறி வேறு எதுவும் இல்லை ....
உங்கள் கருத்துக்கு நன்றி ......


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 03, 2012 11:14 am

அண்ணா ....

எனக்கு எந்த சோகமும் இல்லை .....
கவிதை கூட"" கண்ணீர் "என்று சொன்னால் ...
களிப்பு கொண்டு வருகிறது .....



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக