Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
+6
ஹர்ஷித்
உமா
dhilipdsp
ராஜா
யினியவன்
இரா.பகவதி
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
பேச மறுத்ததால் ஆத்திரம்
தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
![தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு Tamil-Daily-News-Paper_14942133427](https://2img.net/h/www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_14942133427.jpg)
திருப்போரூர் : பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் தீக்குளித்தபடி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கட்டிப்பிடித்ததால் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மாமல்லபுரம் அருகேயுள்ள கொக்கிலமேடு கிராமம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் கணபதி(24), மீனவர். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரசு (18).
கணபதி, சரசு இருவரும் காதலர்கள். எனவே, இரு வீட்டாரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். கடந்த ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடந்தது. 2 மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கணபதியை பார்ப்பதை தவிர்த்து வந்தார் சரசு. மேலும் கணபதியுடன் பேசாமல் இருந்துள்ளார்.
நேற்று காலை 6 மணியளவில், கணபதி வீட்டின் வழியாக சரசு நடந்து சென்றார். அப்போது, வீட்டுக்கு வருமாறு சரசுவிடம் கூறினார் கணபதி. அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த கணபதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்த சரசுவையும் கட்டிப் பிடித்தார். இதில் இருவரும் தீக்காயம் அடைந்தனர். அக்கம்பக்கதினர் ஓடி வந்து தீயை அணைத்து, இருவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சரசு இறந்தார். கணபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கணபதி தீ வைத்துக் கொண்டபோது, அவரது குடிசை வீடு தீப்பிடித்தது. வீட்டிலிருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது.
thinakaran
தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
![தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு Tamil-Daily-News-Paper_14942133427](https://2img.net/h/www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_14942133427.jpg)
திருப்போரூர் : பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் தீக்குளித்தபடி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கட்டிப்பிடித்ததால் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மாமல்லபுரம் அருகேயுள்ள கொக்கிலமேடு கிராமம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் கணபதி(24), மீனவர். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரசு (18).
கணபதி, சரசு இருவரும் காதலர்கள். எனவே, இரு வீட்டாரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். கடந்த ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடந்தது. 2 மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கணபதியை பார்ப்பதை தவிர்த்து வந்தார் சரசு. மேலும் கணபதியுடன் பேசாமல் இருந்துள்ளார்.
நேற்று காலை 6 மணியளவில், கணபதி வீட்டின் வழியாக சரசு நடந்து சென்றார். அப்போது, வீட்டுக்கு வருமாறு சரசுவிடம் கூறினார் கணபதி. அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த கணபதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்த சரசுவையும் கட்டிப் பிடித்தார். இதில் இருவரும் தீக்காயம் அடைந்தனர். அக்கம்பக்கதினர் ஓடி வந்து தீயை அணைத்து, இருவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சரசு இறந்தார். கணபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கணபதி தீ வைத்துக் கொண்டபோது, அவரது குடிசை வீடு தீப்பிடித்தது. வீட்டிலிருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது.
thinakaran
Re: தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
என்ன காதலோ கத்திரிக்காயோ? அவன ஏன் காப்பாத்தறாங்க?
இதுக்குத்தான் கட்டிப் பிடி கட்டிப் பிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப் பிடிடா பாட்டெல்லாம் கேக்கக் கூடாது பகவதி.
இதுக்குத்தான் கட்டிப் பிடி கட்டிப் பிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப் பிடிடா பாட்டெல்லாம் கேக்கக் கூடாது பகவதி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Re: தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
கொலவெறி wrote:என்ன காதலோ கத்திரிக்காயோ? அவன ஏன் காப்பாத்தறாங்க?
இதுக்குத்தான் கட்டிப் பிடி கட்டிப் பிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப் பிடிடா பாட்டெல்லாம் கேக்கக் கூடாது பகவதி.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
இத ஏன் , பகவதி கிட்டே சொல்லுரிங்க !!! எதுவும் சீக்ரட் இருக்குதா ....கொலவெறி wrote:இதுக்குத்தான் கட்டிப் பிடி கட்டிப் பிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப் பிடிடா பாட்டெல்லாம் கேக்கக் கூடாது பகவதி.
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
Re: தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
இருக்குது ஆனா இல்ல - ராராவுக்கே வெளிச்சம்.ராஜா wrote:இத ஏன் , பகவதி கிட்டே சொல்லுரிங்க !!! எதுவும் சீக்ரட் இருக்குதா ....கொலவெறி wrote:இதுக்குத்தான் கட்டிப் பிடி கட்டிப் பிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப் பிடிடா பாட்டெல்லாம் கேக்கக் கூடாது பகவதி.![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
ராஜா wrote:இத ஏன் , பகவதி கிட்டே சொல்லுரிங்க !!! எதுவும் சீக்ரட் இருக்குதா ....கொலவெறி wrote:இதுக்குத்தான் கட்டிப் பிடி கட்டிப் பிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப் பிடிடா பாட்டெல்லாம் கேக்கக் கூடாது பகவதி.![]()
இப்பதான் அண்ணா புரியுது குரு சிஷ்யன் பத்தி....
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Re: தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
இத ஏன் , பகவதி கிட்டே சொல்லுரிங்க !!! எதுவும் சீக்ரட் இருக்குதா ....
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
Re: தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
இருக்குது ஆனா இல்ல - ராராவுக்கே வெளிச்சம்.
குருவே கொத்து வீட்டிட்டீங்களே
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு
» செல்போனை சார்ஜரில் போட்டு பேசிய வாலிபர் முகம் கருகி சாவு!
» நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு
» கணவர் ரூ.500 தர மறுத்ததால் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளுடன் தீக்குளித்து பெண் கருகி சாவு
» முதலிரவு அறையில் தீக்குளித்த புதுப்பெண் சாவு
» செல்போனை சார்ஜரில் போட்டு பேசிய வாலிபர் முகம் கருகி சாவு!
» நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு
» கணவர் ரூ.500 தர மறுத்ததால் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளுடன் தீக்குளித்து பெண் கருகி சாவு
» முதலிரவு அறையில் தீக்குளித்த புதுப்பெண் சாவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|