புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முட்களின் மூச்சு நின்று போகும்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை
இரண்டு பாதைகளில்
எப்படி நடப்பது?
இருப்பதே ஜோடிக் கால்கள்தானே?
கிழட்டுவாதம் கிளப்பும்
கேள்விகள்
அதனாலென்ன?
இரு கைகளிலும்
இரண்டை
எடுத்துச் செல்லலாமே
இரு தோள்களிலும்
இரண்டைத்
தூக்கிச் சுமக்கலாமே
பாதங்களைப் பலப்படுத்திக்கொண்டால்
பாதைகள் எப்படி இருந்தாலென்ன?
இந்த வாதம்
நெருப்பெரிக்கும்
எவருக்குள்ளும்...
உண்மை
இருந்தும்
*ராபர்ட் ஃப்ராஸ்டைப் போல்
மனசின் இடுப்பில்
குழப்பம் சுமந்தாலும்
யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை
பூக்களைச் செரித்தப்
பாதைகளில்லை
முட்கள் மொய்த்துக் கிடக்கும்
முரட்டுப் பாதையில்
பயணப்படவேப் பிரியம்
முதலில்
ரத்தம் கசிந்தாலும்
பாதங்களின் தொடர் அடர்நடையில்
மிதிபட்டு மிதிபட்டே
முட்களின் மூச்சு நின்று போகும்
அப்புறம் பார்த்தால்
அந்தப் பாதையில்தான்
ஆயிரக்கணக்கானப் பாதங்கள்
***ராபர்ட் ஃப்ராஸ்ட் என்பவன் ஆங்கிலக் கவிஞன்.
'தி ரோட் நாட் டேக்கன்' என்னும் கவிதையில் இரண்டுப் பாதைகளின் சந்திப்பில் நின்று கொண்டு எதைத் தெரிவு செய்வது என்று குழம்புவது போல் ஓர் அற்புத இடம் உண்டு****
யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை
இரண்டு பாதைகளில்
எப்படி நடப்பது?
இருப்பதே ஜோடிக் கால்கள்தானே?
கிழட்டுவாதம் கிளப்பும்
கேள்விகள்
அதனாலென்ன?
இரு கைகளிலும்
இரண்டை
எடுத்துச் செல்லலாமே
இரு தோள்களிலும்
இரண்டைத்
தூக்கிச் சுமக்கலாமே
பாதங்களைப் பலப்படுத்திக்கொண்டால்
பாதைகள் எப்படி இருந்தாலென்ன?
இந்த வாதம்
நெருப்பெரிக்கும்
எவருக்குள்ளும்...
உண்மை
இருந்தும்
*ராபர்ட் ஃப்ராஸ்டைப் போல்
மனசின் இடுப்பில்
குழப்பம் சுமந்தாலும்
யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை
பூக்களைச் செரித்தப்
பாதைகளில்லை
முட்கள் மொய்த்துக் கிடக்கும்
முரட்டுப் பாதையில்
பயணப்படவேப் பிரியம்
முதலில்
ரத்தம் கசிந்தாலும்
பாதங்களின் தொடர் அடர்நடையில்
மிதிபட்டு மிதிபட்டே
முட்களின் மூச்சு நின்று போகும்
அப்புறம் பார்த்தால்
அந்தப் பாதையில்தான்
ஆயிரக்கணக்கானப் பாதங்கள்
***ராபர்ட் ஃப்ராஸ்ட் என்பவன் ஆங்கிலக் கவிஞன்.
'தி ரோட் நாட் டேக்கன்' என்னும் கவிதையில் இரண்டுப் பாதைகளின் சந்திப்பில் நின்று கொண்டு எதைத் தெரிவு செய்வது என்று குழம்புவது போல் ஓர் அற்புத இடம் உண்டு****
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கே. பாலா wrote:http://www.eegarai.net/t44708-topic The Road not taken பாடலுக்கு
கலைவேந்தன் ..சிறப்பான மொழிபெயர்ப்பை தந்துள்ளார்
பாலா சார் முழுதாகப் படியுங்கள்...இது ரசித்தக் கவிதையோ...மொழி பெயர்ப்போ இல்லை...அந்தக் கவிஞன் போல் நான் குழப்பாமாக நிற்கமாட்டேன் என்று சொல்லும்போது ராபர்ட் ஃப்ராஸ்ட் பெயரை மட்டும் பயன்படுத்தினேன்...
எந்தக் காரணத்திற்காக எந்தக் கவிதையைக் குறிப்பிட்டேனோ அதற்காக அவரைப் பற்றி அடிக்குறிப்பு நம் உறவுகளுக்காகப் கீழ்ப் பகுதியில் குறிப்பிட்டேன்...
இது நான் எழுதியது...எழுதியது...எழுதியது...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:உங்கள கிண்டல் பண்ணி இருக்காங்க ராரா. எனக்கு மட்டும் தான் புரிந்தது அது.ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:அதாகப் பட்டது பிரபோ - அந்த சில்லியா இருக்கற முதல் பத்து கேள்விகள் மாதிரி இருக்காம்.இரா.பகவதி wrote:அதி ஏதாவது புரியிர மாதிரி சொல்லுங்களேன் ,நங்கெல்லாம் கார்பரேசன் ஸ்கூல்பத்தாவது படிக்கும்போது படித்தேன் "தி ரோட் நாட் டேக்கன்" சமீபத்தில் கூட ஒரு கோடி விஜய் நிகழ்ச்சியில் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
ஆக மொத்தம் நான் சொல்ல வரது உங்க கவிதை நல்லாருக்கு ரா.ரா
புரியலையே?...
கோடீஸ்வரன்ல கேக்கராங்கல்ல - சிம்பிள, சில்லியா முதல் பத்து கேள்வி, அது மாதிரி இருக்காம் உங்க கவிதை. அதின்னா அதி புத்திசாலியாம்.
ஹாஹா...சூப்பர்...இப்போதுதான் எனக்குப் புரிகிறது...அதிபொண்ணு சொன்னதும் உண்மைதான்...நா அவ்வளவு புத்திசாலியாக இருந்திருந்தால் உங்கள் உதவி இல்லாமல் புரிந்திருக்க வேண்டுமே?...
அப்படி இல்லாத போது என் மூளை வளர்ச்சி நிலையை முழுதாகப் புரிந்து கொண்ட அதிபொண்ணு அவர்களுக்கு நன்றி...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐயோ பாவம் ராரா.
எத்தன பேர் கிட்ட சத்தியம் பண்ணணுமோ இன்னும்?
இது என்னுது தான் இது என்னுது தான் பின்ன மண்டபத்தில யாராவது எழுதினதையா கொண்டு வந்திருக்கேன்னு திருவிளையாடல் தருமி போல புலம்பற நிலைமை ஆயிடுச்சே.
தருமி கூட சிவனின் கவிதையத் தான் தன்னுதுன்னு சொன்னார்.
ராரா நெவர் டேக் திஸ் ரோட் அகைன்.
எத்தன பேர் கிட்ட சத்தியம் பண்ணணுமோ இன்னும்?
இது என்னுது தான் இது என்னுது தான் பின்ன மண்டபத்தில யாராவது எழுதினதையா கொண்டு வந்திருக்கேன்னு திருவிளையாடல் தருமி போல புலம்பற நிலைமை ஆயிடுச்சே.
தருமி கூட சிவனின் கவிதையத் தான் தன்னுதுன்னு சொன்னார்.
ராரா நெவர் டேக் திஸ் ரோட் அகைன்.
ரா.ரா3275 wrote:கே. பாலா wrote:http://www.eegarai.net/t44708-topic The Road not taken பாடலுக்கு
கலைவேந்தன் ..சிறப்பான மொழிபெயர்ப்பை தந்துள்ளார்
பாலா சார் முழுதாகப் படியுங்கள்...இது ரசித்தக் கவிதையோ...மொழி பெயர்ப்போ இல்லை...அந்தக் கவிஞன் போல் நான் குழப்பாமாக நிற்கமாட்டேன் என்று சொல்லும்போது ராபர்ட் ஃப்ராஸ்ட் பெயரை மட்டும் பயன்படுத்தினேன்...
எந்தக் காரணத்திற்காக எந்தக் கவிதையைக் குறிப்பிட்டேனோ அதற்காக அவரைப் பற்றி அடிக்குறிப்பு நம் உறவுகளுக்காகப் கீழ்ப் பகுதியில் குறிப்பிட்டேன்...
இது நான் எழுதியது...எழுதியது...எழுதியது...
....இந்த பதிவில் பல பின்னூட்டங்கள் Robert frost பற்றி வினவப்பட்டிருந்தது அதற்காக மட்டும்தான் இந்த எடுத்துக்காட்டு ..
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கே. பாலா wrote:ரா.ரா3275 wrote:கே. பாலா wrote:http://www.eegarai.net/t44708-topic The Road not taken பாடலுக்கு
கலைவேந்தன் ..சிறப்பான மொழிபெயர்ப்பை தந்துள்ளார்
பாலா சார் முழுதாகப் படியுங்கள்...இது ரசித்தக் கவிதையோ...மொழி பெயர்ப்போ இல்லை...அந்தக் கவிஞன் போல் நான் குழப்பாமாக நிற்கமாட்டேன் என்று சொல்லும்போது ராபர்ட் ஃப்ராஸ்ட் பெயரை மட்டும் பயன்படுத்தினேன்...
எந்தக் காரணத்திற்காக எந்தக் கவிதையைக் குறிப்பிட்டேனோ அதற்காக அவரைப் பற்றி அடிக்குறிப்பு நம் உறவுகளுக்காகப் கீழ்ப் பகுதியில் குறிப்பிட்டேன்...
இது நான் எழுதியது...எழுதியது...எழுதியது...
....இந்த பதிவில் பல பின்னூட்டங்கள் Robert frost பற்றி வினவப்பட்டிருந்தது அதற்காக மட்டும்தான் இந்த எடுத்துக்காட்டு ..
.
நல்லது பாலா சார்...எனக்காய் உதயவியதற்கு நன்றி...ஆனால் உங்கள் லிங்க் மூலம் கலை அவர்கள் மொழிபெயர்த்தக் கவிதையைப் படித்து ரசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்...
நன்றி...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஐயையோ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை ரா.ரா. இவரை நம்பாதீங்க....கொலவெறி wrote:உங்கள கிண்டல் பண்ணி இருக்காங்க ராரா. எனக்கு மட்டும் தான் புரிந்தது அது.கோடீஸ்வரன்ல கேக்கராங்கல்ல - சிம்பிள, சில்லியா முதல் பத்து கேள்வி, அது மாதிரி இருக்காம் உங்க கவிதை. அதின்னா அதி புத்திசாலியாம்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:ஐயோ பாவம் ராரா.
எத்தன பேர் கிட்ட சத்தியம் பண்ணணுமோ இன்னும்?
இது என்னுது தான் இது என்னுது தான் பின்ன மண்டபத்தில யாராவது எழுதினதையா கொண்டு வந்திருக்கேன்னு திருவிளையாடல் தருமி போல புலம்பற நிலைமை ஆயிடுச்சே.
தருமி கூட சிவனின் கவிதையத் தான் தன்னுதுன்னு சொன்னார்.
ராரா நெவர் டேக் திஸ் ரோட் அகைன்.
ஹாஹா...சூப்பரப்பு...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:ஐயையோ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை ரா.ரா. இவரை நம்பாதீங்க....கொலவெறி wrote:உங்கள கிண்டல் பண்ணி இருக்காங்க ராரா. எனக்கு மட்டும் தான் புரிந்தது அது.கோடீஸ்வரன்ல கேக்கராங்கல்ல - சிம்பிள, சில்லியா முதல் பத்து கேள்வி, அது மாதிரி இருக்காம் உங்க கவிதை. அதின்னா அதி புத்திசாலியாம்.
சொன்னாலும் பரவாயில்லை அதிபொண்ணு அவர்களே...நான் இதையெல்லாம் இதயத்திற்குக் கொண்டு செல்ல மாட்டேன்..
நண்பர் இனியவனின் காமெடியை மட்டும் ரசிப்போம்...அதை அசை-சீர் பிரித்து அலகீட்டு வாய்ப்பாடெல்லாம் வைத்துப் பார்ப்பது இங்கே நமக்கு வேண்டாம்... விடுங்கள்...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஓ அப்படியா? அவர் காமெடி பண்ணியிருந்தாரா? நான் எப்பவும் போல அவர் மொக்க போடறாரோன்னு நினைச்சேன்ரா.ரா3275 wrote:சொன்னாலும் பரவாயில்லை அதிபொண்ணு அவர்களே...நான் இதையெல்லாம் இதயத்திற்குக் கொண்டு செல்ல மாட்டேன்..
நண்பர் இனியவனின் காமெடியை மட்டும் ரசிப்போம்...அதை அசை-சீர் பிரித்து அலகீட்டு வாய்ப்பாடெல்லாம் வைத்துப் பார்ப்பது இங்கே நமக்கு வேண்டாம்... விடுங்கள்...
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|