Latest topics
» கருத்துப்படம் 05/10/2024by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முட்களின் மூச்சு நின்று போகும்
+6
உமா
ஜாஹீதாபானு
இரா.பகவதி
யினியவன்
அசுரன்
ரா.ரா3275
10 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
முட்களின் மூச்சு நின்று போகும்
First topic message reminder :
யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை
இரண்டு பாதைகளில்
எப்படி நடப்பது?
இருப்பதே ஜோடிக் கால்கள்தானே?
கிழட்டுவாதம் கிளப்பும்
கேள்விகள்
அதனாலென்ன?
இரு கைகளிலும்
இரண்டை
எடுத்துச் செல்லலாமே
இரு தோள்களிலும்
இரண்டைத்
தூக்கிச் சுமக்கலாமே
பாதங்களைப் பலப்படுத்திக்கொண்டால்
பாதைகள் எப்படி இருந்தாலென்ன?
இந்த வாதம்
நெருப்பெரிக்கும்
எவருக்குள்ளும்...
உண்மை
இருந்தும்
*ராபர்ட் ஃப்ராஸ்டைப் போல்
மனசின் இடுப்பில்
குழப்பம் சுமந்தாலும்
யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை
பூக்களைச் செரித்தப்
பாதைகளில்லை
முட்கள் மொய்த்துக் கிடக்கும்
முரட்டுப் பாதையில்
பயணப்படவேப் பிரியம்
முதலில்
ரத்தம் கசிந்தாலும்
பாதங்களின் தொடர் அடர்நடையில்
மிதிபட்டு மிதிபட்டே
முட்களின் மூச்சு நின்று போகும்
அப்புறம் பார்த்தால்
அந்தப் பாதையில்தான்
ஆயிரக்கணக்கானப் பாதங்கள்
***ராபர்ட் ஃப்ராஸ்ட் என்பவன் ஆங்கிலக் கவிஞன்.
'தி ரோட் நாட் டேக்கன்' என்னும் கவிதையில் இரண்டுப் பாதைகளின் சந்திப்பில் நின்று கொண்டு எதைத் தெரிவு செய்வது என்று குழம்புவது போல் ஓர் அற்புத இடம் உண்டு****
யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை
இரண்டு பாதைகளில்
எப்படி நடப்பது?
இருப்பதே ஜோடிக் கால்கள்தானே?
கிழட்டுவாதம் கிளப்பும்
கேள்விகள்
அதனாலென்ன?
இரு கைகளிலும்
இரண்டை
எடுத்துச் செல்லலாமே
இரு தோள்களிலும்
இரண்டைத்
தூக்கிச் சுமக்கலாமே
பாதங்களைப் பலப்படுத்திக்கொண்டால்
பாதைகள் எப்படி இருந்தாலென்ன?
இந்த வாதம்
நெருப்பெரிக்கும்
எவருக்குள்ளும்...
உண்மை
இருந்தும்
*ராபர்ட் ஃப்ராஸ்டைப் போல்
மனசின் இடுப்பில்
குழப்பம் சுமந்தாலும்
யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை
பூக்களைச் செரித்தப்
பாதைகளில்லை
முட்கள் மொய்த்துக் கிடக்கும்
முரட்டுப் பாதையில்
பயணப்படவேப் பிரியம்
முதலில்
ரத்தம் கசிந்தாலும்
பாதங்களின் தொடர் அடர்நடையில்
மிதிபட்டு மிதிபட்டே
முட்களின் மூச்சு நின்று போகும்
அப்புறம் பார்த்தால்
அந்தப் பாதையில்தான்
ஆயிரக்கணக்கானப் பாதங்கள்
***ராபர்ட் ஃப்ராஸ்ட் என்பவன் ஆங்கிலக் கவிஞன்.
'தி ரோட் நாட் டேக்கன்' என்னும் கவிதையில் இரண்டுப் பாதைகளின் சந்திப்பில் நின்று கொண்டு எதைத் தெரிவு செய்வது என்று குழம்புவது போல் ஓர் அற்புத இடம் உண்டு****
Last edited by ரா.ரா3275 on Sun Mar 18, 2012 11:54 pm; edited 2 times in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: முட்களின் மூச்சு நின்று போகும்
கே. பாலா wrote:http://www.eegarai.net/t44708-topic The Road not taken பாடலுக்கு
கலைவேந்தன் ..சிறப்பான மொழிபெயர்ப்பை தந்துள்ளார்
பாலா சார் முழுதாகப் படியுங்கள்...இது ரசித்தக் கவிதையோ...மொழி பெயர்ப்போ இல்லை...அந்தக் கவிஞன் போல் நான் குழப்பாமாக நிற்கமாட்டேன் என்று சொல்லும்போது ராபர்ட் ஃப்ராஸ்ட் பெயரை மட்டும் பயன்படுத்தினேன்...
எந்தக் காரணத்திற்காக எந்தக் கவிதையைக் குறிப்பிட்டேனோ அதற்காக அவரைப் பற்றி அடிக்குறிப்பு நம் உறவுகளுக்காகப் கீழ்ப் பகுதியில் குறிப்பிட்டேன்...
இது நான் எழுதியது...எழுதியது...எழுதியது...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: முட்களின் மூச்சு நின்று போகும்
கொலவெறி wrote:உங்கள கிண்டல் பண்ணி இருக்காங்க ராரா. எனக்கு மட்டும் தான் புரிந்தது அது.ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:அதாகப் பட்டது பிரபோ - அந்த சில்லியா இருக்கற முதல் பத்து கேள்விகள் மாதிரி இருக்காம்.இரா.பகவதி wrote:அதி ஏதாவது புரியிர மாதிரி சொல்லுங்களேன் ,நங்கெல்லாம் கார்பரேசன் ஸ்கூல்பத்தாவது படிக்கும்போது படித்தேன் "தி ரோட் நாட் டேக்கன்" சமீபத்தில் கூட ஒரு கோடி விஜய் நிகழ்ச்சியில் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
ஆக மொத்தம் நான் சொல்ல வரது உங்க கவிதை நல்லாருக்கு ரா.ரா
புரியலையே?...
கோடீஸ்வரன்ல கேக்கராங்கல்ல - சிம்பிள, சில்லியா முதல் பத்து கேள்வி, அது மாதிரி இருக்காம் உங்க கவிதை. அதின்னா அதி புத்திசாலியாம்.
ஹாஹா...சூப்பர்...இப்போதுதான் எனக்குப் புரிகிறது...அதிபொண்ணு சொன்னதும் உண்மைதான்...நா அவ்வளவு புத்திசாலியாக இருந்திருந்தால் உங்கள் உதவி இல்லாமல் புரிந்திருக்க வேண்டுமே?...
அப்படி இல்லாத போது என் மூளை வளர்ச்சி நிலையை முழுதாகப் புரிந்து கொண்ட அதிபொண்ணு அவர்களுக்கு நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: முட்களின் மூச்சு நின்று போகும்
ஐயோ பாவம் ராரா.
எத்தன பேர் கிட்ட சத்தியம் பண்ணணுமோ இன்னும்?
இது என்னுது தான் இது என்னுது தான் பின்ன மண்டபத்தில யாராவது எழுதினதையா கொண்டு வந்திருக்கேன்னு திருவிளையாடல் தருமி போல புலம்பற நிலைமை ஆயிடுச்சே.
தருமி கூட சிவனின் கவிதையத் தான் தன்னுதுன்னு சொன்னார்.
ராரா நெவர் டேக் திஸ் ரோட் அகைன்.
எத்தன பேர் கிட்ட சத்தியம் பண்ணணுமோ இன்னும்?
இது என்னுது தான் இது என்னுது தான் பின்ன மண்டபத்தில யாராவது எழுதினதையா கொண்டு வந்திருக்கேன்னு திருவிளையாடல் தருமி போல புலம்பற நிலைமை ஆயிடுச்சே.
தருமி கூட சிவனின் கவிதையத் தான் தன்னுதுன்னு சொன்னார்.
ராரா நெவர் டேக் திஸ் ரோட் அகைன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: முட்களின் மூச்சு நின்று போகும்
ரா.ரா3275 wrote:கே. பாலா wrote:http://www.eegarai.net/t44708-topic The Road not taken பாடலுக்கு
கலைவேந்தன் ..சிறப்பான மொழிபெயர்ப்பை தந்துள்ளார்
பாலா சார் முழுதாகப் படியுங்கள்...இது ரசித்தக் கவிதையோ...மொழி பெயர்ப்போ இல்லை...அந்தக் கவிஞன் போல் நான் குழப்பாமாக நிற்கமாட்டேன் என்று சொல்லும்போது ராபர்ட் ஃப்ராஸ்ட் பெயரை மட்டும் பயன்படுத்தினேன்...
எந்தக் காரணத்திற்காக எந்தக் கவிதையைக் குறிப்பிட்டேனோ அதற்காக அவரைப் பற்றி அடிக்குறிப்பு நம் உறவுகளுக்காகப் கீழ்ப் பகுதியில் குறிப்பிட்டேன்...
இது நான் எழுதியது...எழுதியது...எழுதியது...
....இந்த பதிவில் பல பின்னூட்டங்கள் Robert frost பற்றி வினவப்பட்டிருந்தது அதற்காக மட்டும்தான் இந்த எடுத்துக்காட்டு ..
Last edited by கே. பாலா on Mon Mar 19, 2012 9:47 pm; edited 1 time in total
Re: முட்களின் மூச்சு நின்று போகும்
கே. பாலா wrote:ரா.ரா3275 wrote:கே. பாலா wrote:http://www.eegarai.net/t44708-topic The Road not taken பாடலுக்கு
கலைவேந்தன் ..சிறப்பான மொழிபெயர்ப்பை தந்துள்ளார்
பாலா சார் முழுதாகப் படியுங்கள்...இது ரசித்தக் கவிதையோ...மொழி பெயர்ப்போ இல்லை...அந்தக் கவிஞன் போல் நான் குழப்பாமாக நிற்கமாட்டேன் என்று சொல்லும்போது ராபர்ட் ஃப்ராஸ்ட் பெயரை மட்டும் பயன்படுத்தினேன்...
எந்தக் காரணத்திற்காக எந்தக் கவிதையைக் குறிப்பிட்டேனோ அதற்காக அவரைப் பற்றி அடிக்குறிப்பு நம் உறவுகளுக்காகப் கீழ்ப் பகுதியில் குறிப்பிட்டேன்...
இது நான் எழுதியது...எழுதியது...எழுதியது...
....இந்த பதிவில் பல பின்னூட்டங்கள் Robert frost பற்றி வினவப்பட்டிருந்தது அதற்காக மட்டும்தான் இந்த எடுத்துக்காட்டு ..
.
நல்லது பாலா சார்...எனக்காய் உதயவியதற்கு நன்றி...ஆனால் உங்கள் லிங்க் மூலம் கலை அவர்கள் மொழிபெயர்த்தக் கவிதையைப் படித்து ரசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்...
நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: முட்களின் மூச்சு நின்று போகும்
ஐயையோ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை ரா.ரா. இவரை நம்பாதீங்க....கொலவெறி wrote:உங்கள கிண்டல் பண்ணி இருக்காங்க ராரா. எனக்கு மட்டும் தான் புரிந்தது அது.கோடீஸ்வரன்ல கேக்கராங்கல்ல - சிம்பிள, சில்லியா முதல் பத்து கேள்வி, அது மாதிரி இருக்காம் உங்க கவிதை. அதின்னா அதி புத்திசாலியாம்.
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: முட்களின் மூச்சு நின்று போகும்
கொலவெறி wrote:ஐயோ பாவம் ராரா.
எத்தன பேர் கிட்ட சத்தியம் பண்ணணுமோ இன்னும்?
இது என்னுது தான் இது என்னுது தான் பின்ன மண்டபத்தில யாராவது எழுதினதையா கொண்டு வந்திருக்கேன்னு திருவிளையாடல் தருமி போல புலம்பற நிலைமை ஆயிடுச்சே.
தருமி கூட சிவனின் கவிதையத் தான் தன்னுதுன்னு சொன்னார்.
ராரா நெவர் டேக் திஸ் ரோட் அகைன்.
ஹாஹா...சூப்பரப்பு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: முட்களின் மூச்சு நின்று போகும்
அதிபொண்ணு wrote:ஐயையோ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை ரா.ரா. இவரை நம்பாதீங்க....கொலவெறி wrote:உங்கள கிண்டல் பண்ணி இருக்காங்க ராரா. எனக்கு மட்டும் தான் புரிந்தது அது.கோடீஸ்வரன்ல கேக்கராங்கல்ல - சிம்பிள, சில்லியா முதல் பத்து கேள்வி, அது மாதிரி இருக்காம் உங்க கவிதை. அதின்னா அதி புத்திசாலியாம்.
சொன்னாலும் பரவாயில்லை அதிபொண்ணு அவர்களே...நான் இதையெல்லாம் இதயத்திற்குக் கொண்டு செல்ல மாட்டேன்..
நண்பர் இனியவனின் காமெடியை மட்டும் ரசிப்போம்...அதை அசை-சீர் பிரித்து அலகீட்டு வாய்ப்பாடெல்லாம் வைத்துப் பார்ப்பது இங்கே நமக்கு வேண்டாம்... விடுங்கள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: முட்களின் மூச்சு நின்று போகும்
உங்கள கிண்டல் பண்ணி இருக்காங்க ராரா. எனக்கு மட்டும் தான் புரிந்தது அது.
கோடீஸ்வரன்ல கேக்கராங்கல்ல - சிம்பிள, சில்லியா முதல் பத்து கேள்வி, அது மாதிரி இருக்காம் உங்க கவிதை. அதின்னா அதி புத்திசாலியாம்.
Re: முட்களின் மூச்சு நின்று போகும்
ஓ அப்படியா? அவர் காமெடி பண்ணியிருந்தாரா? நான் எப்பவும் போல அவர் மொக்க போடறாரோன்னு நினைச்சேன்ரா.ரா3275 wrote:சொன்னாலும் பரவாயில்லை அதிபொண்ணு அவர்களே...நான் இதையெல்லாம் இதயத்திற்குக் கொண்டு செல்ல மாட்டேன்..
நண்பர் இனியவனின் காமெடியை மட்டும் ரசிப்போம்...அதை அசை-சீர் பிரித்து அலகீட்டு வாய்ப்பாடெல்லாம் வைத்துப் பார்ப்பது இங்கே நமக்கு வேண்டாம்... விடுங்கள்...
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தூக்கத்தில் மூச்சு நின்று போவதை தடுக்கும் நவீன கருவி
» உள் மூச்சு நீ ..!!!
» மூச்சு நின்றுவிடுமுன்...
» மூச்சு வாங்குது…!
» உள் மூச்சு நீ ...(கஸல் 03)
» உள் மூச்சு நீ ..!!!
» மூச்சு நின்றுவிடுமுன்...
» மூச்சு வாங்குது…!
» உள் மூச்சு நீ ...(கஸல் 03)
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|