புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Poll_c10ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Poll_m10ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Poll_c10ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Poll_m10ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Poll_c10ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Poll_m10ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Poll_c10ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Poll_m10ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Poll_c10ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Poll_m10ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 10:18 am



மறை பரப்பு நாடுகளின் பாதுகாவலி என்றழைக்கப்படும் குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயம் வட சென்னை பகுதியில் கே.கே.ஆர். அவின்யூ செம்பியம் பகுதியில் உள்ளது.

1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ம் நாள் அப்போதைய சென்னை மயிலை பேராயராக இருந்த மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் ஆன்டகை அவர்களால் பெரம்பூர் புனித லூர்து (St. thomas) அன்னை திருத்தல பங்கிருந்து தனி பங்கிற்கான அந்தஸ்து பெற்று முதல் பங்கு தந்தை அருள் திரு. பேசில் SDB அடிகளார் தலைமையில் செயல்பட்டது.

அதன் பிறகு 2003 ம் ஆண்டு மே மாதம் 25 ம் நாள் சென்னை மயிலை உயர் மறை மாவட்டம் தன் பொறுப்பில் ஏற்று பங்கு தந்தையாக (Parish Priest) அருட்திரு. இனிகோ (Rev. Fr. Inigo) அடிகளாரை நியமித்தது. தற்போது சுமார் 800 குடும்பங்களுக்கு மேலாக பங்கின் உறுப்பினர்களாக இருந்து பங்கு தந்தையின் தலைமையில் ஆன்மீகத்திலும் சமூக பணியிலும் இவ்வாலயம் சிறந்து விளங்குகிறது. மேலும் பிற மதத்தினரை சார்ந்தவர்களும் இவ்வாலயத்திற்கு வந்து ஜெபித்து கடவுளின் அருளை பெற்று செல்கின்றனர்.

பல வகையில் வளர்ந்து வருகிற இவ்வாலயம் குழந்தை இயேசுவின் சிலை நிறுவப்படுகிறது, இச்சிலையானது பங்கு தந்தை இனிகோ அவர்களின் நண்பரும் அருட் தந்தையுமான அருள்சாமி OFM அவர்களால் செக் குடியரசு நாட்டிலுள்ள பிரேகு நகரத்திலிருந்து அங்குள்ள பேராயரின் ஆசிரோடு கொண்டு வந்து தரப்பட்ட சிலையாகும்.

ஒரு வருடத்தில் செக் குடியரசு நாட்டிலுள்ள பிரேகு நகரத்தில் நான்கு குழந்தை இயேசு சுரூபங்கள் (சிலைகள்) ஒரே மரத்தினால் வடிவமைக்கப்படுகிறது. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட சுரூபங்கள் உலகத்தில் பல நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள குழந்தை இயேசுவின் சுரூபம் (சிலை) இந்தியாவிலேயே முதன் முறையாக பெங்களூரில் உள்ள விவேக் நகரில் குழந்தை இயேசு ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மா நகரத்தில் அமைந்துள்ள குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயத்திற்கு கிடைக்க பெற்றது மேன்மையான சிறப்பாகும்.

குழந்தை இயேசுவின் பக்தி வரலாறு

இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஐரோப்பா நாடு எங்கும் குழந்தை இயேசுவின் பக்தி பரவியிருந்த ஆரம்ப காலத்தில் திருச்சுரூபமானது ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்தது என வரலாறு தெரிவிக்கிறது.

இச்சுரூபமானது ஸ்பெயின் நாட்டு இளவரசி மரிய மோரிக்-தெ-லாரா (Maria Moure Quez-De-Lara) என்பவரிடம் அரும் பெரும்பரம்பரை செல்வமாக பேணி பாதுகாக்கப்பட்டது.

இளவரசி தன் மகள் பொலிக் சேனா ரோகோவிட்ஸ்க்கு (Polixena Libkowitz) இச்சுரூபத்தை திருமண பரிசாக தந்தார்.

கி.பி. 1623 ஆம் ஆண்டில் பொலிக் சேனா என்ற இளவரசியின் கணவர் மறைந்த பிற்பாடு இவ் இளவரசி தன் எஞ்சிய வாழ்நாட்களை பக்தி பாணியிலும் பிறரன்பு சேவையிலும் கழிக்க பிரேகு நகர் கார் மேல் துறவிய சபைக்கு இச்சுரூபத்தை கொடுத்தார்.

மேலும் இளவரசி கூறிய வார்த்தை குழந்தை இயேசுவை மதித்து மகிமைப்படுத்துங்கள் குறை என்பதே இனி இருக்காது அவ்வாறே பெற்று கொண்ட சபையில் ஆசீர்வாதங்களும் பெருகி வந்தன.

கார்மேல் சபையில் மிகுந்த பக்தி கொண்ட அருட்திரு சிரிஸ்ல் என்பவரால் கி.பி. 1630 ஆண்டின் கடும்போருக்கு பின் பிரேகு நகரத்தில் உள்ள சிறு கோவிலில் குழந்தை இயேசு சுரூபத்தை நிறுவினார். அப்பொழுது அச்சுரூபம் சிதைந்த நிலையில் இருந்தது. அதை சீர் செய்யாமல் போனதால் பல இன்னல்களும் அவர் ஆட்கொள்ளப்பட்டார்.

அவருக்கு பின் வந்த துறவியார் திருச்சுரூபத்தை சீர் செய்து புது பொலிவுண்டாக்கினார். ஒரு சமயம் அந்நகரில் தொற்று நோய் ஒன்று பரவியது அந்நோய் இந்த துறவியரையும் பற்றியது அவர் அச்சுரூபத்தின் முன் நலம் பெறுவதற்காய் வேண்டினார். அவ்வாறு நலம் பெற்று எழுந்தால் ஒன்பது நாட்கள் தொடர்ந்து திருப்பலி ஒப்பு கொடுப்பதாக நேர்ந்து கொண்டார் அதன்படியே குணம் பெற்றார் அவரும் நேர்ந்து கொண்டபடி கடனை நிறைவேற்றினார். அதுமட்டுமில்லாமல் மக்களும் பயன்பெற வேண்டுமென்று குழந்தை இயேசுவின் பக்தி முயற்சியை ஏற்படுத்தினார் அதன் வரங்களும் அருட்கொடைகளும் வழிந்தோடின பிரேகு நகரமெங்கும் இச்சுரூபத்தின் புகழ்பரவியது. மேலும் குழந்தை இயேசுவின் பக்தி உலகமெங்கும் பரவத்தொடங்கியது.



ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 10:30 am

படம் கிடைக்குமா சிவா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 10:39 am

krishnaamma wrote:படம் கிடைக்குமா சிவா? புன்னகை

நண்பர்கள் படம் இருந்தால் பதிவிடவும், நானும் தேடிப் பார்க்கிறேன் அக்கா!



ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 11:50 am

சிவா wrote:
krishnaamma wrote:படம் கிடைக்குமா சிவா? புன்னகை

நண்பர்கள் படம் இருந்தால் பதிவிடவும், நானும் தேடிப் பார்க்கிறேன் அக்கா!
நன்றி சிவா, அந்த அபூர்வ சிலை இன் படம் கிடைத்தால் நல்லா இருக்கும் என்று கேட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 27, 2012 12:14 pm

தகவலுக்கு நன்றி அண்ணா!
ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Infant-jesus-m
இது தான் அம்மா நீங்கள் கேட்ட குழந்தை யேசு..!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 12:25 pm

அருண் wrote:தகவலுக்கு நன்றி அண்ணா!
ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை Infant-jesus-m
இது தான் அம்மா நீங்கள் கேட்ட குழந்தை யேசு..!

வாவ் ! ரொம்ப நன்றி அருண் புன்னகை நான் இந்து வாக இருந்தாலும் 7 - 8 வருடம் கிறித்துவ பள்ளி இல் படித்துள்ள தால் எனக்கு இவரையும் பிடிக்கும், எங்கள் வீட்டில் இன்றும் ஸ்டார் கட்டி 'கிருஸ்த்துமஸ் ' கொண்டாடுவோம்.

ரொம்ப ரொம்ப நன்றி புன்னகை அன்பு மலர் ரொம்ப அழகாய் இருக்கிறார் குழந்தை எசு ! :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Mar 27, 2012 12:49 pm

தகவலுக்கு நன்றி அண்ணா.... அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக