புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஜுராகோ - இந்தியர்களை மணக்கும் வெளிநாட்டவர்கள்
Page 1 of 1 •
வறட்சிக்கு வாக்கப்பட்ட பந்தேல்கண்டின் மத்தியில் ஒரு செழுமைப் புள்ளி- கஜுரகோ. சிருங்காரம் ததும்பும் சிற்பங்களைக் காண உலகெங்கிலும் இருந்துவந்து இங்கு காதலோடு குவியும் சுற்றுலாவாசிகள் கஜுரகோவை ஒரு செல்வபுரி ஆக்கியிருக்கிறார்கள். எண்ணற்ற ஓட்டல்கள் (அவற்றில் அரை டஜன் ஐந்து நட்சத்திர ஓட்டல்களும் அடக்கம்) இந்தக் கோவில் நகரெங்கும் `வருக... வருக...' என்று வரவேற்கின்றன.
இந்தக் `காதல் நகரில்' இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே, வறுமைக்கும், பட்டினிச் சாவுகளுக்கும் `பெயர் பெற்ற' உண்மையான பந்தேல்கண்ட் தொடங்கிவிடுகிறது. மத்திய கால ஆண்டான்- அடிமை முறைக்கும் பிரசித்தி பெற்ற பந்தேல்கண்டுக்கு இப்பகுதியை ஆண்ட பந்தேலர்களிடம் இருந்து அப்பெயர் வந்தது. இந்த பந்தேலர்கள்தான் சண்டேளர்கள் என்றும் அழைக்கப்படுபவர்கள்.
மத்தியப் பிரதேசத்தின் கஜுரகோவில் இன்று எஞ்சியிருக்கும் 22 கோவில்களை 9 முதல் 14-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டியவர்கள் இந்த சண்டேளர்கள்.
இவர்கள் கஜுரகோ கோவில்களில் வடித்து வைத்த காமரசம் சொட்டும் சிற்பங்கள் இன்று 5 ஆயிரம் குடும்பங்களுக்குச் சோறு போடுகின்றன. ஆம், கஜுரகோவுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகளே இவர்களின் வாழ்வாதாரம்.
`யுனெஸ்கோ' பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் கஜுரகோவை 19-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தவர், ஆங்கிலேயப் பொறியாளரும், தொல்லியல் நிபுணருமான அலெக்சாண்டர் கன்னிங்காம். ஆனால் சுற்றுலாவாசிகளின் பட்டியலில் இது இடம்பிடித்தது வெகு காலம் கழித்துத்தான். ஆக்ராவில் தாஜ்மகாலை காண வந்த ஒரு டூரிஸ்ட் குரூப், யதேச்சையாக ஒரு சுற்றுலா வழிகாட்டியில் கஜுரகோ பற்றிப் படித்து இங்கு வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து பலர் வந்தனர். அந்த ஆரம்ப வழிகாட்டி நூல் மூலம் இங்கு சுற்றுலாவுக்குப் பிள்ளையார்சுழி போட்ட லவானியா குடும்பம் இன்றும் தொழிலில் நீடிக்கிறது.
கஜுரகோவில் பலரின் தலைவிதி, `ஸ்லம்டாக் மில்லியனர்' போல அதிரடியாகத் தலைகீழாகி யிருக்கிறது. இங்குள்ள சிற்பங்களில் காதல் கலைகளைப் பார்த்துவிட்டு, `இந்தியர்கள் இந்தளவு ரொமான்டிக்கானவர்களா?' என்று கிறங்கிப்போய் வெளிநாட்டவர் பலரும் உள்ளூர்க்காரர்களை திரு மணம் செய்துகொள்கிறார்கள். திருமணத்துக்குப் பின் அவர்களைத் தம் நாட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார்கள் அல்லது இங்கேயே செட்டி லாகிவிடுகிறார்கள். கஜுரகோவாசிகளுக்கு மனைவிகளாக மாறிவிட்ட பல வெளிநாட்டு பெண்களை அங்கு காண முடிகிறது.
இப்படிப்பட்ட ஒரு சங்கமத்தின் மூலம், தெருவில் திரிந்த பையன் ஒரே இரவில் வெளிநாட்டில் ஆடம்பர ஓட்டலுக்கு அதிபரான கதையெல்லாம் கஜுரகோ வீதிகளில் உலவுகின்றன.
அவற்றில் எந்தளவு உண்மை என்பதெல்லாம் தெரியாது. ஆனால் இங்கு அதிகம் படிக்காத பசங்கள் கூட பலநாட்டுப் பாஷைகள் பேசுவது நிஜம். பிரெஞ்சு, ஜப்பானீஸ், ஆங்கிலம், இத்தாலி மொழி என்று பல மொழிகளில் பொளந்துகட்டுகிறார்கள். அப்போதுதான் `லப்கா' எனப்படும் உள்ளூர் வழிகாட்டியாக முடியும்.
யாராவது ஒரு வெளிநாட்டுக்காரரைப் பிடித்து, அவர் மனதில் இடம் பிடிப்பதில் இந்த `லப்கா'க்கள் குறியாய் இருக்கிறார்கள். அப்போதுதானே வெளிநாட்டுக்குப் பறக்க முடியும்? வெளிநாட்டுவாசிகள் `லப்கா'க்களால் ஏமாற்றப்பட்டதும் உண்டு. அவர்களைப் பற்றிய புகார்கள் கஜுரகோ காவல் நிலையத்தில் நிரம்பி வழிகின்றன.
கஜுரகோ என்றாலே காமசூத்ரா சிற்பங்கள் மட்டுமில்லை. அழகிய பாவங்களை வெளிப்படுத்தும் நடனமணிகள், பரவசம் பொங்கும் பாடகர், பாடகிகள், ஒப்பனையில் ஈடுபட்டுள்ள கன்னிப்பெண்கள், குழந்தையைச் சீராட்டும் பெண்கள் என்று எல்லாவகைப் பெண்களும், ஆண்களும் இங்கு சிற்பங்களாக உறைந்திருக்கின்றனர். சில சிற்பங்கள் `நிஜத்தை' விடவும் செக்சில் கிளர்ச்சிïட்டுவதாக இருப்பதும் உண்மை.
கஜுராகோவில் காமச் சிற்பங்கள் மட்டும் இல்லை. அணிவகுக்கும் படை, அரசர்கள், போர்கள், மல்யுத்தம், ஆன்மிகப் போதனை, தியானம், கடவுள்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் பல பொருட்கள், விஷயங்கள் சிற்பங்களாக பதிவாகியிருக்கின்றன.
கஜுரகோவில் காமசூத்ரா சிற்ப கோவில் கள் தவிர, சிவன், விஷ்ணு, பார்வதி, லட்சுமி, பிரம்மன், காமன், ராமன், சதி, சீதா, கிருஷ்ணன், விநாயகன், துர்க்கை, கங்கை, அனு மான், நந்தி, வரகன், வருணன் என்று பலருக்கும் கோவில்கள் இருக்கின்றன. ஆனால் `ஒரே' குறிக்கோளில் வரும் டூரிஸ்ட் களை இக்கோவில்கள் கவர்வதில்லை.
கடந்த நாற்பதாண்டுகளாக பராம்பரிய நடனக் கலை அரங்கேற்ற மையமாகவும் கஜுரகோ திகழ்ந்து வருகிறது. 1974-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இங்கு வருடாந்திர நிகழ்வாக அரங்கேறிவரும் `கஜுரகோ நடனத் திருவிழா'வில் பாதம் பதிப்பதை நாட்டின் உச்ச நடனக்காரர்கள் பெருமை யாகக் கருதுகிறார்கள். அவர் களில் நடிகை, நடனத் தாரகை ஹேமமாலினியும் ஒருவர்.
மாலை வேளைகளில், கஜுரகோ கோவில் களின் பின்னணியில் நடைபெறும் இந்த நடன விழா, பார்வையாளர்களை இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. இப்போதெல்லாம் பலரும் இந்த விழாவையொட்டி தங்கள் கஜுரகோ `விசிட்' டை அமைத்துக்கொள்கிறார்கள்.
இந்த நடனத் திருவிழாவின் மூலம் கஜுரகோவுக்கு இன்னொரு அடையாளம் கொடுக்க முயன்று வருகிறார்கள், இவ்விழா நிர்வாகிகள்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம க்ரூப்பெல்லாம் ஊர மாத்திடுவோமா சிவா?
"ரோமான்சின் ரோமாபுரி"" நம்ம ஊருன்னு கேள்விப் படறப்ப நல்லாத்தான் இருக்கு.
பகிர்வுக்கு நன்றி சிவா.
"ரோமான்சின் ரோமாபுரி"" நம்ம ஊருன்னு கேள்விப் படறப்ப நல்லாத்தான் இருக்கு.
பகிர்வுக்கு நன்றி சிவா.
கொலவெறி wrote:நம்ம க்ரூப்பெல்லாம் ஊர மாத்திடுவோமா சிவா?
"ரோமான்சின் ரோமாபுரி"" நம்ம ஊருன்னு கேள்விப் படறப்ப நல்லாத்தான் இருக்கு.
பகிர்வுக்கு நன்றி சிவா.
வெளிநாட்டுக்காரியைத் திருமணம் செய்யத்தானே ஊர் மாறப் போகிறீர்கள்? சும்மா சொல்லுங்க, அண்ணிகிட்ட சொல்ல மாட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஊர் மாறலாமான்னு கேட்டா உலகத்தைவிட்டே பேக் பண்ண ப்ளான் பண்ணிட்டீங்களா?சிவா wrote:கொலவெறி wrote:நம்ம க்ரூப்பெல்லாம் ஊர மாத்திடுவோமா சிவா?
"ரோமான்சின் ரோமாபுரி"" நம்ம ஊருன்னு கேள்விப் படறப்ப நல்லாத்தான் இருக்கு.
பகிர்வுக்கு நன்றி சிவா.
வெளிநாட்டுக்காரியைத் திருமணம் செய்யத்தானே ஊர் மாறப் போகிறீர்கள்? சும்மா சொல்லுங்க, அண்ணிகிட்ட சொல்ல மாட்டேன்!
ம்ம்ம்.. அந்தா பயம் இருக்கட்டும், உங்களுக்கு ரொனான்ஸின் ரோமாபுரி கேக்குதோ, பூரிக்கட்டைக்கு வேலை வந்துவிடும் ஆமா.!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote: அட ஒருமுறை போயிட்டுவரனும்
பின்னால திரும்பிப் பாருங்க பாஸ், அர்சனாவும், லக்ஷனாவும் பெட்டியோட வராங்க...!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும்.சிவா wrote: ம்ம்ம்.. அந்தா பயம் இருக்கட்டும், உங்களுக்கு ரொனான்ஸின் ரோமாபுரி கேக்குதோ, பூரிக்கட்டைக்கு வேலை வந்துவிடும் ஆமா.!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|