ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

+8
ரா.ரா3275
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜா
அதி
ஹர்ஷித்
யினியவன்
சிவா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே Empty "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by சிவா Sun Mar 18, 2012 8:10 am





கொழும்பு: மனித உரிமைகள் விவகாரத்தில், எந்த ஒரு வெளிநாடும் இலங்கைக்கு யோசனை சொல்லத் தேவையில்லை என, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜெனீவாவில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம், அதிபரையும், பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷேவையும், பிடிப்பதற்கான முயற்சி என, இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய குற்றம்சாட்டியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின் 19வது கூட்டத் தொடரில், இலங்கை தனது "கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு'வின் (எல்.எல்.ஆர்.சி.,) பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது, உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

அமெரிக்கா மும்முரம்: இந்த தீர்மானத்தின் மீது வரும், 23ம் தேதி வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இதில், 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளன. தீர்மானத்தை தோற்கடிக்க, மழுங்கடிக்க பல்வேறு முயற்சிகளை, இலங்கை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் முயற்சிகளைத் தோற்கடிப்பதற்காக, 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அமெரிக்கா, ஜெனீவாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளிடம் தீர்மானத்தின் நோக்கம், அவசியம் குறித்து எடுத்து, தங்களது நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ராஜபக்ஷே கொக்கரிப்பு: இந்நிலையில், நேற்று கொழும்பு அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ராஜபக்ஷே, "இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக நடந்த போரின் போது, நாம் வெளிநாட்டுப் படைகளை இறக்குமதி செய்யவில்லை. அதனால், மனித உரிமைகள் விவகாரத்தில் வெளிநாடுகளின் அறிவுரைகள், ஆலோசனைகள் எங்களுக்குத் தேவையில்லை. இலங்கை மீதான தீர்மான விவகாரத்தில், இலங்கை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அரசின் பக்கம் நிற்க வேண்டும்' எனத் தெரிவித்தார். அதேநேரம், இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம், அதிபரையும், அவரது தம்பியும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபக்ஷேவையும், கைது செய்வதற்காகத் தான் கொண்டு வரப்பட்டுள்ளதாக, இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவம் யோக்கியம்: இதுகுறித்து, அவர் மேலும் கூறுகையில், "மேற்குலகம் இலங்கையில் பயங்கரவாதம் முடிவடைவதை விரும்பவில்லை. போரை நிறுத்தும்படி மேற்குலகம் கொடுத்த அழுத்தத்திற்கு, அதிபர் பணிந்து விடவில்லை. போரை முடித்தே தீருவது என்று உறுதியாக நின்றார். இலங்கை ராணுவம் ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை' எனக் கூறியுள்ளார். இதற்கிடையில் பாகிஸ்தான், இலங்கை இடையேயான ராணுவ உறவுகளை, மேலும் வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள பாக்., ராணுவ உயர் அதிகாரி காலீத் ஷமீம், இன்று இலங்கை செல்கிறார். இலங்கையில் அவர் அதிபர் ராஜபக்ஷே, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.

தினமலர்


"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by யினியவன் Sun Mar 18, 2012 10:48 am

யாரோட அறிவுரையும் தேவை இல்லை ஏன்னா எங்களுக்கு அறிவும் இல்ல, கருணையும் இல்ல, மனிதாபிமானமும் இல்ல நீண்ட ஆயிளும் இல்ல ன்னு சொன்னத முழுசா போட விட்டுட்டாங்க பத்திரிகையில்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by ஹர்ஷித் Sun Mar 18, 2012 10:56 am

தமிழ்ல இருக்குற அனைத்து கெட்ட வார்த்தைகளாலும் திட்டித்தீர்த்துவிட்டேன்....மனித உரிமை போராட்டத்திர்க்கும் பயங்கரவாதத்திர்க்கும் வித்தியாசம் தெரியாத மூடன் இவன்........இப்போது ஒட்டுமொத்த லங்கை மக்களையும் கூட்டுசேர்க்கிறான்.....இவர்கள் அனைவரையும் சுடவேண்டிய இடத்தில் சுட்டு சாகடிக்க வேண்டும்.. எதிர்ப்பு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by அதி Sun Mar 18, 2012 11:48 am

சொல்லிக் கேட்கும் ஆள் இல்லை என்பது தெரிந்த விஷயம் தானே
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by ராஜா Sun Mar 18, 2012 12:18 pm

உங்களுக்கு தான் இந்தியா , பாகிஸ்தான் , சீனா என்று மூன்று நாடுகள் துணையிருக்கிறதே. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டிடம் வேசிதனத்தை காட்டி ஆதரவு பெற்றுவிடலாம் தானே.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 18, 2012 2:41 pm

இவனுக்கு இன்னும் ஒரு முடிவு வரமாட்டேன் என்கிறதே சோகம் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by பாலாஜி Sun Mar 18, 2012 8:29 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இவனுக்கு இன்னும் ஒரு முடிவு வரமாட்டேன் என்கிறதே சோகம் சோகம்

மார்ச் 23 தேதி ஒரு முடிவு வந்துவிடும் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by ரா.ரா3275 Sun Mar 18, 2012 10:28 pm

இலங்கை ராணுவம் ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை'

போடாங்க...புண்ணாக்குத் தலையா...உனக்கு இருக்குடி ஆப்பு...23ஆம் தேதி உன் கழுத்துக்குக் கத்திதாண்டி...
அப்புறம் பாரு ராஜபக்சே வம்ஸமே நாசமாப் போவும்...நாதியில்லாம சாவும்...
தமிழனுக்குத் துரோகம் செஞ்சவன் நல்லா வாழ்ந்த்ததும் இல்ல...நல்லா செத்ததும் இல்ல...
கொஞ்சம் பொறு மகனே...


"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே 224747944

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே R"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே A"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே Empty"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே R"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by அசுரன் Sun Mar 18, 2012 10:55 pm

ரா.ரா3275 wrote:
இலங்கை ராணுவம் ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை'

போடாங்க...புண்ணாக்குத் தலையா...உனக்கு இருக்குடி ஆப்பு...23ஆம் தேதி உன் கழுத்துக்குக் கத்திதாண்டி...
அப்புறம் பாரு ராஜபக்சே வம்ஸமே நாசமாப் போவும்...நாதியில்லாம சாவும்...
தமிழனுக்குத் துரோகம் செஞ்சவன் நல்லா வாழ்ந்த்ததும் இல்ல...நல்லா செத்ததும் இல்ல...
கொஞ்சம் பொறு மகனே...
பொருத்திருந்து பார்ப்போம். சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by ரா.ரா3275 Sun Mar 18, 2012 11:00 pm

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:
இலங்கை ராணுவம் ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை'

போடாங்க...புண்ணாக்குத் தலையா...உனக்கு இருக்குடி ஆப்பு...23ஆம் தேதி உன் கழுத்துக்குக் கத்திதாண்டி...
அப்புறம் பாரு ராஜபக்சே வம்ஸமே நாசமாப் போவும்...நாதியில்லாம சாவும்...
தமிழனுக்குத் துரோகம் செஞ்சவன் நல்லா வாழ்ந்த்ததும் இல்ல...நல்லா செத்ததும் இல்ல...
கொஞ்சம் பொறு மகனே...
பொருத்திருந்து பார்ப்போம். சோகம்

தமிழனுக்கு வேறு வழியில்லை...பொறுமை காப்பதைத் தவிர...


"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே 224747944

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே R"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே A"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே Empty"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே R"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்!
» இலங்கையில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பில்லை- விஜய் டிவி
» எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை
» சீன ஆதரவை நாடுகிறார் ராஜபக்ஷே
» சீன உதவியுடன் துறைமுகம் : துவக்கினார் ராஜபக்ஷே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum