புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
Page 1 of 1 •
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை அருகே வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் சரவணன்(37). அப்பள வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் மராமத்து பணி மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்து குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, பீரோவை திறந்து அதிலிருந்த 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்றனர்.
செல்போனை திருடிச் சென்றால் காட்டி கொடுத்துவிடும் என்று சுதாரித்து கொண்ட அவர்கள் செல்போன், நகை வைக்கும் பாக்ஸை வீட்டு வாசலில் எறிந்துவிட்டுச் சென்றனர். காலையில் வாசல் தெளிக்க சென்ற சரவணன் மனைவி, நகை பாக்ஸ், செல்போன் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பீரோவை வந்து பார்த்த போது, நகை, பணம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை சமயநல்லூர் டிஎஸ்பி குமார் பார்வையிட்டார். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
நாய்களுக்கு மயக்க பிஸ்கட்
சரவணன் இரண்டு பெரிய வேட்டைநாய்களை வளர்த்து வருகிறார். பகல் நேரங்களில் சாதாரணமாக வீட்டுக்கு யார் வந்தாலும் விடாது. ஆனால் நேற்று முன்தினம் இரவு நாய்கள் இரண்டும் குரைக்கவே இல்லை. இதனால் நாய்களுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமணி
மதுரை அருகே வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் சரவணன்(37). அப்பள வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் மராமத்து பணி மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்து குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, பீரோவை திறந்து அதிலிருந்த 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்றனர்.
செல்போனை திருடிச் சென்றால் காட்டி கொடுத்துவிடும் என்று சுதாரித்து கொண்ட அவர்கள் செல்போன், நகை வைக்கும் பாக்ஸை வீட்டு வாசலில் எறிந்துவிட்டுச் சென்றனர். காலையில் வாசல் தெளிக்க சென்ற சரவணன் மனைவி, நகை பாக்ஸ், செல்போன் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பீரோவை வந்து பார்த்த போது, நகை, பணம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை சமயநல்லூர் டிஎஸ்பி குமார் பார்வையிட்டார். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
நாய்களுக்கு மயக்க பிஸ்கட்
சரவணன் இரண்டு பெரிய வேட்டைநாய்களை வளர்த்து வருகிறார். பகல் நேரங்களில் சாதாரணமாக வீட்டுக்கு யார் வந்தாலும் விடாது. ஆனால் நேற்று முன்தினம் இரவு நாய்கள் இரண்டும் குரைக்கவே இல்லை. இதனால் நாய்களுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமணி
Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
#752814- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கொள்ளைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது
சாதாரண மக்களிடம் திருடுவது அரசியல் வாதிகள்
மட்டும் அல்ல மற்றொரு சாதாரண மனிதனே.
தன்னிறைவு பெற்ற நாடாவது எப்படி
தன்னிறைவை மனிதன் எப்பொழுது
அடைகிறானோ அப்பொழுதான்.
சாதாரண மக்களிடம் திருடுவது அரசியல் வாதிகள்
மட்டும் அல்ல மற்றொரு சாதாரண மனிதனே.
தன்னிறைவு பெற்ற நாடாவது எப்படி
தன்னிறைவை மனிதன் எப்பொழுது
அடைகிறானோ அப்பொழுதான்.
Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
#752815- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
எதுக்கு கதவை திறந்து வைக்கிறார்கள்....
Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
#752824- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்புறம் எப்படி பகவதி உள்ள போக முடியும்.இரா.பகவதி wrote:அதி அதன் காற்று வாங்குவதற்கு என்று போட்டுள்ளேன் அல்லவா படிக்கலையாஎதுக்கு கதவை திறந்து வைக்கிறார்கள்....
எதையும் உடச்சிட்டு உள்ள போறது புடிக்காது பகவதிக்கு.
Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
#752830- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
காற்று வாங்க ஜன்னலைத் திறந்து வைக்க வேண்டியது தானே
Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
#752833- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:அப்புறம் எப்படி பகவதி உள்ள போக முடியும்.
எதையும் உடச்சிட்டு உள்ள போறது புடிக்காது பகவதிக்கு.
புரியலயே ஏதோ ஆப்பு வைக்கிற மாதிரி இருக்கு ஆனா இந்த மரமண்டைக்கு புரியல
குரு கூத்துக் கட்டி ஆடுறது கூறு கெட்ட சிஷ்யனுக்குத் தெரியலேன்னா...
யாரு நம்பறது?...என்னமா ஒரு டகால்டி ஆட்டம் ஆடுறாங்க பாருய்யா?...
Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
#752837- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹைய்யோ ஹைய்யோ ராரா - டகால்டி ஆட்டம் படித்துரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:அப்புறம் எப்படி பகவதி உள்ள போக முடியும்.
எதையும் உடச்சிட்டு உள்ள போறது புடிக்காது பகவதிக்கு.
புரியலயே ஏதோ ஆப்பு வைக்கிற மாதிரி இருக்கு ஆனா இந்த மரமண்டைக்கு புரியல
குரு கூத்துக் கட்டி ஆடுறது கூறு கெட்ட சிஷ்யனுக்குத் தெரியலேன்னா...
யாரு நம்பறது?...என்னமா ஒரு டகால்டி ஆட்டம் ஆடுறாங்க பாருய்யா?...
சிரிப்போ சிரிப்பு வந்திடுச்சு ராரா.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|