ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

4 posters

Go down

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Empty காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

Post by இரா.பகவதி Sat Mar 17, 2012 10:54 pm

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை அருகே வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் சரவணன்(37). அப்பள வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் மராமத்து பணி மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்து குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, பீரோவை திறந்து அதிலிருந்த 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்றனர்.
செல்போனை திருடிச் சென்றால் காட்டி கொடுத்துவிடும் என்று சுதாரித்து கொண்ட அவர்கள் செல்போன், நகை வைக்கும் பாக்ஸை வீட்டு வாசலில் எறிந்துவிட்டுச் சென்றனர். காலையில் வாசல் தெளிக்க சென்ற சரவணன் மனைவி, நகை பாக்ஸ், செல்போன் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பீரோவை வந்து பார்த்த போது, நகை, பணம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை சமயநல்லூர் டிஎஸ்பி குமார் பார்வையிட்டார். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
நாய்களுக்கு மயக்க பிஸ்கட்
சரவணன் இரண்டு பெரிய வேட்டைநாய்களை வளர்த்து வருகிறார். பகல் நேரங்களில் சாதாரணமாக வீட்டுக்கு யார் வந்தாலும் விடாது. ஆனால் நேற்று முன்தினம் இரவு நாய்கள் இரண்டும் குரைக்கவே இல்லை. இதனால் நாய்களுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமணி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Empty Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

Post by யினியவன் Sat Mar 17, 2012 11:04 pm

கொள்ளைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது
சாதாரண மக்களிடம் திருடுவது அரசியல் வாதிகள்
மட்டும் அல்ல மற்றொரு சாதாரண மனிதனே.
தன்னிறைவு பெற்ற நாடாவது எப்படி
தன்னிறைவை மனிதன் எப்பொழுது
அடைகிறானோ அப்பொழுதான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Empty Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

Post by அதி Sat Mar 17, 2012 11:05 pm

எதுக்கு கதவை திறந்து வைக்கிறார்கள்.... என்ன கொடுமை சார் இது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Empty Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

Post by ரா.ரா3275 Sat Mar 17, 2012 11:07 pm

திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால்...?????????????..... சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது


காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு 224747944

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Rகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Aகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Emptyகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Rகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Empty Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

Post by இரா.பகவதி Sat Mar 17, 2012 11:25 pm

எதுக்கு கதவை திறந்து வைக்கிறார்கள்....
அதி அதன் காற்று வாங்குவதற்கு என்று போட்டுள்ளேன் அல்லவா படிக்கலையா பைத்தியம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Empty Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

Post by யினியவன் Sat Mar 17, 2012 11:28 pm

இரா.பகவதி wrote:
எதுக்கு கதவை திறந்து வைக்கிறார்கள்....
அதி அதன் காற்று வாங்குவதற்கு என்று போட்டுள்ளேன் அல்லவா படிக்கலையா பைத்தியம்
அப்புறம் எப்படி பகவதி உள்ள போக முடியும்.
எதையும் உடச்சிட்டு உள்ள போறது புடிக்காது பகவதிக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Empty Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

Post by இரா.பகவதி Sat Mar 17, 2012 11:33 pm

அப்புறம் எப்படி பகவதி உள்ள போக முடியும்.
எதையும் உடச்சிட்டு உள்ள போறது புடிக்காது பகவதிக்கு.

புரியலயே ஏதோ ஆப்பு வைக்கிற மாதிரி இருக்கு ஆனா இந்த மரமண்டைக்கு புரியல ஜாலி சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Empty Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

Post by அதி Sat Mar 17, 2012 11:34 pm

காற்று வாங்க ஜன்னலைத் திறந்து வைக்க வேண்டியது தானே என்ன கொடுமை சார் இது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Empty Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

Post by ரா.ரா3275 Sat Mar 17, 2012 11:36 pm

இரா.பகவதி wrote:
அப்புறம் எப்படி பகவதி உள்ள போக முடியும்.
எதையும் உடச்சிட்டு உள்ள போறது புடிக்காது பகவதிக்கு.

புரியலயே ஏதோ ஆப்பு வைக்கிற மாதிரி இருக்கு ஆனா இந்த மரமண்டைக்கு புரியல ஜாலி சோகம்

குரு கூத்துக் கட்டி ஆடுறது கூறு கெட்ட சிஷ்யனுக்குத் தெரியலேன்னா...
யாரு நம்பறது?...என்னமா ஒரு டகால்டி ஆட்டம் ஆடுறாங்க பாருய்யா?...


காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு 224747944

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Rகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Aகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Emptyகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Rகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Empty Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

Post by யினியவன் Sat Mar 17, 2012 11:39 pm

ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:
அப்புறம் எப்படி பகவதி உள்ள போக முடியும்.
எதையும் உடச்சிட்டு உள்ள போறது புடிக்காது பகவதிக்கு.

புரியலயே ஏதோ ஆப்பு வைக்கிற மாதிரி இருக்கு ஆனா இந்த மரமண்டைக்கு புரியல ஜாலி சோகம்

குரு கூத்துக் கட்டி ஆடுறது கூறு கெட்ட சிஷ்யனுக்குத் தெரியலேன்னா...
யாரு நம்பறது?...என்னமா ஒரு டகால்டி ஆட்டம் ஆடுறாங்க பாருய்யா?...
ஹைய்யோ ஹைய்யோ ராரா - டகால்டி ஆட்டம் படித்து
சிரிப்போ சிரிப்பு வந்திடுச்சு ராரா. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Empty Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum