Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
4 posters
Page 1 of 1
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை அருகே வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் சரவணன்(37). அப்பள வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் மராமத்து பணி மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்து குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, பீரோவை திறந்து அதிலிருந்த 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்றனர்.
செல்போனை திருடிச் சென்றால் காட்டி கொடுத்துவிடும் என்று சுதாரித்து கொண்ட அவர்கள் செல்போன், நகை வைக்கும் பாக்ஸை வீட்டு வாசலில் எறிந்துவிட்டுச் சென்றனர். காலையில் வாசல் தெளிக்க சென்ற சரவணன் மனைவி, நகை பாக்ஸ், செல்போன் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பீரோவை வந்து பார்த்த போது, நகை, பணம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை சமயநல்லூர் டிஎஸ்பி குமார் பார்வையிட்டார். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
நாய்களுக்கு மயக்க பிஸ்கட்
சரவணன் இரண்டு பெரிய வேட்டைநாய்களை வளர்த்து வருகிறார். பகல் நேரங்களில் சாதாரணமாக வீட்டுக்கு யார் வந்தாலும் விடாது. ஆனால் நேற்று முன்தினம் இரவு நாய்கள் இரண்டும் குரைக்கவே இல்லை. இதனால் நாய்களுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமணி
மதுரை அருகே வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் சரவணன்(37). அப்பள வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் மராமத்து பணி மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்து குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, பீரோவை திறந்து அதிலிருந்த 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்றனர்.
செல்போனை திருடிச் சென்றால் காட்டி கொடுத்துவிடும் என்று சுதாரித்து கொண்ட அவர்கள் செல்போன், நகை வைக்கும் பாக்ஸை வீட்டு வாசலில் எறிந்துவிட்டுச் சென்றனர். காலையில் வாசல் தெளிக்க சென்ற சரவணன் மனைவி, நகை பாக்ஸ், செல்போன் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பீரோவை வந்து பார்த்த போது, நகை, பணம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை சமயநல்லூர் டிஎஸ்பி குமார் பார்வையிட்டார். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
நாய்களுக்கு மயக்க பிஸ்கட்
சரவணன் இரண்டு பெரிய வேட்டைநாய்களை வளர்த்து வருகிறார். பகல் நேரங்களில் சாதாரணமாக வீட்டுக்கு யார் வந்தாலும் விடாது. ஆனால் நேற்று முன்தினம் இரவு நாய்கள் இரண்டும் குரைக்கவே இல்லை. இதனால் நாய்களுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமணி
Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
கொள்ளைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது
சாதாரண மக்களிடம் திருடுவது அரசியல் வாதிகள்
மட்டும் அல்ல மற்றொரு சாதாரண மனிதனே.
தன்னிறைவு பெற்ற நாடாவது எப்படி
தன்னிறைவை மனிதன் எப்பொழுது
அடைகிறானோ அப்பொழுதான்.
சாதாரண மக்களிடம் திருடுவது அரசியல் வாதிகள்
மட்டும் அல்ல மற்றொரு சாதாரண மனிதனே.
தன்னிறைவு பெற்ற நாடாவது எப்படி
தன்னிறைவை மனிதன் எப்பொழுது
அடைகிறானோ அப்பொழுதான்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
எதுக்கு கதவை திறந்து வைக்கிறார்கள்....
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால்...?????????????.....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
அதி அதன் காற்று வாங்குவதற்கு என்று போட்டுள்ளேன் அல்லவா படிக்கலையாஎதுக்கு கதவை திறந்து வைக்கிறார்கள்....
Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
அப்புறம் எப்படி பகவதி உள்ள போக முடியும்.இரா.பகவதி wrote:அதி அதன் காற்று வாங்குவதற்கு என்று போட்டுள்ளேன் அல்லவா படிக்கலையாஎதுக்கு கதவை திறந்து வைக்கிறார்கள்....
எதையும் உடச்சிட்டு உள்ள போறது புடிக்காது பகவதிக்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
அப்புறம் எப்படி பகவதி உள்ள போக முடியும்.
எதையும் உடச்சிட்டு உள்ள போறது புடிக்காது பகவதிக்கு.
புரியலயே ஏதோ ஆப்பு வைக்கிற மாதிரி இருக்கு ஆனா இந்த மரமண்டைக்கு புரியல
Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
காற்று வாங்க ஜன்னலைத் திறந்து வைக்க வேண்டியது தானே
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
இரா.பகவதி wrote:அப்புறம் எப்படி பகவதி உள்ள போக முடியும்.
எதையும் உடச்சிட்டு உள்ள போறது புடிக்காது பகவதிக்கு.
புரியலயே ஏதோ ஆப்பு வைக்கிற மாதிரி இருக்கு ஆனா இந்த மரமண்டைக்கு புரியல
குரு கூத்துக் கட்டி ஆடுறது கூறு கெட்ட சிஷ்யனுக்குத் தெரியலேன்னா...
யாரு நம்பறது?...என்னமா ஒரு டகால்டி ஆட்டம் ஆடுறாங்க பாருய்யா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
ஹைய்யோ ஹைய்யோ ராரா - டகால்டி ஆட்டம் படித்துரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:அப்புறம் எப்படி பகவதி உள்ள போக முடியும்.
எதையும் உடச்சிட்டு உள்ள போறது புடிக்காது பகவதிக்கு.
புரியலயே ஏதோ ஆப்பு வைக்கிற மாதிரி இருக்கு ஆனா இந்த மரமண்டைக்கு புரியல
குரு கூத்துக் கட்டி ஆடுறது கூறு கெட்ட சிஷ்யனுக்குத் தெரியலேன்னா...
யாரு நம்பறது?...என்னமா ஒரு டகால்டி ஆட்டம் ஆடுறாங்க பாருய்யா?...
சிரிப்போ சிரிப்பு வந்திடுச்சு ராரா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» வியாபாரி வீட்டில் திருட்டு பக்கத்துவீட்டு பெண் கைது
» நூதன முறையில் 35 பவுன் நகை திருட்டு: ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
» சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு
» பஸ்ஸில் பெண்ணிடம் 9 பவுன் நகை திருட்டு
» தபால் அதிகாரி வீட்டில் 140 பவுன் நகைகள் கொள்ளை
» நூதன முறையில் 35 பவுன் நகை திருட்டு: ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
» சப் இன்ஸ்பெக்டரிடம் 24 பவுன் நகை திருட்டு
» பஸ்ஸில் பெண்ணிடம் 9 பவுன் நகை திருட்டு
» தபால் அதிகாரி வீட்டில் 140 பவுன் நகைகள் கொள்ளை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|