புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Today at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
43 Posts - 48%
heezulia
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
28 Posts - 31%
Dr.S.Soundarapandian
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
1 Post - 1%
Rutu
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
1 Post - 1%
prajai
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
231 Posts - 43%
heezulia
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
24 Posts - 4%
i6appar
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
13 Posts - 2%
prajai
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_m10மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு?


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Oct 03, 2009 4:50 pm

மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Ltte_pooralikal_2009
தமிழ்மக்களின் ஆதரவின்றி இன்னொரு ஆயுதப் போரை நிச்சயமாகப் புலிகளால் மட்டுமன்றி எவராலுமே முன்னெடுக்க முடியாது.

விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு ஜந்து மாதங்களாகி விட்டன. புலிகளின் இராணுவத் தோல்விக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் இரண்டு தடவைகள்- அவர்களால் இனித் தலையெடுக்கவே முடியாது என்று அறிவித்து விட்டது.ஆனால் இப்போது மீண்டும், புலிகளால் ஆபத்து இருக்கிறதென்றும், அவர்கள் தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறத் தொடங்கியுள்ளது.

புலிகள் இயக்கத்தைக் காரணம் காட்டி தமது செயற்பாடுகளை நியாயப்படுத்தி வந்த அரசாங்கத்துக்கு இப்போதும் அந்த நியாயம் தேவைப்படுகிறது.
இது பிரச்சனை.அடுத்தது, புலிகள் இயக்கத்தின் இராணுவ வலிமை அடியோடு பெயர்க்கப்பட்டு விட்ட நிலையில்கூட- இலங்கை அரசு மற்றொரு ஆயுதப் போராட்டம் பற்றிய அச்சத்தில் இருந்து விடபடவில்லை.

இலங்கை அரசுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் இதுபற்றிய அச்சங்களும், சந்தேகங்களும் இருக்கிறது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்- புலிகள் இயக்கம் மீளவும் வலிமை பெறக் கூடும் என்று அண்மையில் எச்சரித்திருந்தார். இந்தக் கருத்து வெறும் ஊகத்தின் அடிப்படையிலானது போலத் தெரியவில்லை.

புறக்காரணிகள் இதற்குச் சாதகமாக இருப்பதால் தான்- இந்தியா இப்படியொரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இலங்கை அரசு புலிகளை வைத்தே பிழைப்பு நடத்திப் பழகிப் போனதொன்று. என்றாலும், அதற்குப் புலிகள் மீளவும் ஆயுதப்போரில் இறங்கி விடக் கூடும் என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. இந்தநிலை எப்படி உருவானது? ஒன்றுக்கு இரண்டு தடவைகள் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகவும், இனித் தலையெடுக்கவே முடியாதென்றும் கூறிய அரசாங்கத்துக்கு இப்போது இப்படியொரு சந்தேகம் ஏற்பட்டுள்ளதற்கான காரணம் என்ன?

இலங்கை அரசாங்கத்துக்கு இத்தகைய அச்சம் ஏற்பட்டிருப்பதற்கு, போரியல் மற்றும் அரசியல் நிபுணர்களின் எச்சரிக்கைகளே பிரதான காரணம். அவர்கள் சித்தாந்த ரீதியாக சில விடயங்களை அணுகி அரசுக்கு எச்சரிக்கையை விடுத்திருக்கின்றனர். புலிகள் இயக்கத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கு போருக்குப் பின்னரான நடவடிக்கைகளே மிகவும் முக்கியமானவை என்பதே அவர்களின் கருத்து.

புலிகள் போரை மூன்று தசாப்தமாக நடத்தியதற்கு ஆணிவேராக இருந்தது- இனப்பிரச்சினையே. இனப்பிரச்சனைக்குப் பொருத்தமான அரசியல் தீர்வை- அதிகாரப் பகிர்வை வழங்கியிருந்தால் புலிகளின் ஆயுதப் போர் எப்போதோ தோல்வியதைத் தழுவியிருக்கும். அரசாங்கம் போரைத் திறமையாக நடத்தியது என்பதை அதன் பெறுபேற்றில் இருந்தே உணர முடிந்துள்ளது.

ஆனால் போருக்குப் பின்னர் அதன் செயற்பாடுகள் யாரையுமே திருப்திப்படுத்துவதாக அமையவில்லை. பேரினவாதப் போக்குவடைய தரப்பினரைத் தவிர வேறெவரையும் திருப்திப்பட வைக்கின்ற வகையில் அரசாங்கம் செயலாற்றவில்லை. இது தான் மிகவும் முக்கியமான பிரச்சினை. இனப்பிரச்சினைக்கு தனியே இராணுவ ரீதியாகத் தீர்வு காணமுடியாதென்றும், இராணுவ அரசியல் வழியிலான தீர்வே சரியாதென்றும் அரசாங்கம் முன்னர் கூறிவந்தது. அதாவது புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு இராணுவ நடவடிக்கை- தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசியல் நடவடிக்கை என்பதே அது.

ஆனால் போர் முடியும் வரையில் இராணுவ நடவடிக்கையை வேகமாக முன்னெடுத்த அரசாங்கம், போர் முடிந்த பின்னர் அதே வேகத்துடன் செயற்படவில்லை. இதன் காரணமாக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் அடிப்படை வசதிகளற்ற தடுப்பு முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அதேவேளை புலிகளை அழித்து விட்ட அரசாங்கம் அரசியல் தீர்வு ஒன்றை தரும் என்று நம்பமுடியாத நிலைக்குத் தமிழ்மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடிய வகையில் அரசாங்கம் எந்த வகையிலுமே நடந்து கொள்ளவில்லை. இதுதான் சர்வதேச சமூகத்தை அதிருப்தியடையச் செய்திருக்கிறது. இன்னொரு ஆயுதப்போர் வெடிக்கலாம் என்ற அச்சத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

இன்னொரு ஆயுதப்போர் இலங்கையில் உருவாவதை எவருமே விரும்பவில்லை. ஆனால் அதற்கான புறச்சூழலும் வாய்ப்புகளும் இருப்பதாகவே சர்வதேசம் கருதுகிறது. இந்தப் புறச்சூழலை உருவாக்க–ஆயுதப் போருக்கான களத்தை உருவாக்கியிருப்பது அரசாங்கம் தான் என்பதே சர்வதேசத்தின் கருத்து. அரசியல் தீர்வொன்றையோ- அதிகாரப் பகிர்வையோ வழங்காமல், தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாதென்ற உண்மையை அரசாங்கம் ஏற்கத் தயாராக இலலை.

தமக்குச் சாதகமாக உள்ள தமிழ் அமைச்சர்கள் மூலம் அதிகாரப்பகிர்வுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட வைப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையை அழுக்கி விடலாம் என்று அரசாங்கம் நினைப்பது தவறானது. இதுவே மற்றொரு ஆயுதப்போர் குறித்த அச்சநிலை சர்வதேச ரீதியில் உருவாகியிருப்பதற்குக் காரணமாகியிருக்கிறது. அதேவேளை புலிகள் இயக்கம் முற்றாக அழிய வில்லை- அவர்கள் மீளவும் தலையெடுக்கலாம் என்ற அச்சம் இலங்கை அரசிடமும் இருக்கிறது. போருக்குப் பிந்திய அரசின் நகர்வுகள் தமிழ் மக்களை மட்டுமன்றி சர்வதேச சமூகத்தையும் திருப்திப்படுத்தத் தவறியதால் தான்- தேக்கநிலை ஒன்று உருவாக்கியிருக்கிறது. புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தித்த hன் அரசாங்கம் அவர்களை அழித்தது- அதற்கு சர்வதேசமும் துணை நின்றது

மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு? Ltte-guards-1

தமிழ்மக்களின் ஆதரவின்றி இன்னொரு ஆயுதப் போரை நிச்சயமாகப் புலிகளால் மட்டுமன்றி எவராலுமே முன்னெடுக்க முடியாது. இப்படியான சூழலில்- ஆயுதப் போராட்டம் ஒன்று மீளவும் உருவானால்- அதைப் பயங்கரவாத நடவடிக்கை என்று சர்வதேசம் பார்க்குமா என்பது சந்தேகமே. புலிகள் இயக்கத்தை அழித்த விடயத்தில்-சர்வதேசம் இப்போது பல உண்மைகளை விளங்கிக் கொண்டிருக்கும்.

இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறினால் அரசாங்கம் மற்றொரு நீண்ட ஆயுதப் போருக்குள் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அரசியல்தீர்வு, அதிகாரப்பகிர்வு என்று தமிழரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் அரசாங்கம் இறங்கா விட்டால்இத்தகைய விளைவுகளையே எதிர்காலம் பரிசளிக்கும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக