புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
21 Posts - 84%
heezulia
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
1 Post - 4%
viyasan
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
213 Posts - 42%
heezulia
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 17, 2012 12:05 pm

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னை உயர்நீதி மன்றம் ஒரு நல்ல கேள்வியை எழுப்பி இருந்தது. அந்த கேள்வி இதுதான் : நினைவுச் சின்னத்தை பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா?. அந்த வழக்கின் சாராம்சம் இதுதான்:

2009 ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) கல்வட்டாய்வாளர், தொல்லியல் அதிகாரி, நினைவுச்சின்னப் பாதுகாப்பாளர் போன்ற 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு துறைகளிலும் முதுகலைப் பட்ட படிப்பையும், கல்வெட்டியலில் பட்டயப் படிப்பையும் (Diploma in Epigraphy) முடித்திருந்த திரு.நல்லா முகம்மது என்பவர் தமது விண்ணப்பத்தைச் சமர்பித்திருந்தார்.

விண்ணப்பதாரர் இந்து சமயத்தைச் சார்ந்தவர் இல்லை என்ற காரணம் காட்டி தேர்வாணையம் இவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

கல்வெட்டாய்வாளர் அல்லது தொல்லியல் அலுவலர் பதவிக்குச் சமயம் தடையாக இருப்பின் நினைவுச் சின்னப் பாதுகாப்பாளர் (Curator) என்ற பதவிக்காவது தனது விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்யுமாறு தேர்வாணையத்தைக் கேட்டுக் கொண்டார் திரு. நல்லா முகம்மது.

அதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை திரு.நல்லா முகம்மது தமக்கு சமஸ்கிருதம் தெரியும் என்பதற்கு எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று காரணம் கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

இதற்குத்தான் மேற்சொன்ன கேள்வியை நீதிமன்றம் கேட்டது. நாம் வழக்கிற்கு உள்ளே போக வேண்டியதில்லை. நீதிமன்றம் எழுப்பிய கேள்வியைத்தான் சிந்தனைக்கு எடுத்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு ஏன் தேவைப்படுகிறது? தேவைப்படுவதாக எப்படி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கருதுகிறது?

தமிழ்நாட்டில் மிகப் பழங்கால கல்வட்டுகளில் பிராமி எழுத்துக்கள் உள்ளன என்பது உண்மைதான், அந்த பிராமி எழுத்துக்கள் கூட வடமொழி எழுத்துக்கள் இல்லையே! வடமொழிக்கு ஏது எழுத்து? பிராமி என்பது கூட தமிழ் எழுத்துக்களின் பழைய வடிவம் தானே! வேண்டுமானால் வடபிராமி தென்பிராமி என்று இருவகையாகப் பிரிக்கலாமே ஒழிய இரண்டுமே தமிழ் எழுத்துக்களின் வடிவத்தில்தானே எழுதப்பட்டன?

வடமொழிக்கு என்று எழுத்து வடிவமே இல்லாதபோது வடமொழி எழுத்துக்களில் கல்வெட்டு வந்திருக்க முடியாதே! வட பிராமி என்பது வட இந்தியாவில் வழங்கிய வடதமிழ் (கொச்சைத்தமிழ்) தென்பிராமி என்பது தென்னிந்தியாவில் வழங்கிய தமிழி எனப்படும் எழுத்து வடிவம்தானே! இதை கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனரே!

மிகப் பிற்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் வேண்டுமானால் வடமொழிச் சொற்கள் பல்லவ கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டன என்றாலும் அவை ஒன்றிரண்டு வரிகளில் முடிக்கப்பட்டு மேல் விவரங்கள் முழுமையும் தமிழில்தானே இருப்பதாகக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்? பல்லவ கிரந்தத்தில் கூட பல தமிழ் எழுத்துக்களின் வடிவம் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டுதானே வழங்கி வருகிறது?

உண்மைகள் இப்படி இருக்க வடமொழி தெரிந்தால் தான் கல்வெட்டுகளை ஆய்வு செய்யலாம் என்பதை எதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கூறுகிறது? இது தமிழ்நாட்டின் கல்வெட்டுகளை தமிழன் படிக்கக் கூடாது என்பதற்காகவும், இது ஏதோ சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் தொனிக்கிறதே!

தமிழ்நாட்டின் தொடர்பாக உள்ள ஏறத்தாழ 60,000 தமிழ்க் கல்வெட்டுகளில் சுமார் 3000 கல்வெட்டுகள்தான் படி எடுத்து கல்வெட்டியல் துறையால் வெளியிடப்பட்டிருக்கின்றன. எஞ்சிய பெரும்பகுதி மைசூரில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை சென்னைக்குக் கொணர்ந்து படி எடுத்து வெளியிட்டால் தமிழ்நாட்டின் பல உண்மை வரலாறுகள் வெளிவருவதற்கு ஏதுவாகும்.

(நன்றி: தெய்வமுரசு ஆன்மிக மாத இதழ் - ஜூன் 2011)


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sat Mar 17, 2012 2:32 pm

சாமி wrote:

தமிழ்நாட்டின் தொடர்பாக உள்ள ஏறத்தாழ 60,000 தமிழ்க் கல்வெட்டுகளில் சுமார் 3000 கல்வெட்டுகள்தான் படி எடுத்து கல்வெட்டியல் துறையால் வெளியிடப்பட்டிருக்கின்றன.


மீதி 57,000 கல்வெட்டுகள் என்று படி எடுக்கப்படும்?
கல்வெட்டியல் துறையே கல் போல அசயாமல் இருக்கிறது போலும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக