புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டின் நிலைமை....????
Page 1 of 1 •
நம்ம கவேர்மெண்டு நினைத்தால் பெட்ரோல் விலையை மட்டுமல்ல எல்லா விலையையும் எவ்வளவோ குறைக்கலாம்.அதற்கு நான் ஒரு சிறிய உதாரணம் மட்டும் சொல்கிறேன் கேளுங்கள்.
என் வீட்டின் அருகில் தான் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.அங்கு உள்ள கம்பியூட்டரில் ஏதாவது என்ட்ரி போடவேண்டும் என்றால் எனைத்தான் அழைப்பார்கள்.அங்கு பவர் இல்லை என்றால்.என்ன என்ட்ரி போடவேண்டுமா அதை எழுதி என்னிடம் கொடுத்துவிடுவார்கள்.
என்னடா இவன் எதை எதையோ பேசுகிறான் என்று நினைக்காதீர்கள்.இப்போது வருகிறேன் விசயத்திற்கு.இப்போது தமிழக் முதல்வர் ஒரு ஸ்கீம் அறிவித்துள்ளார்.அது என்ன தெரியுமா குழந்தை பிறந்தால் அரசு சார்பில் ரூபாய் நான்காயிரம் கொடுக்கப்ப்படுமாம்.இதற்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லையாம்.அது மட்டுமில்லங்க பிரசவம் தனியார் மருத்துவமனையில் நடந்திருந்தாலும் பணம் கிடைக்குமாம்.
வாரச்சந்தையும் என் வீட்டின் அருகில்தான் இருக்கிறது.இங்கு வாராவாரம் இலவச ஆடு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஆளோன்றுக்கு ரூபாய் பத்தாயிரம் மதிப்பிலான ஆடுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.வாரம் குறைந்த பட்சம் இருபது நபர்களுக்காவது இது வழங்கப்படுகிறது.
இவை இரண்டும் நான் என் கண்களால் கண்டது.ஒரு கிராமத்துலேயே இவ்வளவுநா.தமிழ்நாடு முழுவதும் என்ன நடக்குதுன்னு நினைச்சுபாருங்க......
இப்படியே ஆளாளுக்கு போட்டி போட்டுக்கிட்டு வாரி இறைத்தால் விலைவாசி ஏறாமல் என்ன பண்ணும்.ஒருசிலர் சொல்லலாம் விலைவாசியை ஏற்றியது மத்திய அரசு என்று.கொஞ்சம் நினைத்து பாருங்கள் நான் சொன்னவற்றிர்கேல்லாம் பணம் என்ன மரத்திளிருந்தா காய்க்கிறது....?
இளிச்சவாய ஜனங்களாகிய நாம் எது எதற்கு எல்லாமா எதற்கு கட்டுகிறோம் என்று தெரியாமலே வரியை கட்டுகிறோம்.அதை இவர்கள் வாரி வாரி இறைத்துவிட்டு.விலைவாசியை உயர்த்தி அடுத்து வாரி வாரி இறைப்பதற்கும் நம்மகிட்டயே பிடுன்குறாங்க......
இப்படியே போனா நம்ம தமிழ்நாட்டின் நிலைமை என்ன ஆகும்னு நீங்களே சொல்லுங்க......!
என் வீட்டின் அருகில் தான் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.அங்கு உள்ள கம்பியூட்டரில் ஏதாவது என்ட்ரி போடவேண்டும் என்றால் எனைத்தான் அழைப்பார்கள்.அங்கு பவர் இல்லை என்றால்.என்ன என்ட்ரி போடவேண்டுமா அதை எழுதி என்னிடம் கொடுத்துவிடுவார்கள்.
என்னடா இவன் எதை எதையோ பேசுகிறான் என்று நினைக்காதீர்கள்.இப்போது வருகிறேன் விசயத்திற்கு.இப்போது தமிழக் முதல்வர் ஒரு ஸ்கீம் அறிவித்துள்ளார்.அது என்ன தெரியுமா குழந்தை பிறந்தால் அரசு சார்பில் ரூபாய் நான்காயிரம் கொடுக்கப்ப்படுமாம்.இதற்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லையாம்.அது மட்டுமில்லங்க பிரசவம் தனியார் மருத்துவமனையில் நடந்திருந்தாலும் பணம் கிடைக்குமாம்.
வாரச்சந்தையும் என் வீட்டின் அருகில்தான் இருக்கிறது.இங்கு வாராவாரம் இலவச ஆடு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஆளோன்றுக்கு ரூபாய் பத்தாயிரம் மதிப்பிலான ஆடுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.வாரம் குறைந்த பட்சம் இருபது நபர்களுக்காவது இது வழங்கப்படுகிறது.
இவை இரண்டும் நான் என் கண்களால் கண்டது.ஒரு கிராமத்துலேயே இவ்வளவுநா.தமிழ்நாடு முழுவதும் என்ன நடக்குதுன்னு நினைச்சுபாருங்க......
இப்படியே ஆளாளுக்கு போட்டி போட்டுக்கிட்டு வாரி இறைத்தால் விலைவாசி ஏறாமல் என்ன பண்ணும்.ஒருசிலர் சொல்லலாம் விலைவாசியை ஏற்றியது மத்திய அரசு என்று.கொஞ்சம் நினைத்து பாருங்கள் நான் சொன்னவற்றிர்கேல்லாம் பணம் என்ன மரத்திளிருந்தா காய்க்கிறது....?
இளிச்சவாய ஜனங்களாகிய நாம் எது எதற்கு எல்லாமா எதற்கு கட்டுகிறோம் என்று தெரியாமலே வரியை கட்டுகிறோம்.அதை இவர்கள் வாரி வாரி இறைத்துவிட்டு.விலைவாசியை உயர்த்தி அடுத்து வாரி வாரி இறைப்பதற்கும் நம்மகிட்டயே பிடுன்குறாங்க......
இப்படியே போனா நம்ம தமிழ்நாட்டின் நிலைமை என்ன ஆகும்னு நீங்களே சொல்லுங்க......!
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆம் நண்பா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. இந்த மாதிரி இலவசங்களால் யாரும் விவசாய வேலை பார்ப்பதில்லை.
இதே நிலை நீடித்தால் பஞ்சம் , பட்டினி என்று வந்து பின்னர் கொலை , கொள்ளை என குற்ற செயல்கள் தான் அதிகரிக்கும். எப்பதான் நாடு திருந்த போகுதோ?
இதே நிலை நீடித்தால் பஞ்சம் , பட்டினி என்று வந்து பின்னர் கொலை , கொள்ளை என குற்ற செயல்கள் தான் அதிகரிக்கும். எப்பதான் நாடு திருந்த போகுதோ?
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நினைத்தால் தானே....இங்கு தான் அதற்கு வழியே இல்லையே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தம்பி திலீப் ...அடிக்கடி வெறும் ஐகான் மாத்திரம் பதிவிடுதல் தவறு என்று நான் கருதுகிறேன். குறைந்தது ஒன்று /இரண்டு வார்த்தைகள் தமிழில் தட்டச்சு செய்தால் நலமாக இருக்கும்.dhilipdsp wrote:
இங்கு தமிழ் நாட்டின் தற்போதைய கொடுமையான நிலையை இவர் விவரிக்கிறார். நீங்கள் மூன்று ஐகான்கள் கொடுத்துள்ளீர். ஒன்று= சூப்பருங்க, இரண்டு = அருமையிருக்கு, மூன்று = மகிழ்ச்சி . ஆக நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லை.
மகா பிரபு wrote:ஆம் நண்பா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. இந்த மாதிரி இலவசங்களால் யாரும் விவசாய வேலை பார்ப்பதில்லை.
இதே நிலை நீடித்தால் பஞ்சம் , பட்டினி என்று வந்து பின்னர் கொலை , கொள்ளை என குற்ற செயல்கள் தான் அதிகரிக்கும். எப்பதான் நாடு திருந்த போகுதோ?
அதுதான் தற்போது நிறைய நடந்துகொண்டு இருக்கிறதே.....நம்மள திருந்த விடவே மான்டாங்க.ஏனென்றால் நாம் முழித்துக்கொண்டால் அவர்கள் வாழ்வது எப்படி?
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தம்பி திலீப் ...அடிக்கடி வெறும் ஐகான் மாத்திரம் பதிவிடுதல் தவறு என்று நான் கருதுகிறேன். குறைந்தது ஒன்று /இரண்டு வார்த்தைகள் தமிழில் தட்டச்சு செய்தால் நலமாக இருக்கும்.dhilipdsp wrote:
இங்கு தமிழ் நாட்டின் தற்போதைய கொடுமையான நிலையை இவர் விவரிக்கிறார். நீங்கள் மூன்று ஐகான்கள் கொடுத்துள்ளீர். ஒன்று= சூப்பருங்க, இரண்டு = அருமையிருக்கு, மூன்று = மகிழ்ச்சி . ஆக நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லை.
அவரு நான் எழுதினதை படிக்கவே இல்லைன்னு நினைக்கிறேன்....?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|