புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா மீரா 14 Poll_c10தீரா மீரா 14 Poll_m10தீரா மீரா 14 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தீரா மீரா 14 Poll_c10தீரா மீரா 14 Poll_m10தீரா மீரா 14 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தீரா மீரா 14 Poll_c10தீரா மீரா 14 Poll_m10தீரா மீரா 14 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீரா மீரா 14 Poll_c10தீரா மீரா 14 Poll_m10தீரா மீரா 14 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தீரா மீரா 14 Poll_c10தீரா மீரா 14 Poll_m10தீரா மீரா 14 Poll_c10 
19 Posts - 3%
prajai
தீரா மீரா 14 Poll_c10தீரா மீரா 14 Poll_m10தீரா மீரா 14 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தீரா மீரா 14 Poll_c10தீரா மீரா 14 Poll_m10தீரா மீரா 14 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தீரா மீரா 14 Poll_c10தீரா மீரா 14 Poll_m10தீரா மீரா 14 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தீரா மீரா 14 Poll_c10தீரா மீரா 14 Poll_m10தீரா மீரா 14 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தீரா மீரா 14 Poll_c10தீரா மீரா 14 Poll_m10தீரா மீரா 14 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா மீரா 14


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 17, 2012 6:09 pm

பாலைவனத்தில்
கன மழை
பனிக்கட்டிக்குள்
சூரிய இழை
எப்படி இருக்கும்...
அப்படி இருந்தது
மீராவிற்கு தீராவை பார்த்ததும்....

இடைவெளியின் நீளத்தை
எப்போது உணர முடியும் என்பது தெரியுமா?
அது...
தூரங்களின் அளவில் அல்ல
நெருக்கத்தின் இருக்கத்தில்...!

கண்ணீரின் சுவையை
நா எப்போது ருசிக்க முடியும் என்பது தெரியுமா?
அது...
சுவையை தீண்டுவதால் அல்ல
எதனால் தோன்றுவதை பொருத்து...!

மெளனத்தின் ஆழத்தை
மனம் எப்போது உருக்கிபோடும் என்பது தெரியுமா?
உதடுகள் பேசாதிருத்தலால் அல்ல
ஊமையின் நிலையை வருடும் இடத்தில்....!

இத்தனையும்...
ஒன்றாக
நின்றால் தீரா...!

உயிர் சருகு உருகியது
மயிர் முனைகள் மருகிறது
கை விரல்கள் அதிர்ந்தது
கால் தடங்கள் கண் திறந்தது
உதடுகளின் கதவுகள் சிவந்தது
உள் மூச்சு பேச்சறுந்து நின்றது
நாவுக்குள் ஆதவன் புகுந்தது
நரகமும், சொர்கமும்
நடுவில் தெரிந்தது
மீராவிற்கு...!


தீரா....
தூரத்தில்....

இதயத்தில் துளையிட்ட
அம்பாக தீராவை நோக்கி வந்தான்...!

அம்பு
நெருங்க, நெருங்க...

குருதி கொட்டியது
மீரா
விழிகளில்...!

மேகமும், வானமும்
முதல் முறையாக பார்ப்பதாய்...

தேகமும், ஆத்மாவும்
முதல் முறையாய் உரசுவதாய்...

மழையும், மண்ணும்
முதல் முறையாய் ஒட்டுவதாய்...

காற்றும், இலையும்
முதல் முறையாய் மோதுவதாய்...

பருவமும், காலமும்
முதல் முதலாய் முத்தமிடுவதாய்....

தங்கமும், நெருப்புமும்
முதல் முறையாய் முட்டுவதாய்...

இப்போது
தீரா, மீரா
அருகருகில்....

அகல துடுப்பான
இமைகளை நனைத்து கொண்டு
மீரா...
தீரா வை பார்த்தாள்...

அடுத்த கணம்
தீரா...
மீராவின்
உடலை பின்னிக்கொண்டிருந்தான்
முதுகின் எழும்புகளை எண்ணியபடி...!

பிரிவின் உச்சம் அறிந்த
புரிவின் அர்த்தம் புரிந்து
ஆழ தழுவினான் தீரா...

இது...
தீராது.. தீராது...தீராது....
போதாது...போதாது..போதாது..
தீ யாக பற்றிக் கொண்டால்
தீராவை முழுவதுமாக மீரா...!


சில நிமிடங்கள் மயங்கியது
பல இலைகள் தலை கவிழ்ந்தது
சில மைல் கடந்தது நதி நீர்
பல குயில் பறந்தது வான்வெளியில்
சில மேகம் சிதைந்தது திடுக்கென
பல மோதலில் விழி ‡த்தன படக்கென
தீரா‡ மீரா


மீரா நீள் முடியைபோன்று
நீண்ட இடைவெளிக்கு பிறகு
மீண்டு கேட்டால்
ஏன் இவ்வளவு காலம்
வரவில்லை என்று...!

பெண் என்பவள்
தெரிந்தே (புரிந்து)
வேகமாக நுழைவாள் ( யாருக்கும் தெரியாது)
அதை விட பன்மடங்கு வேகத்தில்
மீண்டு விடுவாள்...


தீரா நீந்திக் கொண்டிருந்தான்
விரல் இடுக்கில் எப்படி
சூரியன் சுருண்டு கிடக்கிறான் என்று
தீராவின் கைகளை பற்றிக் கொண்டே
மீராவின் கேள்விக்கு
பதில் கூறாது....

ஆண் என்பவன்
ஆழம் அறியாது
புயலென நுழைவான்
ஆனால்...
மீளத் தெரியாது
அதிலே வீழ்ந்து
ஆளவும் செய்வான்
மாளவும் செய்வான்...!

(தொடரும்)





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 17, 2012 6:26 pm

இடைவெளியின் நீளத்தை
எப்போது உணர முடியும் என்பது தெரியுமா?
அது...
தூரங்களின் அளவில் அல்ல
நெருக்கத்தின் இருக்கத்தில்...!

கண்ணீரின் சுவையை
நா எப்போது ருசிக்க முடியும் என்பது தெரியுமா?
அது...
சுவையை தீண்டுவதால் அல்ல
எதனால் தோன்றுவதை பொருத்து...!

மெளனத்தின் ஆழத்தை
மனம் எப்போது உருக்கிபோடும் என்பது தெரியுமா?
உதடுகள் பேசாதிருத்தலால் அல்ல
ஊமையின் நிலையை வருடும் இடத்தில்....!

வரிகள் அருமை ... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

தீரா..மீரா..தீராது போலயே சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 17, 2012 6:28 pm

நன்றி ஜாஹீதாபானு



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 6:34 pm

அருமை....அருமை...அருமை

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 17, 2012 6:35 pm

நன்றி.... அதிபொண்ணு



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Mar 17, 2012 7:59 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 17, 2012 11:27 pm

சொற்களுக்குள் சூரியனும் நிலவும் இரண்டுமே சூடேற்றும் பணியைச்
சொல்லி வைத்தாற்போல செய்கின்றன...
நீண்ட நாள் பிரிவின் பின் நடக்கும் சங்கமம் முத்தம்-சத்தம் இரண்டும் மட்டுமன்று இன்னும் என்னென்னவோ சேர்ந்து-கலந்து-கரைந்து-ஊறி-உருகி-மருகி மறையாமல் மறையத் துடித்துத் தோற்றுப் போகும் ஓர் அற்புதத் தேடல்...

அற்புதமான சொல்புனைவுகள்...ஆழமான உணர்வுத் தடங்கள்...அருமையான உணர்ச்சிப் பிதுக்கங்கள்...
அடடா...இது கவிதை...இதுதான் கவிதை...


வணங்குகிறேன் உங்கள் எழுத்துத் திறனை வித்யாசன் அவர்களே...



தீரா மீரா 14 224747944

தீரா மீரா 14 Rதீரா மீரா 14 Aதீரா மீரா 14 Emptyதீரா மீரா 14 Rதீரா மீரா 14 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Mar 18, 2012 11:07 am

dhilipdsp wrote: சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Mar 18, 2012 11:20 am

ரா.ரா3275 wrote:சொற்களுக்குள் சூரியனும் நிலவும் இரண்டுமே சூடேற்றும் பணியைச்
சொல்லி வைத்தாற்போல செய்கின்றன...
நீண்ட நாள் பிரிவின் பின் நடக்கும் சங்கமம் முத்தம்-சத்தம் இரண்டும் மட்டுமன்று இன்னும் என்னென்னவோ சேர்ந்து-கலந்து-கரைந்து-ஊறி-உருகி-மருகி மறையாமல் மறையத் துடித்துத் தோற்றுப் போகும் ஓர் அற்புதத் தேடல்...

அற்புதமான சொல்புனைவுகள்...ஆழமான உணர்வுத் தடங்கள்...அருமையான உணர்ச்சிப் பிதுக்கங்கள்...
அடடா...இது கவிதை...இதுதான் கவிதை...


வணங்குகிறேன் உங்கள் எழுத்துத் திறனை வித்யாசன் அவர்களே...
ரா.ரா3275 wrote:சொற்களுக்குள் சூரியனும் நிலவும் இரண்டுமே சூடேற்றும் பணியைச்
சொல்லி வைத்தாற்போல செய்கின்றன...
நீண்ட நாள் பிரிவின் பின் நடக்கும் சங்கமம் முத்தம்-சத்தம் இரண்டும் மட்டுமன்று இன்னும் என்னென்னவோ சேர்ந்து-கலந்து-கரைந்து-ஊறி-உருகி-மருகி மறையாமல் மறையத் துடித்துத் தோற்றுப் போகும் ஓர் அற்புதத் தேடல்...

அற்புதமான சொல்புனைவுகள்...ஆழமான உணர்வுத் தடங்கள்...அருமையான உணர்ச்சிப் பிதுக்கங்கள்...
அடடா...இது கவிதை...இதுதான் கவிதை...


வணங்குகிறேன் உங்கள் எழுத்துத் திறனை வித்யாசன் அவர்களே...


நன்றிகள் நண்பரே உங்கள் பாராட்டிற்கு.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக