புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா மீரா 14 I_vote_lcapதீரா மீரா 14 I_voting_barதீரா மீரா 14 I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
தீரா மீரா 14 I_vote_lcapதீரா மீரா 14 I_voting_barதீரா மீரா 14 I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
தீரா மீரா 14 I_vote_lcapதீரா மீரா 14 I_voting_barதீரா மீரா 14 I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தீரா மீரா 14 I_vote_lcapதீரா மீரா 14 I_voting_barதீரா மீரா 14 I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
தீரா மீரா 14 I_vote_lcapதீரா மீரா 14 I_voting_barதீரா மீரா 14 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
தீரா மீரா 14 I_vote_lcapதீரா மீரா 14 I_voting_barதீரா மீரா 14 I_vote_rcap 
1 Post - 1%
prajai
தீரா மீரா 14 I_vote_lcapதீரா மீரா 14 I_voting_barதீரா மீரா 14 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
தீரா மீரா 14 I_vote_lcapதீரா மீரா 14 I_voting_barதீரா மீரா 14 I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
தீரா மீரா 14 I_vote_lcapதீரா மீரா 14 I_voting_barதீரா மீரா 14 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
தீரா மீரா 14 I_vote_lcapதீரா மீரா 14 I_voting_barதீரா மீரா 14 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா மீரா 14 I_vote_lcapதீரா மீரா 14 I_voting_barதீரா மீரா 14 I_vote_rcap 
21 Posts - 54%
heezulia
தீரா மீரா 14 I_vote_lcapதீரா மீரா 14 I_voting_barதீரா மீரா 14 I_vote_rcap 
16 Posts - 41%
mohamed nizamudeen
தீரா மீரா 14 I_vote_lcapதீரா மீரா 14 I_voting_barதீரா மீரா 14 I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
தீரா மீரா 14 I_vote_lcapதீரா மீரா 14 I_voting_barதீரா மீரா 14 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா மீரா 14


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 17, 2012 6:09 pm

பாலைவனத்தில்
கன மழை
பனிக்கட்டிக்குள்
சூரிய இழை
எப்படி இருக்கும்...
அப்படி இருந்தது
மீராவிற்கு தீராவை பார்த்ததும்....

இடைவெளியின் நீளத்தை
எப்போது உணர முடியும் என்பது தெரியுமா?
அது...
தூரங்களின் அளவில் அல்ல
நெருக்கத்தின் இருக்கத்தில்...!

கண்ணீரின் சுவையை
நா எப்போது ருசிக்க முடியும் என்பது தெரியுமா?
அது...
சுவையை தீண்டுவதால் அல்ல
எதனால் தோன்றுவதை பொருத்து...!

மெளனத்தின் ஆழத்தை
மனம் எப்போது உருக்கிபோடும் என்பது தெரியுமா?
உதடுகள் பேசாதிருத்தலால் அல்ல
ஊமையின் நிலையை வருடும் இடத்தில்....!

இத்தனையும்...
ஒன்றாக
நின்றால் தீரா...!

உயிர் சருகு உருகியது
மயிர் முனைகள் மருகிறது
கை விரல்கள் அதிர்ந்தது
கால் தடங்கள் கண் திறந்தது
உதடுகளின் கதவுகள் சிவந்தது
உள் மூச்சு பேச்சறுந்து நின்றது
நாவுக்குள் ஆதவன் புகுந்தது
நரகமும், சொர்கமும்
நடுவில் தெரிந்தது
மீராவிற்கு...!


தீரா....
தூரத்தில்....

இதயத்தில் துளையிட்ட
அம்பாக தீராவை நோக்கி வந்தான்...!

அம்பு
நெருங்க, நெருங்க...

குருதி கொட்டியது
மீரா
விழிகளில்...!

மேகமும், வானமும்
முதல் முறையாக பார்ப்பதாய்...

தேகமும், ஆத்மாவும்
முதல் முறையாய் உரசுவதாய்...

மழையும், மண்ணும்
முதல் முறையாய் ஒட்டுவதாய்...

காற்றும், இலையும்
முதல் முறையாய் மோதுவதாய்...

பருவமும், காலமும்
முதல் முதலாய் முத்தமிடுவதாய்....

தங்கமும், நெருப்புமும்
முதல் முறையாய் முட்டுவதாய்...

இப்போது
தீரா, மீரா
அருகருகில்....

அகல துடுப்பான
இமைகளை நனைத்து கொண்டு
மீரா...
தீரா வை பார்த்தாள்...

அடுத்த கணம்
தீரா...
மீராவின்
உடலை பின்னிக்கொண்டிருந்தான்
முதுகின் எழும்புகளை எண்ணியபடி...!

பிரிவின் உச்சம் அறிந்த
புரிவின் அர்த்தம் புரிந்து
ஆழ தழுவினான் தீரா...

இது...
தீராது.. தீராது...தீராது....
போதாது...போதாது..போதாது..
தீ யாக பற்றிக் கொண்டால்
தீராவை முழுவதுமாக மீரா...!


சில நிமிடங்கள் மயங்கியது
பல இலைகள் தலை கவிழ்ந்தது
சில மைல் கடந்தது நதி நீர்
பல குயில் பறந்தது வான்வெளியில்
சில மேகம் சிதைந்தது திடுக்கென
பல மோதலில் விழி ‡த்தன படக்கென
தீரா‡ மீரா


மீரா நீள் முடியைபோன்று
நீண்ட இடைவெளிக்கு பிறகு
மீண்டு கேட்டால்
ஏன் இவ்வளவு காலம்
வரவில்லை என்று...!

பெண் என்பவள்
தெரிந்தே (புரிந்து)
வேகமாக நுழைவாள் ( யாருக்கும் தெரியாது)
அதை விட பன்மடங்கு வேகத்தில்
மீண்டு விடுவாள்...


தீரா நீந்திக் கொண்டிருந்தான்
விரல் இடுக்கில் எப்படி
சூரியன் சுருண்டு கிடக்கிறான் என்று
தீராவின் கைகளை பற்றிக் கொண்டே
மீராவின் கேள்விக்கு
பதில் கூறாது....

ஆண் என்பவன்
ஆழம் அறியாது
புயலென நுழைவான்
ஆனால்...
மீளத் தெரியாது
அதிலே வீழ்ந்து
ஆளவும் செய்வான்
மாளவும் செய்வான்...!

(தொடரும்)





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 17, 2012 6:26 pm

இடைவெளியின் நீளத்தை
எப்போது உணர முடியும் என்பது தெரியுமா?
அது...
தூரங்களின் அளவில் அல்ல
நெருக்கத்தின் இருக்கத்தில்...!

கண்ணீரின் சுவையை
நா எப்போது ருசிக்க முடியும் என்பது தெரியுமா?
அது...
சுவையை தீண்டுவதால் அல்ல
எதனால் தோன்றுவதை பொருத்து...!

மெளனத்தின் ஆழத்தை
மனம் எப்போது உருக்கிபோடும் என்பது தெரியுமா?
உதடுகள் பேசாதிருத்தலால் அல்ல
ஊமையின் நிலையை வருடும் இடத்தில்....!

வரிகள் அருமை ... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

தீரா..மீரா..தீராது போலயே சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 17, 2012 6:28 pm

நன்றி ஜாஹீதாபானு



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 6:34 pm

அருமை....அருமை...அருமை

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 17, 2012 6:35 pm

நன்றி.... அதிபொண்ணு



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Mar 17, 2012 7:59 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 17, 2012 11:27 pm

சொற்களுக்குள் சூரியனும் நிலவும் இரண்டுமே சூடேற்றும் பணியைச்
சொல்லி வைத்தாற்போல செய்கின்றன...
நீண்ட நாள் பிரிவின் பின் நடக்கும் சங்கமம் முத்தம்-சத்தம் இரண்டும் மட்டுமன்று இன்னும் என்னென்னவோ சேர்ந்து-கலந்து-கரைந்து-ஊறி-உருகி-மருகி மறையாமல் மறையத் துடித்துத் தோற்றுப் போகும் ஓர் அற்புதத் தேடல்...

அற்புதமான சொல்புனைவுகள்...ஆழமான உணர்வுத் தடங்கள்...அருமையான உணர்ச்சிப் பிதுக்கங்கள்...
அடடா...இது கவிதை...இதுதான் கவிதை...


வணங்குகிறேன் உங்கள் எழுத்துத் திறனை வித்யாசன் அவர்களே...



தீரா மீரா 14 224747944

தீரா மீரா 14 Rதீரா மீரா 14 Aதீரா மீரா 14 Emptyதீரா மீரா 14 Rதீரா மீரா 14 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Mar 18, 2012 11:07 am

dhilipdsp wrote: சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Mar 18, 2012 11:20 am

ரா.ரா3275 wrote:சொற்களுக்குள் சூரியனும் நிலவும் இரண்டுமே சூடேற்றும் பணியைச்
சொல்லி வைத்தாற்போல செய்கின்றன...
நீண்ட நாள் பிரிவின் பின் நடக்கும் சங்கமம் முத்தம்-சத்தம் இரண்டும் மட்டுமன்று இன்னும் என்னென்னவோ சேர்ந்து-கலந்து-கரைந்து-ஊறி-உருகி-மருகி மறையாமல் மறையத் துடித்துத் தோற்றுப் போகும் ஓர் அற்புதத் தேடல்...

அற்புதமான சொல்புனைவுகள்...ஆழமான உணர்வுத் தடங்கள்...அருமையான உணர்ச்சிப் பிதுக்கங்கள்...
அடடா...இது கவிதை...இதுதான் கவிதை...


வணங்குகிறேன் உங்கள் எழுத்துத் திறனை வித்யாசன் அவர்களே...
ரா.ரா3275 wrote:சொற்களுக்குள் சூரியனும் நிலவும் இரண்டுமே சூடேற்றும் பணியைச்
சொல்லி வைத்தாற்போல செய்கின்றன...
நீண்ட நாள் பிரிவின் பின் நடக்கும் சங்கமம் முத்தம்-சத்தம் இரண்டும் மட்டுமன்று இன்னும் என்னென்னவோ சேர்ந்து-கலந்து-கரைந்து-ஊறி-உருகி-மருகி மறையாமல் மறையத் துடித்துத் தோற்றுப் போகும் ஓர் அற்புதத் தேடல்...

அற்புதமான சொல்புனைவுகள்...ஆழமான உணர்வுத் தடங்கள்...அருமையான உணர்ச்சிப் பிதுக்கங்கள்...
அடடா...இது கவிதை...இதுதான் கவிதை...


வணங்குகிறேன் உங்கள் எழுத்துத் திறனை வித்யாசன் அவர்களே...


நன்றிகள் நண்பரே உங்கள் பாராட்டிற்கு.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக