புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் மொழி, இனத்துக்கு கருணாநிதி செய்தது என்ன? ராமதாஸ்
Page 1 of 1 •
சென்னை: தமிழ் இன, மொழிக்கு கருணாநிதி செய்தது என்ன? அப்படிச் செய்திருந்தால், அவருடன் நேரடியாக விவாதிக்க, தான் தயாராக இருப்பதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சவால் விட்டுள்ளார்.
பா.ம.க., சார்பில், சென்னையில் நேற்று நடந்த "திராவிட மாயை' கருத்தரங்கில் அவர் பேசியதாவது: திராவிடம் என்ற மாயையை உருவாக்கி, மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள், திராவிடம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமைகளை, பிற மாநிலங்களிடம் அடகு வைத்துவிட்டன. ஆற்று நீர் உரிமைகள் தீர்க்க முடியாத அளவுக்கு தீவிரம் அடைந்ததற்கு, திராவிடக் கட்சிகளே காரணம். திராவிடம் என்ற மாயையால் தமிழகம் சீரழிந்தது பற்றி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே "திராவிட மாயை' கருத்தரங்கை நடத்துகிறோம். திராவிடம் என்ற சொல்லை கட்சிப் பெயரில் கொண்டுள்ள தி.மு.க., தமிழகத்தை பல ஆண்டுகள் ஆட்சி செய்து விட்டது. அதன் தலைவர் கருணாநிதி, தமிழுக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார். தமிழ் மொழிக்கும், இனத்துக்கும் அவர் செய்தது என்ன? சாதியை ஒழிக்க என்ன செய்தார். ஒரு தெரு அல்லது ஒரு சிற்றூரில் சாதியை ஒழித்துள்ளாரா? கடவுள் இல்லை என்பதில், அவரின் தற்போதைய நிலை என்ன?
காங்கிரஸ் எதிர்ப்பு என்ற ஒற்றைக் கொள்கையைக் கொண்டு ஆட்சிக்கு வந்தார், இப்போது அக்கொள்கையின் நிலை என்ன? பெண்ணுரிமைக்காக அவர் செய்தது என்ன? அவருடைய "டிவி'க்கள் பெண்ணுரிமைக்குத் தரும் முக்கியத்துவம் என்ன? பார்ப்பனர் எதிர்ப்பிலேயே இப்போதும் இருக்கிறாரா? தமிழும், தமிழ் இனமும் தான் ஆதியில் தோன்றியது என்றால், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை, தமிழர் முன்னேற்றக் கழகம் என மாற்ற வேண்டியது தானே? தமிழைச் செம்மொழியாக உயர்த்தியதாகக் கூறும் கருணாநிதி, செம்மொழிக்காக என்ன நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தந்துள்ளார். தேவிகுளத்தையும், பீர்மேட்டையும் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என, இப்போது தான் தோன்றியதா? ஆங்கிலம், தமிழ் என இரு மொழிக் கொள்கை கொண்ட கருணாநிதிக்கு, தமிழ் என்ற ஒரு மொழிக் கொள்கை எப்போது வரும். சாராயம், திரைப்பட மோகம் என தமிழ் இனத்தை அடிமையாக்கியதைத் தவிர, தமிழ் இனத்துக்கு உருப்படியாகக் கருணாநிதி செய்தது என்ன? அப்படிச் செய்திருந்தால், அது குறித்து அவருடன் நேரடியாக விவாதிக்கத் தயாராக உள்ளேன். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரே திக்கித் திணறி அறிக்கை விட்டுட்டு காலத்த ஓட்டிட்டு இருக்காரு. இதில வேற தீக்குளிக்க போறேன்னு சொல்லிட்டு அதில இருந்து எப்படி தப்பிக்கிறது - அம்மா நூலகத்த மாத்திட்டான்னு யோசிச்சிட்டு இருக்காரு. இப்ப போயி அவர விவாதத்துக்கு கூப்பிடறது ஞாயமா?
அண்ணே இப்ப இருக்கற அரசியல் வாதிகளில் யாருன்னே என்ன பண்ணி இருக்கீங்க?
விவாதம் பண்ணியே ஆவனூன்னா - விசுவோட அரட்டை அரங்கத்துக்கு அப்ளை பண்ணுங்க - அதுவும் அம்மா ஒகே சொன்னா அங்க போயி உங்க திறமைய காட்டுங்க - தலைப்பு வேணா "ஆண்டுகள் மாறுதோ இல்லியோ பாமகா கட்சி மாறும் காட்சி எப்பூடி" ன்னு வெக்க சொல்லுங்க - நீங்க நல்லா ஷைன் பண்ணுவீங்க விவாதத்துல.
அண்ணே இப்ப இருக்கற அரசியல் வாதிகளில் யாருன்னே என்ன பண்ணி இருக்கீங்க?
விவாதம் பண்ணியே ஆவனூன்னா - விசுவோட அரட்டை அரங்கத்துக்கு அப்ளை பண்ணுங்க - அதுவும் அம்மா ஒகே சொன்னா அங்க போயி உங்க திறமைய காட்டுங்க - தலைப்பு வேணா "ஆண்டுகள் மாறுதோ இல்லியோ பாமகா கட்சி மாறும் காட்சி எப்பூடி" ன்னு வெக்க சொல்லுங்க - நீங்க நல்லா ஷைன் பண்ணுவீங்க விவாதத்துல.
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
கொலவெறி wrote:அவரே திக்கித் திணறி அறிக்கை விட்டுட்டு காலத்த ஓட்டிட்டு இருக்காரு. இதில வேற தீக்குளிக்க போறேன்னு சொல்லிட்டு அதில இருந்து எப்படி தப்பிக்கிறது - அம்மா நூலகத்த மாத்திட்டான்னு யோசிச்சிட்டு இருக்காரு. இப்ப போயி அவர விவாதத்துக்கு கூப்பிடறது ஞாயமா?
அண்ணே இப்ப இருக்கற அரசியல் வாதிகளில் யாருன்னே என்ன பண்ணி இருக்கீங்க?
விவாதம் பண்ணியே ஆவனூன்னா - விசுவோட அரட்டை அரங்கத்துக்கு அப்ளை பண்ணுங்க - அதுவும் அம்மா ஒகே சொன்னா அங்க போயி உங்க திறமைய காட்டுங்க - தலைப்பு வேணா "ஆண்டுகள் மாறுதோ இல்லியோ பாமகா கட்சி மாறும் காட்சி எப்பூடி" ன்னு வெக்க சொல்லுங்க - நீங்க நல்லா ஷைன் பண்ணுவீங்க விவாதத்துல.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சாதிக் கட்சியை வைத்துக்கொண்டு இவர் மற்றவரிடம் நீதி கேட்பதில் என்ன ஞாயம் இருக்கிறது?
கருணாநிதி குடும்பத்திற்காக கட்சியையே அடகு வைத்துவிட்டார் என்பது முற்றிலும் உண்மை. ஆயினும் வன்னியர்களுக்கே ஒன்றும் செய்யாத இந்த இராமதாஸ் மொத்த தமிழர்களுக்கும் என்ன செய்யப் போகிறாராம்?
கருணாநிதி குடும்பத்திற்காக கட்சியையே அடகு வைத்துவிட்டார் என்பது முற்றிலும் உண்மை. ஆயினும் வன்னியர்களுக்கே ஒன்றும் செய்யாத இந்த இராமதாஸ் மொத்த தமிழர்களுக்கும் என்ன செய்யப் போகிறாராம்?
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கட்சியாவது கொள்கையாவது .. 10 மந்திரி பதவி கிடைக்கும் என்றால் கட்சி கொள்கைகளை மறந்து விட்டு கூட்டணி வைக்க தயாராகும் சுயநலவாதிகள் தான் இருக்கிறார்கள் ....யாரும் யாருக்கும் ஒன்றும் செய்யவில்லை ...எல்லாரும் அவரவர்களுக்கு மட்டுமே செய்து கொண்டு இருக்கிறார்கள்
- Sponsored content
Similar topics
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயம்- கருணாநிதி
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு! அரசியல் உள் நோக்கம் இல்லை, - கருணாநிதி? பின் என்ன இருக்கிறது ..?!
» ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு! அரசியல் உள் நோக்கம் இல்லை, - கருணாநிதி? பின் என்ன இருக்கிறது ..?!
» ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|