Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)
+4
மகா பிரபு
அருண்
சிவா
இரா.பகவதி
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
மூன்று நாட்கள் நொடிக்கொரு தரம் சன் ,கலைஞர் தொலை காட்சியில் ஒளிபரப்பட்ட நீலப் படம் (BLUE FILM) தமிழர்களை அன்று முகம் சுளிக்க வைத்தது .
புதிய தலைமுறை தொலை காட்சி,இன்று தமிழில் ஒளிபரப்பிய இலங்கையின் கொலை களங்கள் என்ற காணொளியும் , அதனுடன் கூடிய விவாதங்களும், நெஞ்சை உலுக்குவதாக இருந்தன. தமிழக அரசியலில் நடந்த பல உண்மைகள், திராவிட கட்சிகளின் துரோகங்கள் வெளி வர தொடங்கியிருக்கின்றன .
ஒரு மனிதன் பிறக்கும் போதும் , முதுமை அடையும் போதும் குழந்தை பருவத்தை, குழந்தை மனதை அடைகிறான் . அவன் வேலையை அவனால் செய்ய முடியாமல் பிறர் உதவியை நாடுகிறான்.இது மனித இயல்பு .
அந்த இயல்பையும் மீறி 87 வயது முதியவர் கருணாநிதி, கொடிய மனிதர்களால் காண முடியாத இந்த காணொளியை விட ஆயிரம் மடங்கு அதிகமான செய்திகளை, போர் நடந்த கால கட்டத்தி லேயே அறிந்திருக்கிறார் . அறிந்திருந்தும் அறியாதவர போல இருந்த இவரும் இவர் குடும்பத்தார் அனைவரும் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள் தானா ?
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முதியவரான தா .பாண்டியன் அவர்கள் காணொளியை பார்த்து விட்டு கண் கலங்கி நா தழு தழுக்க பேசியது தமிழர்கள் அனைவரையும், உணர்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்று கொதிப்படைய வைத்தது .
ஈழ படுகொலைக்கு காரணம் இந்தியாதான்.ஆவடியில் இருந்து டாங்கிகளை அனுப்பியது ,இந்திய ராணுவ வீரர்களை அனுப்பி போரில் ஈடுபட வைத்தது .இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தது என்பதை ஆதாரத்துடன் தா .பாண்டியன் வெளிப்படையாக குற்றச் சாட்டு வைத்தார் .
இன்று எங்களுக்கு தெரிந்த இந்த செய்தி, 87 வயது முதியவரான கருணாநிதிக்கு, அன்றே போர் நடந்த கால கட்டத்திலேயே தெரிந்திருக்கும் . அறிந்திருந்தும் எப்படி இப்படியான துரோகத்தை தமிழர்களுக்கு செய்ய முடிந்தது . இந்தியா விற்கும் ,கருணாநிதிக்கும் தெரியாமல் ஈழத்தில் ஏதும் நடந்திருக்கக் முடியாது என்று .தி மு க வின் மீது குற்றம் சுமத்தினார் .
நீல படத்தை விட மோசமான நித்யானதா ரஞ்சிதா காணொளியை நொடிக்கொரு தரம் என மூன்று நாட்கள் ஒளிப்பரப்பிய சன் கலைஞர் தொலை காட்சிகள் , உலகம் முழுவதும் ஒளிபரப்பான "இலங்கையின் கொலை களங்கள்" காணொளியை ஏன் ஒளி பரப்பவில்லை ?
காரணம் அவர்கள் தெலுங்கர்கள் திராவிடர்கள் . தமிழன் எழுச்சி பெற்று விடுவானோ , உண்மையை உணர்ந்து விடுவானோ உணர்ந்து விட்டால் தம் குடும்பத்தை பழி வாங்குவார்களோ என்ற அச்சம் காரணமாக ஒளிபரப்ப மறுக்கிறார்கள்.
ஆனால் புதிய தலைமுறை ஒரு பச்சை தமிழனுடயது .அவர் ஈரக் குரல் அழுகிறது .அதனால் ஒளிபரப்புகிறார் .தமிழ் இனத்தின் சார்பாக நமது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் புதிய தலைமுறை தொலை காட்சிக்கு தெரிவிப்போம் . புதிய தலை முறை நிர்வாகிகளே இது போல தொடர்ந்து செயல் பட்டால் தமிழ் இனமே உங்களுக்கு நன்றி கடன் பட்டி ருக்கும்
** இந்த காணொளி யாரிடமாவது இருந்தால் பதிவேற்றவும் , நன்றி
[You must be registered and logged in to see this image.]
மூன்று நாட்கள் நொடிக்கொரு தரம் சன் ,கலைஞர் தொலை காட்சியில் ஒளிபரப்பட்ட நீலப் படம் (BLUE FILM) தமிழர்களை அன்று முகம் சுளிக்க வைத்தது .
புதிய தலைமுறை தொலை காட்சி,இன்று தமிழில் ஒளிபரப்பிய இலங்கையின் கொலை களங்கள் என்ற காணொளியும் , அதனுடன் கூடிய விவாதங்களும், நெஞ்சை உலுக்குவதாக இருந்தன. தமிழக அரசியலில் நடந்த பல உண்மைகள், திராவிட கட்சிகளின் துரோகங்கள் வெளி வர தொடங்கியிருக்கின்றன .
ஒரு மனிதன் பிறக்கும் போதும் , முதுமை அடையும் போதும் குழந்தை பருவத்தை, குழந்தை மனதை அடைகிறான் . அவன் வேலையை அவனால் செய்ய முடியாமல் பிறர் உதவியை நாடுகிறான்.இது மனித இயல்பு .
அந்த இயல்பையும் மீறி 87 வயது முதியவர் கருணாநிதி, கொடிய மனிதர்களால் காண முடியாத இந்த காணொளியை விட ஆயிரம் மடங்கு அதிகமான செய்திகளை, போர் நடந்த கால கட்டத்தி லேயே அறிந்திருக்கிறார் . அறிந்திருந்தும் அறியாதவர போல இருந்த இவரும் இவர் குடும்பத்தார் அனைவரும் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள் தானா ?
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முதியவரான தா .பாண்டியன் அவர்கள் காணொளியை பார்த்து விட்டு கண் கலங்கி நா தழு தழுக்க பேசியது தமிழர்கள் அனைவரையும், உணர்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்று கொதிப்படைய வைத்தது .
ஈழ படுகொலைக்கு காரணம் இந்தியாதான்.ஆவடியில் இருந்து டாங்கிகளை அனுப்பியது ,இந்திய ராணுவ வீரர்களை அனுப்பி போரில் ஈடுபட வைத்தது .இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தது என்பதை ஆதாரத்துடன் தா .பாண்டியன் வெளிப்படையாக குற்றச் சாட்டு வைத்தார் .
இன்று எங்களுக்கு தெரிந்த இந்த செய்தி, 87 வயது முதியவரான கருணாநிதிக்கு, அன்றே போர் நடந்த கால கட்டத்திலேயே தெரிந்திருக்கும் . அறிந்திருந்தும் எப்படி இப்படியான துரோகத்தை தமிழர்களுக்கு செய்ய முடிந்தது . இந்தியா விற்கும் ,கருணாநிதிக்கும் தெரியாமல் ஈழத்தில் ஏதும் நடந்திருக்கக் முடியாது என்று .தி மு க வின் மீது குற்றம் சுமத்தினார் .
நீல படத்தை விட மோசமான நித்யானதா ரஞ்சிதா காணொளியை நொடிக்கொரு தரம் என மூன்று நாட்கள் ஒளிப்பரப்பிய சன் கலைஞர் தொலை காட்சிகள் , உலகம் முழுவதும் ஒளிபரப்பான "இலங்கையின் கொலை களங்கள்" காணொளியை ஏன் ஒளி பரப்பவில்லை ?
காரணம் அவர்கள் தெலுங்கர்கள் திராவிடர்கள் . தமிழன் எழுச்சி பெற்று விடுவானோ , உண்மையை உணர்ந்து விடுவானோ உணர்ந்து விட்டால் தம் குடும்பத்தை பழி வாங்குவார்களோ என்ற அச்சம் காரணமாக ஒளிபரப்ப மறுக்கிறார்கள்.
ஆனால் புதிய தலைமுறை ஒரு பச்சை தமிழனுடயது .அவர் ஈரக் குரல் அழுகிறது .அதனால் ஒளிபரப்புகிறார் .தமிழ் இனத்தின் சார்பாக நமது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் புதிய தலைமுறை தொலை காட்சிக்கு தெரிவிப்போம் . புதிய தலை முறை நிர்வாகிகளே இது போல தொடர்ந்து செயல் பட்டால் தமிழ் இனமே உங்களுக்கு நன்றி கடன் பட்டி ருக்கும்
** இந்த காணொளி யாரிடமாவது இருந்தால் பதிவேற்றவும் , நன்றி
Last edited by புரட்சி on Thu Mar 22, 2012 10:10 pm; edited 1 time in total
Guest- Guest
Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)
puthiyathalaimurai.tv என்ற முகவரியில் இதை நேரலையாக காணலாம்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)
புதிய தலைமுறை செய்திகள் உண்மையிலேயே சாதனைகள் பல படைத்து வருகிறது... இதன் காரணமாக சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி செய்தி சேனல்கள் அழிந்தால் நல்லாயிருக்கும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)
எங்கள் ஊரில் இந்த சேனல் வருவதில்லையே புரட்சித் தம்பி
உண்மையான முகத்தை காட்டிவிட்டனர் மு.க. குடும்பத்தினர்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
உண்மையான முகத்தை காட்டிவிட்டனர் மு.க. குடும்பத்தினர்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)
அய்யா இணையம் மூலமாக காணலாமே?Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எங்கள் ஊரில் இந்த சேனல் வருவதில்லையே புரட்சித் தம்பி![]()
உண்மையான முகத்தை காட்டிவிட்டனர் மு.க. குடும்பத்தினர்![]()
![]()
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)
இப்போதெல்லாம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போதே தங்கள் கட்சியின் புகழைப் பரப்பவென்று தொலைக்காட்சி சேனலும் தொடங்கிவிடுகிறார்கள்.அவரவர்களுக்கு தேவையானதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டியது.
புதிய தலைமுறை பாலிமர் நியூஸ் உண்மையை பயப்படாமல் எடுத்து சொல்கின்றன.
புதிய தலைமுறை பாலிமர் நியூஸ் உண்மையை பயப்படாமல் எடுத்து சொல்கின்றன.
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)
ஒரு ஊடகம் இல்லாத அரசியல் கட்சி மலட்டு கட்சி..அதிபொண்ணு wrote:இப்போதெல்லாம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போதே தங்கள் கட்சியின் புகழைப் பரப்பவென்று தொலைக்காட்சி சேனலும் தொடங்கிவிடுகிறார்கள்.அவரவர்களுக்கு தேவையானதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டியது.
புதிய தலைமுறை பாலிமர் நியூஸ் உண்மையை பயப்படாமல் எடுத்து சொல்கின்றன.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)
மகா பிரபு wrote:ஒரு ஊடகம் இல்லாத அரசியல் கட்சி மலட்டு கட்சி..
மைக் பிடித்து ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்த காலம் மாறி இன்றைய தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊடங்கள் அமைப்பது வரவேற்புக்குரியது தான் அண்ணா.
ஒன்றல்ல இரண்டல்ல....பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும்.....ஆனால் அத்தனையின் வாயிலாகவும் தவறான செய்திகள்........தேவையற்ற பிதற்றல்கள்...என்ன பிரயோஜனம் அதனால்?
ஒரே ஒரு வசதி என்னவென்றால்........நாம் கேட்க விரும்பாத தருணங்களில் அணைத்துவிடலாம் தொலைக்காட்சி பெட்டியை
Last edited by அதிபொண்ணு on Sat Mar 17, 2012 4:12 pm; edited 1 time in total
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)
அஆம் அதி. ஒரு நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்தால் அன்றோடு தொல்லை ஒழியும். அனால் இப்பல்லாம் தேர்தல் தினம் அன்று கூட தமக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்கிறார்கள் ஊடகம் மூலமாக..அதிபொண்ணு wrote:மைக் பிடித்து ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்த காலம் மாறி இன்றைய தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊடங்கள் அமைப்பது வரவேற்புக்குரியது தான் அண்ணா.மகா பிரபு wrote:ஒரு ஊடகம் இல்லாத அரசியல் கட்சி மலட்டு கட்சி..
ஒன்றல்ல இரண்டல்ல....பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும்.....ஆனால் அத்தனையின் வாயிலாகவும் தவறான செய்திகள்........தேவையற்ற பிதற்றல்கள்...என பிரயோஜனம் அதனால்?
ஒரே ஒரு வசதி என்னவென்றால்........நாம் கேட்க விரும்பாத தருணங்களில் அணைத்துவிடலாம் தொலைக்காட்சி பெட்டியை
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)
மகிழ்ச்சி ... புதிய தலைமுறை இணையதிலே இந்த காணொளி இருக்கிறது .. பார்க்காதவர்கள் பார்க்கலாம்
இதோ சுட்டி
[You must be registered and logged in to see this link.]
எமது நன்றிகள்
இதோ சுட்டி
[You must be registered and logged in to see this link.]
எமது நன்றிகள்
Guest- Guest
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன?
» சேனல் 4 இலங்கையின் கொலைக்களம் - 2 - காணொளி
» புதிய தலைமுறையின் “நேர்பட பேசு“க்கு நாம் எப்படி பேஸ்புக் மூலம் கருத்துகளை பதிவு செய்வது?
» இலங்கையின் புதிய ஜனாதிபதி
» தே.மு.தி.க உறுப்பினர் கொலை காணொளி
» சேனல் 4 இலங்கையின் கொலைக்களம் - 2 - காணொளி
» புதிய தலைமுறையின் “நேர்பட பேசு“க்கு நாம் எப்படி பேஸ்புக் மூலம் கருத்துகளை பதிவு செய்வது?
» இலங்கையின் புதிய ஜனாதிபதி
» தே.மு.தி.க உறுப்பினர் கொலை காணொளி
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|