புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
366 Posts - 49%
heezulia
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
25 Posts - 3%
prajai
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 22, 2012 4:57 pm

அண்ணாவும் தம்பியும்
(தம்பிக்கு ”ஒற்றுமை வெல்லும்” என்று செயலில் காட்டிய அண்ணாவுக்கு நன்றியாக இருநாட்களுக்குமுன்னர் எழுதியது)

சத்தியம் வென்றிட எத்துணைசெய்தனை
சரித்திரம் நீயண்ணா
. சங்கடம் போயினி சக்திவிளைந்திடும்
. சரிவரும் பாரண்ணா
மத்தியில் நிற்குமுள் சத்தியதேவதை
கைகொள் தரா சண்ணா
. மற்றவை மீதுள்ளம் வைத்திடு நம்பகம்
. மலர்வது வாழ்வண்ணா
இத்தரை மீதினில் ஒற்றுமை பெரியது
உரைத்தது நீயண்ணா
. இன்னலொழிந்திட இருளும் கலைந்திட
. இனியெழும் ஒளியண்ணா
அத்தனைக்கும் ஒளி ஆதவன் எழுவது
எப்பவும் கிழக்கண்ணா
. ஆயினுமின்றது விடிவது போலொளி
. மேற்கிடை ஏனண்ணா

நித்தியமோ இதுநிகழ்வ தெலாம் சரி
விட்டிடு வோமண்ணா
. நிர்கதி யாயினி நிற்பதுண்டோ நாம்
. நிச்சயமிலை யண்ணா
சொத்து என்றேநீ பக்கமிருக் கையில்
சிந்தையில் தெளிவண்ணா
. செத்துமடிந்திட போயிடினும் நீ
. பக்கமுண்டாம் அண்ணா
இக்கணம் கொண்டினி விட்ட அநாதைகள்
பிச்சைகள் இலையண்ணா
. எட்டி அடித்திட ஏனேன கேட்டிட
. எவருமில்லை என்றோ
கத்தியவர் தமும் கொஞ்சம் பயந்திட
கொடுகுரல் எமதண்ணா
. கட்டியணைத்தொரு கற்பனை முத்தமும் ..
. காற்றினில் எடுஅண்ணா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 22, 2012 5:08 pm

நீ சாட்சி

நீர்சாட்சி நிலம்சாட்சி நீலவிண் முகில்சாட்சி
ஊரெல்லை மரம்சாட்சி உறங்காத மதிசாட்சி
ஏர் சாட்சி எருதோடு எரிநதாறும் தீசாட்சி
தேர் சாட்சி திருக்கோவில் தொங்குமா மணிசாட்சி

கார் மேகம் பொழிமழையும் கடுமிடியும் புயல் சாட்சி
சேர்ந்தாடுங் கிளைமீது சிறுகுருவி அணில் சாட்சி
நேர் வளர்ந்த பனைசாட்சி நிமிர் தென்னை மரம் சாட்சி
கூர் முள்கொள் நெருஞ்சியுடம் கொதிவான வெயில்சாட்சி

வார்த்தைகளில் சொல்லிவிட வழியற்ற பரிதாபம்
பேரவல மொன்றிழைத்துப் பிறர் காணா ஏமாற்றி
யார் எவரும் இல்லையென நாற்பதெனு மாயிரங்கள்
ஊரோடு உயிர் கொழுத்தி உன்மத்த மாடியவன்

பார்த்திருக்க அன்னையவள் பாலகனைப் பிள்ளைதனின்
சீர்செம்மைத் தமிழ் மாந்தர் சிரசெல்லாம் கொய்தவனை
ஒர் சாட்சியில்லாது ஒழித்துவிடக் குழிதோண்டி
வாரிமண் மூடி உடல் வாழ்வழித்துச் சிரிப்போனை

நீதிதனும் கேட்கவில்லை நேர்மைமனம் துடிக்கவில்லை
ஆதி முதல் உலகாளும் அன்னையவள் இயற்கைதனும்
பாதிதனும் பார்த்தவையில் பட்ட பழி துன்பமதை
நீதி தெய்வசபையேறி நேரில் உண்மை கூறவில்லை

பொய்கை மலர் கண்டதனை போயுண்மை கூறாதோ
தெய்யெனவே துள்ளுமலை தெரியுமுண்மை சொல்லாதோ
பெய்மழையில் தூறல்தனும் பிணமான காட்சிதனை
மெய் நீதிவழி சென்று மேலுலகில் கூறாதோ

கையிழந்து காலிழந்து கண்ணிழந்து நெஞ்சிழந்து
மெய்யிழந்து மேனியுடன் மிச்ச உயிர் விட்டுவிட
உய்யும் வழிஅற்றோரை ஓடிவந்து காவாதோ
பொய்யுரைத்த நீசர்களைப் பிழையுணர வைக்காதோ

எல்லையெது மற்றபெரும் இயற்கையோ, மங்கையரை
பொல்லாத கொடுமை செய்யும் பிணியோரைக் கேட்காதோ ?
தொல்லைதனும் தினம்செய்து துணிவோடு பொய்பேசும்
வல்லவரென் றானவரை வான் தெய்வம் கேட்காதோ?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 22, 2012 6:10 pm

இரு கவிதைகளும் நன்றாக இருக்கிறது சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக